Monday, April 8, 2024

அண்ணிக்குப் பிறந்தநாளு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/X4XWZO2i3Gg


இன்று என் கோகிலா அண்ணிக்குப் பிறந்தநாள்.

2004 ம் ஆண்டு நான் கவிதைகள் எழுத ஆரம்பித்த போது என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே நான் கவிதைகள் எழுதிக் கொடுத்தேன். இப்படித்தான் என் கவிதைப் பயணம் துவங்கியது.

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 9 ம் தேதி என் மனைவியின் தம்பியின் ஆண் குழந்தைக்கு காதுகுத்துக்குச் செல்ல நான், என் மனைவியின் அக்கா (என் அண்ணி), என் மனைவி மூவரும் என் மனைவியின் ஊரான சதுரகிரி மலையடிவாரமான சாப்டூரில் என் மாமனாரின் வீட்டில் இருந்தோம். அன்று என் அண்ணிக்குப் பிறந்தநாள் என்று எனக்குத் தெரியாது. மாலை 6.30 மணி இருக்கும். என் மனைவியும் அண்ணியும் என்னிடம் வந்து "குழந்தைகளுக்கு மட்டுந்தான் எழுதுவீர்களா? என் பிறந்தநாளிற்கெல்லாம் எழுத மாட்டீர்களா?" என்று என் அண்ணி கேட்டாள். "அப்படியா? பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணி. பிறந்தநாள் முடியும்போது சொல்கிறீர்களே. எழுதுவோம்" என்றேன். 

2015 ன் இறுதியில் எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் ஆன புதிதில் அவள் திருவண்ணாமலையிலும் நான் வேலை நிமித்தமாக சென்னையிலும் அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து சென்னைக்கு மாற்றலாகி வந்தும் கூட அவளுக்கு காலை, மாலை, இரவு என மாறி மாறி வேலை என்பதாலும் ஏறத்தாழ ஒரு வருடம் குழந்தை இல்லாமல் இருவருக்குமே மன உளைச்சல் தொடங்க ஆரம்பித்த போது "இந்த மருத்துவரைப் பாருங்க" என்று இருவரையும் அனுப்பி வைத்து, பிறகு விரைவில் என் மூத்த மகள் ரிதன்யா பிறந்தாள்.

2022 ல் ஒருநாள் நான் எதார்த்தமாக என் மனைவியின் ஊரான சாப்டூர் சென்றிருந்தேன். என் அண்ணியும் எதார்த்தமாக அங்கு வந்திருந்தாள். அன்று ஊரில் மஞ்சத் தண்ணித் திருவிழா. நான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். என் மாமியார் அதாவது என் அண்ணியின்/மனைவியின் அம்மா என்னிடம் "வெளியே போகாதீங்க. மஞ்சத் தண்ணி ஊத்துவாங்க." என்றாள். "எனக்கு இங்கு யாரையும் தெரியாது அத்த. அதனால் என் மேல் யாரும் மஞ்சத் தண்ணி ஊத்த மாட்டாங்க." என்று சொல்லிவிட்டு வெளியூருக்குக் கிளம்புவதற்காக உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியில் என் மாமியார் என் அண்ணியிடம் "ரொம்ப வருத்தப் படுறாங்க. மஞ்சத் தண்ணிய எடுத்து அவரு மேல ஊத்து." என்று சொன்னவுடன் என் அண்ணியும் மஞ்சத் தண்ணியை கரைத்து உள்ளே நுழைந்தாள். உடை மாற்றிக் கொண்டிருந்த நான் "என்ன அண்ணி உடை மாற்றும் போது வர்றீங்க?" என்று சங்கடத்தோடு தனி அறை கூட ஒழுங்காக இல்லாத சின்ன வீட்டில் திரும்பி நின்று கொண்டு வேகமாக உடையை மாற்றினேன். என் அண்ணி "மஞ்சத் தண்ணி ஊத்தப் போறேன்." என்றபடி என்னருகில் வந்தாள். அப்போது அதிகமான வெயில் காலம். "இப்போ நீங்க மஞ்சத் தண்ணி ஊத்தினா, என் உடையெல்லாம் வீணாகி விடும். வெளியூர் போய் விட்டு விரைவில் வந்து விடுவேன். வந்தபிறகு இந்த மஞ்சத் தண்ணியை ஊற்றி குளிப்பாட்டி விடுங்கள் அண்ணி." என்றேன். 

அதற்கு அவள் "அதற்கெல்லாம் உங்க பொண்டாட்டியை வரச்சொல்லி குளிப்பாட்டி விட வரச் சொல்லுங்க." என்று சொன்னபடி வெளியே போய் விட்டாள். 

அம்மா போல அக்கா தங்கை அண்ணன் தம்பி போல என் மீது உரிமையும் அக்கறையும் கொண்ட இன்னுமொரு உன்னதமான சொந்தம் என் அண்ணி.

இந்த ஆண்டு சில தினங்களுக்கு முன்பு இந்தப் பாடலை எழுதினேன். யாரும் கேட்காமலேயே எழுதிக் கொடுத்த நான், என் அண்ணி வாய்விட்டுக் கேட்டபிறகு எழுதிக் கொடுக்காமல் இருப்பேனா?






அண்ணிக்குப் பிறந்தநாளு
வாழ்த்துவோம் வாழ்த்துவோமே
என்றென்றும் நலமாகத்தான்
எப்போதும் மகிழ்வோடுதான்

புத்தம்புது உடையும் உடுத்தி
பொன்முகத்தில் சிரிப்பும் கடத்தி
அத்தபெத்த மூத்த பிள்ள
அன்புக்கென்றும் பஞ்சமில்ல

சொந்த முன்னு சொல்லிக் கொள்ள 
சுற்றிச் சுற்றி வாச முல்ல
சிந்தனையில் உதித்த பாட்டு
மெட்டுப் போட்டுக் காட்டு காட்டு

என்ன தான் நடந்தபோதும்
எல்லையில்லா அன்புதாங்க
சொல்லச் சொல்ல பாட்டு வரும்
சொக்க வைக்கும் மெட்டு வரும்

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி
பாடிடும் பாட்டுத் தானே
கொழுந்தானாரு பாடும் பாட்டு
கொண்டாடு நீயும் கேட்டு 

அண்ணிக்குப் பிறந்தநாளு
வாழ்த்துவோம் வாழ்த்துவோமே
என்றென்றும் நலமாகத்தான்
எப்போதும் மகிழ்வோடுதான்

Friday, February 9, 2024

வானொலி என் காதலி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/HYh9D_rWnbo?feature=share


இன்று பிப்ரவரி 13, உலக வானொலி தினம். 13 என்றவுடனே சந்தேகம் தான் எழுகிறது.

ஜான் என்ற பெயர் சிவனின் மேற்குலகப் பெயர் (western name).

தாமஸ் என்பது சித்தர்  இராவணனின் மேற்குலகப் பெயர்.

Antony (அந்தோனி) என்பது சித்தர் கிருஷ்ணனின் மேற்குலகப் பெயர்.

இதே போல், மார்க்கோனி என்ற பெயர் சித்தர் முருகனைக் குறிக்கும் மேற்குலகப் பெயர்.

வானொலி என்பது 200 அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் பிறந்த முருகன் வானொலி, மிதிவண்டி என்ற சைக்கிள் போன்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.

3G cellphone என்பது 2013 ல் கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் சித்தரான கிருஷ்ணர் 3G தொழில்நுட்பத்தை (technology) கண்டறிந்தார்.

நம் சித்தரான கிருஷ்ணர் solar car அதாவது சூரிய ஒளியில் இயங்கும் மகிழ்வுந்து அதாவது solar car ஐ கண்டறிந்துள்ளார்.

மேற்சொன்ன அனைத்தும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியன், ஐந்தாம் தமிழர் சங்கம் மற்றும் சுசித்ரா ஆசீவகர் ஆகியோரின் துணையுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

இன்று நம் சித்தர்களை நினைவுகூர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

1990 களில் என் கிராமத்தில் பக்கத்து வீடுகளில் இலங்கை மற்றும் திருச்சி வானொலி நிலையங்களில் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கேட்டு மகிழ்ந்த காலம். அப்பொழுதெல்லாம் வானொலி, மிதிவண்டி இருந்த குடும்பங்கள் பணக்கார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் வந்து மின்சாரமும் இன்றித் தவித்தபோது வானொலியில் மட்டுமே வெளியில் நம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

வானொலியைப் பற்றி தொடையில் தட்டியபடியே பாடியதில் மிக்க மகிழ்ச்சி.





காதுவழி உள்நுழைந்து
காதலிக்க வைக்கிறாய்
காற்றுவழி ஒலிபரப்பி
கானமதைத் தைக்கிறாய்

ஊணுருக நெஞ்சமதை
உருக வைக்கும் பாடல்கள்
உங்கள் முகம் என்னவென்று
உளமாரத் தேடல்கள்

பூதங்கள் ஐந்தினையும்
கட்டிப்போட்டு வைக்கிறாய்
பூமணமாய் புவியெங்கும்
இணையவழி மொய்க்கிறாய் 

செய்திகளைத் தருவதிலே
முந்தி வரும் அன்பலை 
சிறப்பான பாடல்களை
செவியனுப்பும் பண்பலை

அறிவியலை அன்புடனே 
அள்ளித்தரும் பொக்கிஷம்
விவசாயம் வில்லுப்பாட்டு 
சொல்லித்தரும் புத்தகம்

ஆதலினால் வானொலியை
காதலிக்கச் சொல்கிறேன்
நான் காதலிக்கும் வானொலிக்கு 
வாழ்த்துப் பாடல் சொல்கிறேன்

Friday, February 2, 2024

திருவள்ளுவர் யார்?

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்



திரு வல்லவர்.


திரு = முருகன்.

வல்லவர் = கிருஷ்ணர்.


முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.


அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.


ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.

ஆதிபுருஷ் திரைப்படம் சொல்லும் இராமனின் honey trap

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, சுசித்ரா ஆசிவகர்.



சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். அதாவது, ஓரினச் சேர்க்கையாளனான யூத இராமன் இந்தியாவிற்கு வந்தேறி இல்லையாம், இந்த மண்ணின் ஆதி புருசனாம். அதாவது இந்த மண்ணின் மைந்தன் என்பது போல சித்தரிக்கின்றனர். ஏனெனில் படம் எடுப்பவனும் சரி இந்தியாவை ஆள்பவனும் சரி யூத பிராமணர்கள் தான். அதாவது பாமரனுக்கும் புரியும்படி சொன்னால் நம்மை மறைமுகமாக இந்தியாவில் ஆண்டுகொண்டிருப்பவர்கள் ஐயர்கள் மற்றும் ஐயங்கார்கள். இவர்கள் யூதர்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த யூத பிராமணர்களின் ஏவல் நாயான நாயை விடு சமூகமான நாயுடு போன்ற தெலுங்கர்கள் தான். அதுவும் தமிழ் தேசியம் பேசுவது போன்ற ஏமாற்றும் திராவிடம் என்ற பெயரில். 

சரி ஆதி புருஷ் கதைக்கு வருவோம். ஒரு காட்சியில் அலியான அதாவது கோழையான பொட்டை ராமனின் கூடாரத்தில் விபீடணனின் மனைவி போல் ஒரு பெண் விபச்சாரம் செய்வது போலவே காட்டப் படும்.

அந்தப் பெண் வேறு யாருமல்ல. இராமனின் தங்கையும் மனைவியுமான சரமா என்ற விபச்சாரி.

விபீடணன் தன் மனைவியுடன் இலங்கையில் வாழ்ந்த போது அங்கு வீட்டு பணிப்பெண்ணாக தன் மனைவியும் தங்கையுமான சரமாவை விபீடணனுக்கு கூட்டிக் கொடுத்தவன் அதாவது honey trap செய்தவன் இந்த ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

கூட்டிக் கொடுத்து இராவணனின் விஞ்ஞான ஆய்வகங்கள் (labs) போன்ற பல விவரங்களை விபீடணனனிடமிருந்து தெரிந்து கொண்டு தன் பக்கம் வைத்துக் கொண்டான் ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

இராணுவம் தமிழ்ப் பெயர் வந்த விதமும் நவீன இராவணனான தலைவர் பிரபாகரனும். ( இராவணன் -> இராணுவம் )

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை.


சித்தர் இராவணன் இலங்கையையும் தமிழ்நாட்டின் உதக மண்டலம் என்றழைக்கப் படும் ஊட்டியை உள்ளடக்கிய தமிழ்நாட்டையும் ஆண்டபோது இப்போது உள்ள முப்படைகளை விட பல மடங்கு படைகளைக் கட்டி அரசாண்ட எம் முப்பாட்டன் இராவணன்.

கட்டடக் கலைகளுக்கு முன்னோடி இவர் தான். சித்த மருத்துவ விஞ்ஞானி இவர். 

விமானத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப் படும் இராவணனும் அவர் மகனான இந்திரனும் தான்.

எனவே படைகளைக் கட்டி அரசாண்ட பேரரசன் இராவணனின் பெயரையே இராணுவம் என்றழைத்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.

நவீன கால இராவணனான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் படை கட்டி தனி அரசாங்கத்தையே நடத்திய பேரரசன் ஆவார்.

Wednesday, January 10, 2024

ஜல்லிக்கட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/7h80uJW9a88




ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு 

ஜல்லிக்கட்டு போலவொரு நம்மவூரு விளையாட்டு
துள்ளிக்கிட்டு ஓடிவரும் காளையோடு மல்லுக்கட்டு 
நெல்லுக்கட்டு அடிச்சுப்புட்டு நீ வாடா ஜல்லிக்கட்டு 
புல்லுக்கட்டு கொடுத்த காளை வருது பாரு சீறிக்கிட்டு
(ஜல்லிக்கட்டு)

களத்துமேட்டு விவசாயி வளர்த்த காளை வருது பாரு
பொழுதுபோக்கு இல்ல இல்ல எழுந்து வந்து பாரு பாரு
அழுத்தமாகச் சொல்லவேணும் அடங்க மறுக்கும் காள ஜோரு
விழுப்புண்ணும் படும் பாரு காள முட்டித் தூக்கும்போது 
(ஜல்லிக்கட்டு)

செல்லமாக வளர்த்த காள துள்ளிக்கிட்டு வருது பாரு
கள்ளமில்லா உள்ளமாக வெள்ளக்காள வருது ஜோரு
சொல்லச் சொல்ல பாட்டு வரும் துள்ளித் துள்ளி ஆடு ஆடு
மெல்ல மெல்ல தமிழன் புகழ் மெட்டெடுத்துப் பாடு பாடு
(ஜல்லிக்கட்டு)

சீமக்காள செவலைக்காள மருதக் காள மாமன் காள
சீறிவரும் பாஞ்சு வரும் செகப்பியோட முத்துக்காள
திமிலுமேல ஏறினக்கா திமிரும் காள ஜோரு ஜோரு
தமிழனோட வீரம் பாரு தந்தனத்தோம் தாளம் போடு
(ஜல்லிக்கட்டு)

ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு 

Wednesday, November 8, 2023

மருதிருவர் ( மருது பாண்டியர் ) துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=hhccO_2J_xo



நரித்தனங்கொண்ட வெள்ளையன் அன்று 
விரித்தனர் வணிக வலைதனைக் கொண்டு
நரிக்குடிக் கருகே வரிப்புலிகள் ரெண்டு 
சரித்திர மெழுதப் பிறந்தனர் அன்று

பெரிய மருது சின்ன மருது
பேரக் கேட்டாலே பயம் வருது
வரியத்தான் கேட்டே வந்தது படை
வரிப்புலி ரெண்டால் வீழ்ந்தது பகை 

ஆண்டதோர் தமிழினம் அடிமையாய் வீழ்ந்ததே 
பாண்டியர் பேர்போற்றப் புயலாக வந்தாரே
வந்த பகையை ஊதியே தள்ளினர்
வந்த படையை போரிலே வென்றனர்

காளையர் கோயிலில் வெள்ளையன் படையை 
எதிர்த்தே நின்று வெற்றியும் பெற்றே
வேலு நாச்சியாரிடம் ஆட்சியைக் கொடுத்த
வீரத் தளபதிகள் மருதிருவர் போற்றி

வெள்ளையன் வந்தது கொள்ளை யடிக்கத்தான் 
கொள்ளையர் கூட்டம் ஆளுது இன்னுந்தான்
எப்படிச் சொல்ல இவங்களின் வீரத்த
அப்படிப் போடடி இன்னுந்தான் தாளத்த

புலிகளை அடைக்கும் கூண்டுக்குள்ளே தான்
பாண்டிய ரிருவரை அடைத்தே வைத்தனர்
மாண்டவர் கோடி ஆண்டவர் கோடி
பாண்டிய ரிருவரைப் போலிங் குண்டோடி 

இருப்பதைச் சுருட்டும் வெள்ளையர் கூட்டம் 
திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலே இட்டனர்
இரக்கமே இல்லாமல் எல்லோரையும் கொன்றனர் 
மருதிருவரின் வாரிசுகளைக் கூட சிறையில் அடைத்தனர்

இரத்தம் கொதிக்குது சித்தம் தெளியட்டும் 
யுத்தத்தின் சத்தத்தில் இரத்தம் சிந்திய
உத்தமர் உள்ளம் உருகட்டும் - இந்திய 
சுதந்திரம் என்பதே நாடகம் தானே 

மருதிருவர் வீரம் உலகம் அறிந்ததே 
மக்கள் என்றும் மறவா திருக்கட்டும் 
விருந்தோம்பல் செய்யும் வெற்றிக் கூட்டம்
வீர மறவர்களை நினைவு கூறட்டும்

Sunday, October 29, 2023

முத்து ராமலிங்கத் தேவர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/0Su1Wrxq_WU



சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் ...
கண்திறந்து பாரும் ஐயா

கமுதிக்குப் பக்கத்திலே
பசும்பொன்னி்ன் தேவர் ஐயா
முத்துராம லிங்கமென 
இவருடைய பெயரும் ஐயா

உக்கிரபாண்டி தேவருக்கும் 
இந்திராணி அம்மைக்கும்
பிறந்த ஒரே மகனாவார்
முத்துராம லிங்கம் ஐயா

பிறந்த ஆறு மாதத்திலே
தாயை இழந்து தவித்தவராம்
இசுலாமியத் தாயிடமும் 
பால் குடித்து வளர்ந்தாராம்

நேதாஜி நண்பராக
விடுதலைக்குப் பாடுபட்டார் 
தேசியமும் தெய்வீகமும்
எனது இரு கண்கள் என்றார்

செல்வந்தராய் பிறந்தாலும்
எளிமையுடன் வாழ்ந்தவரே
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தன் சொத்தைக் கொடுத்தாரே

சாதி மத ஒற்றுமையை
வலியுறுத்தி வாழ்ந்தாரே
தெய்வத்திரு மகனாக
மக்கள் மனம் நின்றாரே

சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் 
கண்திறந்து பாரும் ஐயா

Monday, September 18, 2023

விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PcFrUapA5AU




ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு 
ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே 
ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் 
அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே 

செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் 
சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் 
செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்
சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்

ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே
மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே
ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே
மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே
இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே 

பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக 
இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு
வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு
பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் 
வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்

Wednesday, September 6, 2023

கிருஷ்ண ஜெயந்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/O_wJb7XqaPg


கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

கருப்பான நிறத்தோடு கிருஷ்ணா கிருஷ்ணா - எங்கள்
கருத்தான கருத்தினனே கிருஷ்ணா கிருஷ்ணா
பிறந்த மண்ணில் சிறந்து நின்ற கண்ணன் நீயே - உன் 
பிறப்பாலே எங்கள் துன்பம் நீக்கினாயே

பாண்டியர்கள் ஐவர் பின்னே நின்றாய் நீயே - அந்தப் 
பாரதத்தின் போரிலே தான் வென்றாய் நீயே 
தூண்டிவிட்ட சகுனியையும் நீ கொன்றாயே - எங்கள்
துரோகிகள் அனைவரையும் அழித்தாயே

சிவன் கண்ட குருகுலத்தை முருகன் தொடர்ந்தார் - அந்த 
சபரிமலை குருகுலத்தை நீயே தொடர்ந்தாய்
எவனிங்கு எங்கள் தமிழரை எதிர்த்த போதும் - நீ 
எமனாகக் கொல்லம் நின்ற காவல் தெய்வம்

எங்கள் தமிழர் எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் - எங்கும் 
ஏழ்மை நிலை நீங்கி மக்கள் மகிழ வேண்டும்
பொங்கும் பொங்கல் போல மனம் நெகிழ வேண்டும் - தமிழர் 
புகழோடு பல்லாண்டு வாழ வேண்டும்

கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா