Saturday, April 24, 2010

அன்னை தெரசா!

'அன்பே கடவுள்' என
அனைவரும் சொல்கிறார்கள்!

மனதால் உணரமுடிந்த
கடவுளை
கண்களால் காணமுடியவில்லை
எங்களால்!!

அன்னையே...
உன்னை காண்கிறோம்
அன்பின் கடவுளாய்!

No comments: