Saturday, April 24, 2010

அநாதையா நான்?

அன்பான உறவுகள்
வெகுதொலைவில்!
அன்பெனும் உணர்வுமட்டும்
என்னருகில்!!

அன்பிற்காய் ஏங்கும்போதெல்லாம்
'நானொரு அநாதை'யெனவே
தோன்றுகிறது எனக்கு!!

No comments: