Tuesday, April 27, 2010

எங்கே நீ?

பச்சிளங்குழந்தை
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!

உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!

No comments: