Saturday, April 24, 2010

பொய்யான மாறுதல்!

உன் பிரிவைத்
தாங்கமுடியவில்லை
என்னால்!

உன் முகம்பார்த்து
கதறியழத் தோன்றுகிறது
எனக்கு!

நான் அழுவதைப் பார்த்தால்
நீயும் அழுதுவிடுவாயென்பதால்
என்னைச் சுற்றி
நீ இருக்கும்போதெல்லாம்
புன்முறுவல் செய்கிறேன்!!

No comments: