Wednesday, April 28, 2010

நான் மட்டுந்தான்!

காதுகளால் சுவாசிக்கும்
ஒரே மனிதன்
இவ்வுலகில் நான்மட்டுந்தான்!

என்னவளே...
உன் காலடியோசையை
என்காதுகள் சுவாசித்துக்கொண்டே
இருப்பதால்....

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கோடை பண்பலை – 15-07-2006

No comments: