Saturday, April 24, 2010

உன்னையும்...

'அம்மா' என்று
அழைக்கும்போதெல்லாம்
என் அன்னையோடு சேர்த்து
நான் உன்னையும்
அழைப்பதாய் உணர்கிறேன்!!

No comments: