Saturday, April 24, 2010

காளியிடம் வேண்டல்!

சிந்தையைத் தெளிவாக்கி
சீர்மிகு ஆற்றல்கொண்டே
முந்தைத் தீவினைகள்யாவும்
மூழாதழிதல் வேண்டும்!
எந்தையும்தாயும் இவ்வுலகும்
இன்பமுற வேண்டிநின்றேன்!
சிந்தையிலே எப்போதும்வாழும்
சக்திகாளி சாமுண்டியிடம்!!

No comments: