Saturday, April 24, 2010

எதிர்பார்ப்பு!

உன்னிடத்தில்
பேசிய வார்த்தைகள்,
பழகிய நாட்கள்,
உனக்கான
தொலைபேசி அழைப்புகள்
இவை அனைத்துமே
என்னிடத்தில் உயர்திணையாய்...!

நான் இன்னும்
உன் மனதில்
அஃறிணையாய்...!!

No comments: