Saturday, April 24, 2010

சொல்லியிருந்திருப்பாய்!

நாமிருவரும்
பழகிய காலம்
கொஞ்சந்தான்!

என் மனதில்
உன்மீதுள்ள அன்பை
முழுமையாய் புரிந்துகொள்ள
உனக்கு
வாய்ப்புகள் கிடைத்திருந்தால்
என்னிடம் நீ
இப்படித்தான் சொல்லியிருந்திருப்பாய்!

'உனைப்பிரிந்து
வாழமாட்டேன்டா செல்லம்'!!

No comments: