Saturday, April 24, 2010

எப்படித் தெரியும்?

நாமிருவரும்
பிரிந்துவிட்டதாய்
அனைவரும் சொல்கிறார்கள்!

அவர்களுக்கெப்படித் தெரியும்?

இப்பொழுதும்
சிறுகுழந்தையான உன்னை
என் மடியில் தூக்கிவைத்து
கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்
என்று!!

No comments: