Sunday, May 2, 2010

யார் சொன்னது?

'புயலுக்குப் பின்
அமைதியாம் இம்மண்ணில்'!

யார் சொன்னது?

அமைதியாய்
நீ வந்தபின்தான்
புயல் வீசுகிறது
என்னில்!!

No comments: