Sunday, May 2, 2010

கவிதையும் காதலும்!

என்னவளுக்கு
நான் எழுதும்
கடிதம்!
கவிதை!!

என்னவள்
எனக்குக் கொடுக்கும்
கவிதை!
காதல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 03-12-2006

No comments: