Friday, May 7, 2010

பொய்க்காதல்!

சொல்லத் தெரியவில்லை
எனக்கு!
உன்னைக் காதலிக்கிறேன்
என்று!

காதல்கவிதைகள் பல எழுதி
வாசித்தேன் உன்னிடம்...!
நீ கூறினாய் ஒரே வார்த்தையில்!
'கவிதைக்கு பொய்யழகு' என்று...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 16-05-2006

No comments: