Saturday, May 1, 2010

அவள் நினைவால்...

ஓசையின்றி வளர்ந்த
மீசையையும் நறுக்கமுடியவில்லை!
பாஷையின்றி வளர்ந்த - காதல்
ஆசையையும் வெறுக்கமுடியவில்லை!!

No comments: