Tuesday, May 25, 2010

மரணத்தை நோக்கி...

மறுபிறவியில்
நம்பிக்கையில்லை
எனக்கு!

பயணிக்கிறேன்
மரணத்தை நோக்கி!

என்னைப்
புதைத்த இடத்தில்
உன் கண்ணீர்த்துளிகள்
விழுந்தால் போதும்!
உயிர்த்திடுவேன்!
கண் விழித்திடுவேன்!
உன் முகம் காண...

No comments: