Tuesday, May 25, 2010

நீ மட்டுந்தான்!

வானில் விண்மீன்களாய்
என்னைக் கடக்கலாம்
பல பெண்கள்!

இரவில் நிலவாய்
என் உள்ளத்தில்
குளிர்பவள்
நீ மட்டுந்தான்!!

No comments: