Saturday, May 1, 2010

மூதாட்டி!

அன்பெனும் உணர்வில்
உறைந்து கிடக்கிறேன்
நான்!

ஓர்நாள்
அன்பெனும் உணர்வின்வழியே
அமைதியாய் நடந்தேன்!
அன்பின் எல்லையை
அடைந்தேன்!

அங்கொரு மூதாட்டி
அமைதியாய் அமர்ந்திருந்தாள்!

அவள் பெயரைக் கேட்டேன்!

'தெரசா' என்றாள்!!

No comments: