Friday, May 7, 2010

கவிதையும் குழந்தையும்!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலியைக் கொடுப்பது
ஒரு ஆண்!

ஒரு ஆணுக்கு
இதயவலியைக் கொடுப்பது
ஒரு பெண்!!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலி வந்தால்
பிறப்பது குழந்தை!

ஒரு ஆணுக்கு
இதயவலி வந்தாள்
பிறப்பது கவிதை!

No comments: