Friday, May 21, 2010

கடவுளும் காதலும்!

மனிதனை
ஜாதிமதம் சொல்லி
பிரிப்பது
கடவுளை வகுத்த
மனிதர்கள்!

மனிதனை ஜாதிமதமின்றி
சேர்ப்பது
காதல்!!

No comments: