Friday, June 25, 2010

உன்ன நெனச்சு...

அரியர் வச்சு நீ எழுத
உன்ன நெனச்சு நா அழுக - உன்னப்பா
கொரியர்ல பணம் அனுப்பியும்
அரியர் வச்சேதான் நீ எழுத
உன்ன நெனச்செதான் நா அழுக
கடல்நீர்மட்டம் பெருக
கண்ணீரில் நா உருக
சோகராகம் பாடுகிறேன்! - உன்னை
தேகமுருக தேடுகிறேன்!!

No comments: