Friday, June 25, 2010

மறக்கமுடியாது உன்னை!

தமிழகத்தின் தலைநகரம்
ஏற்றமிகு எழிலோடுஞ் சென்னை! - இந்தத்
தமிழ்மகனுக்கு என்றும் நீதானே அன்னை! - இம்மண்ணில்
கண்டதில்லை உன்னைப் போலொரு பெண்ணை! - பேருந்தில்
உன்னைக் கண்டவுடன் நம்பவில்லை என் கண்ணை! - யாருக்கும்
கொடுக்கமாட்டேன் நீ கொடுத்த தொலைபேசி எண்ணை!
என் உயிர்பிரிந்தாலும் மறவேனே உன்னை!!

No comments: