Friday, June 18, 2010

கதை கேளடி!

(2005 ம் ஆண்டு என் தோழி ஸ்வேதா தேவி ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள். அப்போது அவள் அழுவதைப் பார்த்தேன். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் எழுதிய கவிதை.)

கதைகேளடி தோழி! - புதுக்
கவிதைகேளடி தோழி!
கண்ணீர் ஏனடி தோழி?! - நமக்கு
நட்புதானே வேலி!!

நாளும்பொழுதும் நமக்குத்தான்! - நம்
நட்புகொடுக்கும் கவிதைத்தேன்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்!
எங்கெங்கும் இனிபுது உதயந்தான்!!

No comments: