முனைவென்றி நா வேல்முருகன்
Pages
முகப்பு
நூல்களாக வெளிவந்தவை
ஊடகங்களுக்கு நன்றி
என்னைப்பற்றி
தொடர்புக்கு
வரவேற்புகள்
Wednesday, September 29, 2010
அழுகிறேன்!
சித்திரப்பூ செந்தமிழே
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment