Wednesday, September 29, 2010

அழுகிறேன்!

சித்திரப்பூ செந்தமிழே
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!

No comments: