Wednesday, September 29, 2010

யுத்தமடி!

காதலைச் சொல்லவே - உன்பெயரில்
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!

No comments: