முனைவென்றி நா வேல்முருகன்
Pages
முகப்பு
நூல்களாக வெளிவந்தவை
ஊடகங்களுக்கு நன்றி
என்னைப்பற்றி
தொடர்புக்கு
வரவேற்புகள்
Wednesday, September 29, 2010
யுத்தமடி!
காதலைச் சொல்லவே - உன்பெயரில்
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment