Saturday, September 4, 2010

அன்பே...

கூடிய மேகங்கள்
காற்றடித்து கலைவதுபோல்
உன்னைத் தேடியபோது
என்னருகே வந்து
மௌனமாய் கலைகிறாய்!

அன்பே...
எப்போது பொழிவாய்
காதல் மழையை?!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப மலர் (தினத்தந்தி) – 31-05-2009

No comments: