முனைவென்றி நா வேல்முருகன்
Pages
முகப்பு
நூல்களாக வெளிவந்தவை
ஊடகங்களுக்கு நன்றி
என்னைப்பற்றி
தொடர்புக்கு
வரவேற்புகள்
Wednesday, September 22, 2010
காதல் மரம்!
விழிகள் வழி
விதையின்றி நுழைந்த
காதல்மரம்
என்னிதய பூமியில்
ஆணிவேராய் முளைத்துவிட்டது!
இன்று
அந்த காதல்மரம்
விழுதுகளுடன் விருச்சகமாய்
வளர்ந்திருப்பதை
நீ அறிவாயா கண்மணி?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment