Wednesday, September 22, 2010

காதல் மரம்!

விழிகள் வழி
விதையின்றி நுழைந்த
காதல்மரம்
என்னிதய பூமியில்
ஆணிவேராய் முளைத்துவிட்டது!

இன்று
அந்த காதல்மரம்
விழுதுகளுடன் விருச்சகமாய்
வளர்ந்திருப்பதை
நீ அறிவாயா கண்மணி?

No comments: