Sunday, September 19, 2010

திருநாள்!

இருவேறு துருவங்களில்
வசிக்கும் நாம்
நாம் உருவங்கள் பார்த்து
புருவங்கள் உயர்த்தும்
நாள்தான்
எனக்கு திருநாள்!!

No comments: