Sunday, October 17, 2010

காதல் கிறுக்கன்!

நான் எங்கே சென்றாலும்
என்னுடனேயே பேசிக்கொண்டே
செல்கிறேன்!

பார்ப்பவர்கள் அனைவரும்
எனை 'கிறுக்கன்'
என சொல்கின்றனர்!

அவர்களுக்கெப்படி தெரியும்
என்னுயிர் நீதானென்று...!!

No comments: