Friday, March 25, 2011

பிரபாகரன்!

என் ஆறாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்த என் அண்ணன் ம. சிவசங்கரசெல்வம் அவர்களின் மகன் பெயர் பிரபாகரன். பிரபாகரனுக்காக நான் எழுதி அனுப்பியிருந்த கவிதை இது.


பகுத்தறிவை காக்கவந்த
வெண்தாடி வேந்தனாய்...

ஜாதிகளை ஒழிக்கவந்த
முண்டாசு கவிஞனாய்...

வறுமையை போக்கவந்த
எம்.ஜி.இராமச்சந்திரனாய்...

செந்தமிழை வளர்க்கவந்த
பாரதிதாசனை...

புரட்சியை விதைக்கவந்த
சுபாஷ் சந்திரபோசாய்...

வீரத்தின் உருவாய்வந்த
கட்டபொம்மனாய்...

தென்தீவின் புகழுயர்த்தவந்த
விஞ்ஞானியாய்...

ஈழனின் துயர்துடைக்கவந்த
வீரத்தமிழனாய்...

கல்விவிளக்கை ஏற்ரவந்த
சிவசங்கர செல்வமாய்...

நாநிலத்தில் நல்லவனாய்...
உதித்தான் பிரபாகரன்!!

No comments: