Friday, March 25, 2011

இரண்டு லெட்சுமிகள்!

என் சின்ன அக்கா பாண்டிலக்ஷ்மிக்காகவும் என் பெரிய தங்கச்சிப் பாப்பா மகாலக்ஷ்மிக்காகவும் நான் எழுதிய கவிதையிது.



யாரிடமும்
பேசா மடந்தையாய்...
என்னைப்போல்
ஒரு அண்ணனிடம் மட்டும்
பேசும் குழந்தையாய்...
சோக லக்ஷ்மியாய்
இந்த மகாலட்சுமி!
என்னிடம் பேசும்
இன்னொரு தாயாய்...
என்னையும்கூட
அன்பால் வென்ற
தோழியாய்...
சந்தோஷ லக்ஷ்மியாய்
இந்த பாண்டிலக்ஷ்மி!!

No comments: