Saturday, August 27, 2011

உறவுகள்!

என் பாண்டிலக்ஷ்மி அக்காவைப் பற்றி மாகலக்ஷ்மி கன்னுக்குட்டி நிறைய சொன்னாள். அக்காவுக்காக தம்பி படிக்காமல் வேலைக்கு போவதாகவும் சொன்னாள். அதன்பிறகு எழுதிய கவிதை இது.


உனக்கு ஒளிகொடுத்து
உருகும் மெழுகுவர்த்தி
நம்தம்பி!

எனக்கு ஒளிகொடுக்க
உருகும் மெழுகுவர்த்தி
என் அக்கா நீதான்!

என் சமுதாயத்தை பொருத்தவரை
தியாகிகள் நீங்கள்!
என்னை பொருத்தவரை – என்
உயிரில் கலந்த
உறவுகள் நீங்கள்!!

No comments: