Wednesday, August 31, 2011

செல்லம்!

நான் உன்
வீட்டிற்கு வந்தபோது
உன்தந்தை உன்னை
‘பப்பிம்மா’ என
அழைத்ததை
நானும் கவனித்தேன்!

என் செல்லமான
உனக்கு
உன்வீட்டில்
இப்படியொரு செல்லப்பெயர்!

நானும் உன்னை
‘பப்பிம்மா’ என்றே
அழைக்கவாடா
என் செல்லம்?

No comments: