Sunday, August 28, 2011

கவிவள்ளல்!

சரவணராஜ் அண்ணனுக்கு நான் எழுதிக் கொடுத்த மூன்றாவது கவிதை இது.


காதலியை நினைத்து...
காற்றினில் பறந்து – காதல்
கவிதையால் சிறந்து – வெறுமைக்
கனவுகளில் மிதந்து – புதுக்
காவியந்தனைப் படைத்து...
அகிலமெங்கும் பெயர்போற்ற...
சகலரும் பாராட்ட...
பகலவன் பார்வைகொண்டு
பரிவுடன் வாழ்கிறான்
கவிதைவள்ளல்! – இவனை
பாடிவாழ்த்தினாலே என்மனதில்
ஒருவகைத் துள்ளல்!!

No comments: