Wednesday, August 31, 2011

ஆட்டுக்குட்டி!

நான் என்
சொந்த ஊருக்கு
சென்றபோது
நான் வளர்த்த ஆடு
குட்டியை ஈன்றது!

குட்டியை எடுத்து
மடியில் தூக்கிவைத்து
கொஞ்சினேன்!

உற்சாகத்தில்
துள்ளிக்குதித்தது என்மனம்!
உன்னை என்மடியில்
தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய் நினைத்து...!!

No comments: