Wednesday, August 31, 2011

செவ்வாய்!

ஆம்ஸ்ட்ராங்
நிலவிற்கு முதல்முதலில்
சென்று திரும்பியதைப் போல
நான் ஒவ்வொருமுறையும்
செவ்வாய்க்கு சென்று
திரும்பிக் கொண்டிருக்கிறேன்!
உன் ‘செவ்’வாயில்
சிரிப்பைக் காணும்
ஒவ்வொருமுறையும்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

No comments: