Sunday, October 30, 2011

பகல்கொள்ளை!!!

ப்ளாக்கில்
டிக்கெட் விற்பது
சினிமாதியேட்டர் வாசலில்
மட்டுமல்ல...
எங்கள் மாநகரப்
பேருந்துகளிலும் தான்!!!!!

2 comments:

vetha (kovaikkavi) said...

இவைகள் வசன கவிதையா? 4 வரிக்காக கருத்திட வருவதிலும் பார்க்க இன்னும் 8 வரி கூட எழுதுவது நல்லதல்லவா! எழுத முடியாதவர்கள் இப்படி ஒரு பக்கத்தை வீணடிப்பார்கள். எழுத முடிந்தவர்கள் 4 வரியுடன் நிறுத்துவதைத் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து...குறை எண்ண வேண்டாம்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

துளிப்பா போன்ற கவிதை இது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த ஆறு வரிகளின் ஆழம் புரியும்.
தங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை தான். இருந்தாலும் நீங்கள் சொல்வதும் நல்ல கருத்துத்தான். நான் ஏற்றுக் கொள்கிறேன்.