Sunday, October 30, 2011

காதல் கீதை!

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...

எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011

2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

2 comments:

vetha (kovaikkavi) said...

காதற் கீதை...ம்..ம்.. அருமை...
தொடரட்டும் பணி...நல் அதிட்டம் கிடைக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

நன்றி.