Friday, November 25, 2011

புடவைமாடல்அழகி!

என் குடும்பத்தைக்
காக்கும்
காவல்தெய்வம்
சுடலைமாடசாமி!
என்னைக்
காக்கும்
காதல்தெய்வம்
புடவைமாடல்அழகி நீ!!

1 comment:

vetha (kovaikkavi) said...

நகைச்சுவை வரியாக எண்ணிச் சிரித்தேன். ஓ!..கோ!.....
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com