Sunday, September 29, 2013

துளிப்பா நாளிதளிழில் என்னுடைய ஹைக்கூ



துளிப்பா நாளிதழில் நான் அனுப்பி வைக்காத ஹைக்கூவும் பிரசுரமாகியுள்ளது.

என்னுடைய இரண்டாவது நூலான 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' ஹைக்கூ நூலில் இடம்பெற்ற கீழே உள்ள ஹைக்கூவை நான் துளிப்பா இதழுக்கு அனுப்பி வைக்கவில்லை. ஆனால், பிரசுரமாகியுள்ளது. யார் அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை. எப்படி அவர்களுக்கு இந்த ஹைக்கூ கிடைத்தது என்றும் தெரியவில்லை.

எப்படியாயினும், துளிப்பா இதழின் ஆசிரியர் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


வெளியூரில் குழந்தை
வீட்டைச் சுற்றும்
பொம்மைகள்
-------------------------------------------------------


No comments: