Monday, March 17, 2014

தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் தமிழர் எழுச்சி மாத இதழில்...

கடந்த வாரம் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழர் எழுச்சி மாத இதழில் தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் பின் அட்டையின் உட்பக்கத்தில் வெளிவந்திருந்தது.

என் தங்கச்சி சோபனா என்னிடம் செங்கொடி பற்றி சுருக்கமாகக் கேட்டாள்.

'என்போன்ற தமிழின விடுதலையை விரும்புகிறவர்களுக்கு அன்புத்தங்கையானவள் தோழர் செங்கொடி. இவளுக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் (credit) ஜெயலலிதாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் செங்கொடியை மறந்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. ' என்று சொன்னேன்.


No comments: