Friday, March 7, 2014

கத்தாரிலிருந்து என் பதிவுகளுக்கான ஒரு வரவேற்பு... (அலைபேசி ஊடாக)

இன்று காலை தமிழ்நாட்டு நேரப்படி மணி பதினொன்று இருக்கலாம், (வளைகுடா நாடுகள்) கத்தாரிலிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பேசுவது சுரேஷ்குமார் தானே... தங்களின் பதிவுகளை, கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக தமிழர்களின் விடுதலை குறித்தான பதிவுகள், கட்டுரைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.' என மனதார வாழ்த்தினார்.

No comments: