Sunday, April 20, 2014

காங்கிரசை கருவறுப்போம்



தமிழக வாக்காளர்களே, வாக்களிக்கும் நாள் நெருங்கும் வேளையில் சிந்தித்து செயல்படுவது நம் கடமையாகும்.

பரமக்குடியில் நேற்றுமாலை நானொரு வாசகம் கண்டேன் ‘வாக்களிக்க பணம் வாங்கினால் சட்டப்படி குற்றம்’ என்று.

உண்மையில் சொல்லப்போனால் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். கொடுப்பது, ழல் செய்வது குற்றமில்லை. வாங்குவது குற்றமா என்ற கேள்வி என்னுள்ளே எழுகிறது. அவையெல்லாம் நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கிவைக்கப்பட்ட பணந்தான். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.

வாக்களிக்கும்போது நாம் சிந்திப்பதில்லை. நம்முடைய இந்த முட்டாள்தனத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘அடி கொள்ளை’ என ஊழல் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் சோனியாகாந்தி பேசியிருக்கிறாள் ‘காங்கிரசு ஈழத்தமிழர்களை ஆதரித்த கட்சியென்று’. இந்தியாவின் போதைக்கு தமிழர்கள்தான் ஊறுகாய்.

காங்கிரசை கருவறுத்து விடுங்கள்.

‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.


காங்கிரசை கருவறுக்க களமாற்றும் வீரர்காள்
கவனமுடன் செய்வீரே கணக்கைத்தான் முடிப்பீரே
ஆங்காங்கே கூடிநின்ற ஆதித்தமிழ் தோழர்காள்
அறுத்திடுவோம் அவள்நாக்கை அனுமதியோம் அவள்வரவை

ஈழத்தில் தமிழர்களை ஆதரித்த கட்சியென்று
இனிப்பாக பேசிநின்ற இத்தாலி சிறுக்கிதனை
கால்வேறு கைவேறாய் கொடுவாளால் அறுத்திடுவோம்
கொலைமுடிந்த பின்னாலே காங்கிரசு இல்லையிங்கு

ஈழத்தில் அவர்வாழ்வு ஏற்றமிங்கு பெற்றிடவே
இருவிழிகள் எதிர்பார்த்து இதயமுந்தான் கனக்குதடா
இழந்தநிலம் அதிகந்தான் இந்தியாவின் துரோகத்தை
எப்போதும் மறவாமல் இருப்போமே தமிழர்களாய்

புலிகளுடன் போரிட்டு புறமுதுகைக் காட்டித்தான்
புண்ணான புண்ணாக்கு பழம்பெருமை(??) பாரதமே
அலிகளையே ஆசனத்தில் அமர்த்திவிட்டுப் புகழ்பாடும்
அசிங்கத்தைப் பாடிடவே எழுதுகிறேன் இக்கவிதை

நெருநெருப்பாய் எழுதோழா நெஞ்சமெலாம் கொதிக்குதடா
நினைவினிலே தமிழீழம் நிச்சயமாய் நீதிவெல்லும்
செருசெருப்பாய் இந்தியாவில் செந்தமிழும் மெதுமெதுவாய்
சாவதற்கு முன்னாலே சிந்திப்போம் செயல்படுவோம்

No comments: