tag:blogger.com,1999:blog-36236336749894378432024-03-16T13:14:48.994-07:00முனைவென்றி நா வேல்முருகன்முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.comBlogger637125tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-87769086407856934232024-02-09T22:06:00.000-08:002024-02-12T23:12:37.543-08:00வானொலி என் காதலி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...<div style="text-align: left;"><b><span style="font-size: large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </span><span style="font-size: large;"><a href="https://youtube.com/shorts/HYh9D_rWnbo?feature=share">https://youtube.com/shorts/HYh9D_rWnbo?feature=share</a></span></b></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>இன்று பிப்ரவரி 13, உலக வானொலி தினம். 13 என்றவுடனே சந்தேகம் தான் எழுகிறது.</div><div><br /></div><div>ஜான் என்ற பெயர் சிவனின் மேற்குலகப் பெயர் (western name).</div><div><br /></div><div>தாமஸ் என்பது சித்தர் இராவணனின் மேற்குலகப் பெயர்.</div><div><br /></div><div>Antony (அந்தோனி) என்பது சித்தர் கிருஷ்ணனின் மேற்குலகப் பெயர்.</div><div><br /></div><div>இதே போல், மார்க்கோனி என்ற பெயர் சித்தர் முருகனைக் குறிக்கும் மேற்குலகப் பெயர்.</div><div><br /></div><div>வானொலி என்பது 200 அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் பிறந்த முருகன் வானொலி, மிதிவண்டி என்ற சைக்கிள் போன்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.</div><div><br /></div><div>3G cellphone என்பது 2013 ல் கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் சித்தரான கிருஷ்ணர் 3G தொழில்நுட்பத்தை (technology) கண்டறிந்தார்.</div><div><br /></div><div>நம் சித்தரான கிருஷ்ணர் solar car அதாவது சூரிய ஒளியில் இயங்கும் மகிழ்வுந்து அதாவது solar car ஐ கண்டறிந்துள்ளார்.</div><div><br /></div><div>மேற்சொன்ன அனைத்தும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியன், ஐந்தாம் தமிழர் சங்கம் மற்றும் சுசித்ரா ஆசீவகர் ஆகியோரின் துணையுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.</div><div><br /></div><div>இன்று நம் சித்தர்களை நினைவுகூர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.</div><div><br /></div><div>1990 களில் என் கிராமத்தில் பக்கத்து வீடுகளில் இலங்கை மற்றும் திருச்சி வானொலி நிலையங்களில் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கேட்டு மகிழ்ந்த காலம். அப்பொழுதெல்லாம் வானொலி, மிதிவண்டி இருந்த குடும்பங்கள் பணக்கார்கள்.</div><div><br /></div><div>கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் வந்து மின்சாரமும் இன்றித் தவித்தபோது வானொலியில் மட்டுமே வெளியில் நம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.</div><div><br /></div><div>வானொலியைப் பற்றி தொடையில் தட்டியபடியே பாடியதில் மிக்க மகிழ்ச்சி.</div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">காதுவழி உள்நுழைந்து</div><div style="text-align: left;">காதலிக்க வைக்கிறாய்</div><div style="text-align: left;">காற்றுவழி ஒலிபரப்பி</div><div style="text-align: left;">கானமதைத் தைக்கிறாய்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஊணுருக நெஞ்சமதை</div><div style="text-align: left;">உருக வைக்கும் பாடல்கள்</div><div style="text-align: left;">உங்கள் முகம் என்னவென்று</div><div style="text-align: left;">உளமாரத் தேடல்கள்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பூதங்கள் ஐந்தினையும்</div><div style="text-align: left;">கட்டிப்போட்டு வைக்கிறாய்</div><div style="text-align: left;">பூமணமாய் புவியெங்கும்</div><div style="text-align: left;">இணையவழி மொய்க்கிறாய் </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">செய்திகளைத் தருவதிலே</div><div style="text-align: left;">முந்தி வரும் அன்பலை </div><div style="text-align: left;">சிறப்பான பாடல்களை</div><div style="text-align: left;">செவியனுப்பும் பண்பலை</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அறிவியலை அன்புடனே </div><div style="text-align: left;">அள்ளித்தரும் பொக்கிஷம்</div><div style="text-align: left;">விவசாயம் வில்லுப்பாட்டு </div><div style="text-align: left;">சொல்லித்தரும் புத்தகம்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆதலினால் வானொலியை</div><div style="text-align: left;">காதலிக்கச் சொல்கிறேன்</div><div style="text-align: left;">நான் காதலிக்கும் வானொலிக்கு </div><div style="text-align: left;">வாழ்த்துப் பாடல் சொல்கிறேன்</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-73055732074455465132024-02-02T14:49:00.000-08:002024-02-02T22:01:33.579-08:00திருவள்ளுவர் யார்?<p>நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்</p><p><br /></p><p><br /></p><p>திரு வல்லவர்.</p><p><br /></p><p>திரு = முருகன்.</p><p>வல்லவர் = கிருஷ்ணர்.</p><p><br /></p><p>முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.</p><p><br /></p><p>அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.</p><p><br /></p><p>ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.</p>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-7016490283383481862024-02-02T14:30:00.000-08:002024-02-02T14:34:06.597-08:00ஆதிபுருஷ் திரைப்படம் சொல்லும் இராமனின் honey trap<div>நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, சுசித்ரா ஆசிவகர்.</div><div><br /></div><div><br /></div><div><br /></div>சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். அதாவது, ஓரினச் சேர்க்கையாளனான யூத இராமன் இந்தியாவிற்கு வந்தேறி இல்லையாம், இந்த மண்ணின் ஆதி புருசனாம். அதாவது இந்த மண்ணின் மைந்தன் என்பது போல சித்தரிக்கின்றனர். ஏனெனில் படம் எடுப்பவனும் சரி இந்தியாவை ஆள்பவனும் சரி யூத பிராமணர்கள் தான். அதாவது பாமரனுக்கும் புரியும்படி சொன்னால் நம்மை மறைமுகமாக இந்தியாவில் ஆண்டுகொண்டிருப்பவர்கள் ஐயர்கள் மற்றும் ஐயங்கார்கள். இவர்கள் யூதர்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த யூத பிராமணர்களின் ஏவல் நாயான நாயை விடு சமூகமான நாயுடு போன்ற தெலுங்கர்கள் தான். அதுவும் தமிழ் தேசியம் பேசுவது போன்ற ஏமாற்றும் திராவிடம் என்ற பெயரில். <div><br /></div><div>சரி ஆதி புருஷ் கதைக்கு வருவோம். ஒரு காட்சியில் அலியான அதாவது கோழையான பொட்டை ராமனின் கூடாரத்தில் விபீடணனின் மனைவி போல் ஒரு பெண் விபச்சாரம் செய்வது போலவே காட்டப் படும்.</div><div><br /></div><div>அந்தப் பெண் வேறு யாருமல்ல. இராமனின் தங்கையும் மனைவியுமான சரமா என்ற விபச்சாரி.</div><div><br /></div><div>விபீடணன் தன் மனைவியுடன் இலங்கையில் வாழ்ந்த போது அங்கு வீட்டு பணிப்பெண்ணாக தன் மனைவியும் தங்கையுமான சரமாவை விபீடணனுக்கு கூட்டிக் கொடுத்தவன் அதாவது honey trap செய்தவன் இந்த ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.</div><div><br /></div><div>கூட்டிக் கொடுத்து இராவணனின் விஞ்ஞான ஆய்வகங்கள் (labs) போன்ற பல விவரங்களை விபீடணனனிடமிருந்து தெரிந்து கொண்டு தன் பக்கம் வைத்துக் கொண்டான் ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-45076250479662949332024-02-02T13:42:00.000-08:002024-02-02T13:42:38.116-08:00இராணுவம் தமிழ்ப் பெயர் வந்த விதமும் நவீன இராவணனான தலைவர் பிரபாகரனும். ( இராவணன் -> இராணுவம் )<div>நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை.</div><div><br /></div><div><br /></div><div>சித்தர் இராவணன் இலங்கையையும் தமிழ்நாட்டின் உதக மண்டலம் என்றழைக்கப் படும் ஊட்டியை உள்ளடக்கிய தமிழ்நாட்டையும் ஆண்டபோது இப்போது உள்ள முப்படைகளை விட பல மடங்கு படைகளைக் கட்டி அரசாண்ட எம் முப்பாட்டன் இராவணன்.</div><div><br /></div><div>கட்டடக் கலைகளுக்கு முன்னோடி இவர் தான். சித்த மருத்துவ விஞ்ஞானி இவர். </div><div><br /></div><div>விமானத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப் படும் இராவணனும் அவர் மகனான இந்திரனும் தான்.</div><div><br /></div><div>எனவே படைகளைக் கட்டி அரசாண்ட பேரரசன் இராவணனின் பெயரையே இராணுவம் என்றழைத்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.</div><div><br /></div><div>நவீன கால இராவணனான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் படை கட்டி தனி அரசாங்கத்தையே நடத்திய பேரரசன் ஆவார்.</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-58952454729896487212024-01-10T23:06:00.000-08:002024-01-10T23:06:28.317-08:00ஜல்லிக்கட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...<div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><b><span style="font-size: large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </span></b><span style="font-size: large;"><b><a href="https://youtu.be/7h80uJW9a88">https://youtu.be/7h80uJW9a88</a></b></span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஜல்லிக்கட்டு</div><div style="text-align: left;">இது நம்ம ஜல்லிக்கட்டு</div><div style="text-align: left;">துள்ளிக்கிட்டு</div><div style="text-align: left;">வரும் காளை துள்ளிக்கிட்டு </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஜல்லிக்கட்டு போலவொரு நம்மவூரு விளையாட்டு</div><div style="text-align: left;">துள்ளிக்கிட்டு ஓடிவரும் காளையோடு மல்லுக்கட்டு </div><div style="text-align: left;">நெல்லுக்கட்டு அடிச்சுப்புட்டு நீ வாடா ஜல்லிக்கட்டு </div><div style="text-align: left;">புல்லுக்கட்டு கொடுத்த காளை வருது பாரு சீறிக்கிட்டு</div><div style="text-align: left;">(ஜல்லிக்கட்டு)</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">களத்துமேட்டு விவசாயி வளர்த்த காளை வருது பாரு</div><div style="text-align: left;">பொழுதுபோக்கு இல்ல இல்ல எழுந்து வந்து பாரு பாரு</div><div style="text-align: left;">அழுத்தமாகச் சொல்லவேணும் அடங்க மறுக்கும் காள ஜோரு</div><div style="text-align: left;">விழுப்புண்ணும் படும் பாரு காள முட்டித் தூக்கும்போது </div><div style="text-align: left;">(ஜல்லிக்கட்டு)</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">செல்லமாக வளர்த்த காள துள்ளிக்கிட்டு வருது பாரு</div><div style="text-align: left;">கள்ளமில்லா உள்ளமாக வெள்ளக்காள வருது ஜோரு</div><div style="text-align: left;">சொல்லச் சொல்ல பாட்டு வரும் துள்ளித் துள்ளி ஆடு ஆடு</div><div style="text-align: left;">மெல்ல மெல்ல தமிழன் புகழ் மெட்டெடுத்துப் பாடு பாடு</div><div style="text-align: left;">(ஜல்லிக்கட்டு)</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சீமக்காள செவலைக்காள மருதக் காள மாமன் காள</div><div style="text-align: left;">சீறிவரும் பாஞ்சு வரும் செகப்பியோட முத்துக்காள</div><div style="text-align: left;">திமிலுமேல ஏறினக்கா திமிரும் காள ஜோரு ஜோரு</div><div style="text-align: left;">தமிழனோட வீரம் பாரு தந்தனத்தோம் தாளம் போடு</div><div style="text-align: left;">(ஜல்லிக்கட்டு)</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஜல்லிக்கட்டு</div><div style="text-align: left;">இது நம்ம ஜல்லிக்கட்டு</div><div style="text-align: left;">துள்ளிக்கிட்டு</div><div style="text-align: left;">வரும் காளை துள்ளிக்கிட்டு </div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-66392358442681723722023-11-08T13:08:00.014-08:002023-11-08T13:12:35.623-08:00மருதிருவர் ( மருது பாண்டியர் ) துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...<div><b><span style="font-size: large;"><span>பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </span></span></b><span style="color: #0000ee; font-size: large;"><b><u><a href="https://www.youtube.com/watch?v=hhccO_2J_xo">https://www.youtube.com/watch?v=hhccO_2J_xo</a></u></b></span></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div style="text-align: left;">நரித்தனங்கொண்ட வெள்ளையன் அன்று </div><div style="text-align: left;">விரித்தனர் வணிக வலைதனைக் கொண்டு</div><div style="text-align: left;"><div>நரிக்குடிக் கருகே வரிப்புலிகள் ரெண்டு </div><div>சரித்திர மெழுதப் பிறந்தனர் அன்று</div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பெரிய மருது சின்ன மருது</div><div style="text-align: left;">பேரக் கேட்டாலே பயம் வருது</div><div style="text-align: left;">வரியத்தான் கேட்டே வந்தது படை</div><div style="text-align: left;">வரிப்புலி ரெண்டால் வீழ்ந்தது பகை </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆண்டதோர் தமிழினம் அடிமையாய் வீழ்ந்ததே </div><div style="text-align: left;">பாண்டியர் பேர்போற்றப் புயலாக வந்தாரே</div><div style="text-align: left;">வந்த பகையை ஊதியே தள்ளினர்</div><div style="text-align: left;">வந்த படையை போரிலே வென்றனர்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">காளையர் கோயிலில் வெள்ளையன் படையை </div><div style="text-align: left;">எதிர்த்தே நின்று வெற்றியும் பெற்றே</div><div style="text-align: left;">வேலு நாச்சியாரிடம் ஆட்சியைக் கொடுத்த</div><div style="text-align: left;">வீரத் தளபதிகள் மருதிருவர் போற்றி</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">வெள்ளையன் வந்தது கொள்ளை யடிக்கத்தான் </div><div style="text-align: left;">கொள்ளையர் கூட்டம் ஆளுது இன்னுந்தான்</div><div style="text-align: left;">எப்படிச் சொல்ல இவங்களின் வீரத்த</div><div style="text-align: left;">அப்படிப் போடடி இன்னுந்தான் தாளத்த</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">புலிகளை அடைக்கும் கூண்டுக்குள்ளே தான்</div><div style="text-align: left;">பாண்டிய ரிருவரை அடைத்தே வைத்தனர்</div><div style="text-align: left;">மாண்டவர் கோடி ஆண்டவர் கோடி</div><div style="text-align: left;">பாண்டிய ரிருவரைப் போலிங் குண்டோடி </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இருப்பதைச் சுருட்டும் வெள்ளையர் கூட்டம் </div><div style="text-align: left;">திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலே இட்டனர்</div><div style="text-align: left;">இரக்கமே இல்லாமல் எல்லோரையும் கொன்றனர் </div><div style="text-align: left;">மருதிருவரின் வாரிசுகளைக் கூட சிறையில் அடைத்தனர்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இரத்தம் கொதிக்குது சித்தம் தெளியட்டும் </div><div style="text-align: left;">யுத்தத்தின் சத்தத்தில் இரத்தம் சிந்திய</div><div style="text-align: left;">உத்தமர் உள்ளம் உருகட்டும் - இந்திய </div><div style="text-align: left;">சுதந்திரம் என்பதே நாடகம் தானே </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">மருதிருவர் வீரம் உலகம் அறிந்ததே </div><div style="text-align: left;">மக்கள் என்றும் மறவா திருக்கட்டும் </div><div style="text-align: left;">விருந்தோம்பல் செய்யும் வெற்றிக் கூட்டம்</div><div style="text-align: left;">வீர மறவர்களை நினைவு கூறட்டும்</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-81087396325452439402023-10-29T20:57:00.000-07:002023-10-29T20:57:41.478-07:00முத்து ராமலிங்கத் தேவர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...<div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/0Su1Wrxq_WU">https://youtu.be/0Su1Wrxq_WU</a></b></div><div><br /></div><div><br /></div><div><br /></div>சிவகங்கைச் சீமையிலே <div>வந்துதித்த தேவர் ஐயா</div><div>உம் புகழைப் பாடுகிறோம் ...</div><div>கண்திறந்து பாரும் ஐயா</div><div><br /></div><div>கமுதிக்குப் பக்கத்திலே</div><div>பசும்பொன்னி்ன் தேவர் ஐயா</div><div>முத்துராம லிங்கமென </div><div>இவருடைய பெயரும் ஐயா</div><div><br /></div><div>உக்கிரபாண்டி தேவருக்கும் </div><div>இந்திராணி அம்மைக்கும்</div><div>பிறந்த ஒரே மகனாவார்</div><div>முத்துராம லிங்கம் ஐயா</div><div><br /></div><div>பிறந்த ஆறு மாதத்திலே</div><div>தாயை இழந்து தவித்தவராம்</div><div>இசுலாமியத் தாயிடமும் </div><div>பால் குடித்து வளர்ந்தாராம்</div><div><br /></div><div>நேதாஜி நண்பராக</div><div>விடுதலைக்குப் பாடுபட்டார் </div><div>தேசியமும் தெய்வீகமும்</div><div>எனது இரு கண்கள் என்றார்</div><div><br /></div><div>செல்வந்தராய் பிறந்தாலும்</div><div>எளிமையுடன் வாழ்ந்தவரே</div><div>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு</div><div>தன் சொத்தைக் கொடுத்தாரே</div><div><br /></div><div>சாதி மத ஒற்றுமையை</div><div>வலியுறுத்தி வாழ்ந்தாரே</div><div>தெய்வத்திரு மகனாக</div><div>மக்கள் மனம் நின்றாரே</div><div><br /></div><div>சிவகங்கைச் சீமையிலே </div><div>வந்துதித்த தேவர் ஐயா</div><div>உம் புகழைப் பாடுகிறோம் </div><div>கண்திறந்து பாரும் ஐயா</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-16223383166065343312023-09-18T00:32:00.003-07:002023-09-18T00:32:46.690-07:00விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...<div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/PcFrUapA5AU">https://youtu.be/PcFrUapA5AU</a></b></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு <div>ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே </div><div>ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் </div><div>அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே </div><div><br /></div><div>செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் </div><div>சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் </div><div>செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்</div><div>சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்</div><div><br /></div><div>ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே</div><div>ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே </div><div>ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் </div><div>ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே</div><div><br /></div><div>சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே</div><div>மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே</div><div>ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே</div><div>மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே</div><div>இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே </div><div><br /></div><div>பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக </div><div>இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் </div><div>ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் </div><div>ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே</div><div><br /></div><div>வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு</div><div>வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு</div><div>பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் </div><div>வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-47483289343867721242023-09-06T00:30:00.002-07:002023-09-06T00:30:45.023-07:00கிருஷ்ண ஜெயந்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்... <div style="text-align: left;"><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/O_wJb7XqaPg">https://youtu.be/O_wJb7XqaPg</a></b></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்</div><div style="text-align: left;">மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்</div><div style="text-align: left;">தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் </div><div style="text-align: left;">அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கருப்பான நிறத்தோடு கிருஷ்ணா கிருஷ்ணா - எங்கள்</div><div style="text-align: left;">கருத்தான கருத்தினனே கிருஷ்ணா கிருஷ்ணா</div><div style="text-align: left;">பிறந்த மண்ணில் சிறந்து நின்ற கண்ணன் நீயே - உன் </div><div style="text-align: left;">பிறப்பாலே எங்கள் துன்பம் நீக்கினாயே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பாண்டியர்கள் ஐவர் பின்னே நின்றாய் நீயே - அந்தப் </div><div style="text-align: left;">பாரதத்தின் போரிலே தான் வென்றாய் நீயே </div><div style="text-align: left;">தூண்டிவிட்ட சகுனியையும் நீ கொன்றாயே - எங்கள்</div><div style="text-align: left;">துரோகிகள் அனைவரையும் அழித்தாயே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சிவன் கண்ட குருகுலத்தை முருகன் தொடர்ந்தார் - அந்த </div><div style="text-align: left;">சபரிமலை குருகுலத்தை நீயே தொடர்ந்தாய்</div><div style="text-align: left;">எவனிங்கு எங்கள் தமிழரை எதிர்த்த போதும் - நீ </div><div style="text-align: left;">எமனாகக் கொல்லம் நின்ற காவல் தெய்வம்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">எங்கள் தமிழர் எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் - எங்கும் </div><div style="text-align: left;">ஏழ்மை நிலை நீங்கி மக்கள் மகிழ வேண்டும்</div><div style="text-align: left;">பொங்கும் பொங்கல் போல மனம் நெகிழ வேண்டும் - தமிழர் </div><div style="text-align: left;">புகழோடு பல்லாண்டு வாழ வேண்டும்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்</div><div style="text-align: left;">மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்</div><div style="text-align: left;">தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் </div><div style="text-align: left;">அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-26091184062385350422023-07-29T18:11:00.001-07:002023-07-29T18:14:30.091-07:00நிறைமதி பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்... <div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/aTpM85MQYA0">https://youtu.be/aTpM85MQYA0</a></b></div><div><br /></div><div><br /></div><div><div>நாளை (31-07-2023) அன்று என் இளைய மகளும் என் குட்டி இளவரசியுமான நிறைமதிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.</div><div><br /></div><div>சந்தமும் தொடைநயமும் துள்ளி விளையாடுகிறது இந்தப் பாடலில்...</div></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>கொஞ்சிடும் குயிலாய் வஞ்சியே - உன்<div>குரலைக் கேட்டேன் துஞ்சியே </div><div>கெஞ்சிடும் குழவி அஞ்சியே - என் </div><div>தோளிலே ஆடிடும் துஞ்சியே</div><div><br /></div>மங்கையே மானின் தங்கையே - உன் <div>மலர்ந்த கைகள் செங்கையே <br /><div>கங்கையே புனித கங்கையே - புது</div></div><div>மழலை பேசும் மங்கையே </div><div><br /></div><div>தங்கமே ஜொலிக்கும் தங்கமே - என்</div><div>தேவதை அழகின் அங்கமே </div><div>பொங்குமே அழகு பொங்குமே - உன் </div><div>பொன்னிற மேனியில் எங்குமே </div><div><br /></div><div>அன்னையே எனக்கு அன்னையே - என் </div><div>கண்ணெனக் காப்பேன் உன்னையே </div><div>விண்ணையே பார்த்தால் விண்ணையே - நிறை</div><div>மதியாய் உலவும் பெண்ணையே</div><div><br /></div><div>செல்லமே எனக்குச் செல்லமே - உன் </div><div>பிறந்தநாளில் வெல்லமே</div><div>கள்ளமே இல்லா உள்ளமே - உனை </div><div>வாழ்த்திப் பாடித் துள்ளுமே </div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-60262785235323096372023-05-29T23:29:00.007-07:002023-05-29T23:43:07.576-07:00ராமன்_செத்த_பாலமே - ராமன் சேது<div style="text-align: left;"><div><b style="font-family: monospace; white-space: pre;"><i><span style="font-size: x-large;">நன்றி: முகநூல், </span></i></b><span style="font-family: monospace; font-size: x-large;"><span style="white-space: pre;"><b><i>தமிழ் சிந்தனையாளர் </i></b></span></span></div><div><span style="font-family: monospace; font-size: x-large;"><span style="white-space: pre;"><b><i>பேரவை</i></b></span></span></div><div><b><i><br /></i></b></div><div><b><i><br /></i></b></div><div><b><i><br /></i></b></div><div><b><i>#Palk_Straight (பாக் ஜலசந்தி )</i></b></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirycnIrqss2u1O7srLk1BB5oFdgh597q9LDOFgO0uhuApTk-i1lIPLWCufyFnDrCniIHoeQ5nfBr8gH8aBd0EvPHsHm4KWuybQTpUsaXGeHnrnsEpmXvbxnSSxvRMYoNuagreLEWYCIh7IgqDbNSZAax0C51jBpZtCGw0kvjdi7Ez9_-V52O_RUFMt/s943/88032397_1075687666111229_5263492690514804736_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="943" data-original-width="644" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirycnIrqss2u1O7srLk1BB5oFdgh597q9LDOFgO0uhuApTk-i1lIPLWCufyFnDrCniIHoeQ5nfBr8gH8aBd0EvPHsHm4KWuybQTpUsaXGeHnrnsEpmXvbxnSSxvRMYoNuagreLEWYCIh7IgqDbNSZAax0C51jBpZtCGw0kvjdi7Ez9_-V52O_RUFMt/s320/88032397_1075687666111229_5263492690514804736_n.jpg" width="219" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7A7SB8gpeG7H9aDHu0YJ2yB0lofCdVwAb6k2VFYrx4sgAB0SDAiOh9j02vm3k2-WzxTHHoPJb0nbZLW3KnYs43VasK1XAg3DxiSEbOF4qeTX6vGJRuNqe_UWpb26rFsHuoojiggAioxtqloj7xW-Fwy25Y-3IBZXib9jmW_NNBTYTJlA-IFCs2d3w/s960/116190662_3158126194302307_2868451404501525112_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="808" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7A7SB8gpeG7H9aDHu0YJ2yB0lofCdVwAb6k2VFYrx4sgAB0SDAiOh9j02vm3k2-WzxTHHoPJb0nbZLW3KnYs43VasK1XAg3DxiSEbOF4qeTX6vGJRuNqe_UWpb26rFsHuoojiggAioxtqloj7xW-Fwy25Y-3IBZXib9jmW_NNBTYTJlA-IFCs2d3w/s320/116190662_3158126194302307_2868451404501525112_n.jpg" width="269" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheSWOE-3A0elOsKsB7qDEubvfA8yWcJAFhFgDSVMTEkxVgh_c4J40_PuD7MQSIMABc6OB84DiADhk68aI25T2lP93JfvdGuojQH45VaxJKUM6MHKibmSURph1gxyvEfEswtQtaL9zzd-UOGJ4g7vC2aJqGP5r0sWrVmvdlDbEnPzPRsub3nlFl13_z/s943/116435688_3158126287635631_8147184206600632565_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="943" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheSWOE-3A0elOsKsB7qDEubvfA8yWcJAFhFgDSVMTEkxVgh_c4J40_PuD7MQSIMABc6OB84DiADhk68aI25T2lP93JfvdGuojQH45VaxJKUM6MHKibmSURph1gxyvEfEswtQtaL9zzd-UOGJ4g7vC2aJqGP5r0sWrVmvdlDbEnPzPRsub3nlFl13_z/s320/116435688_3158126287635631_8147184206600632565_n.jpg" width="244" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm2ub1N7KO-JmCGxTSA-RgCo-ywVKJ574QHfRcW1_DDCvqJlNuYvr4l5oLtzjR-4eiZg8LfKKFbzUJe43qHwoxV-BtZb0iVcaz-Ivhr8tm_qVh790eVzKefl_A6kUEaoPyfulp5GMd5oOZgU5Z73lXX2eMOV0ij3AEjYGnIW_rdrwJVYZlvHZmhNgo/s715/117294448_181914986710107_3469355832134217386_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="654" data-original-width="715" height="293" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm2ub1N7KO-JmCGxTSA-RgCo-ywVKJ574QHfRcW1_DDCvqJlNuYvr4l5oLtzjR-4eiZg8LfKKFbzUJe43qHwoxV-BtZb0iVcaz-Ivhr8tm_qVh790eVzKefl_A6kUEaoPyfulp5GMd5oOZgU5Z73lXX2eMOV0ij3AEjYGnIW_rdrwJVYZlvHZmhNgo/s320/117294448_181914986710107_3469355832134217386_n.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFDmyoFRTvHsA4Haj9RjEOuJnG36e9e1YxnchVHuudjDRzI9H-qEwl4X1MX41e4aVRLKBtY_3rbc4qv5us5t2h-EL403IJpGXDhSV_r0nEtrJf8uAbF3xeoPtThY_ZlnX7YYtp5BYfpF_ItRARlCWgLWiwaSu0Se856uvnqRF-5zTvAPEclN-fjcYl/s744/117301908_181915016710104_5812669558017712641_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="744" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFDmyoFRTvHsA4Haj9RjEOuJnG36e9e1YxnchVHuudjDRzI9H-qEwl4X1MX41e4aVRLKBtY_3rbc4qv5us5t2h-EL403IJpGXDhSV_r0nEtrJf8uAbF3xeoPtThY_ZlnX7YYtp5BYfpF_ItRARlCWgLWiwaSu0Se856uvnqRF-5zTvAPEclN-fjcYl/s320/117301908_181915016710104_5812669558017712641_n.jpg" width="310" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8vtXagwzZDCs0RDc65M74BbTM5iuqMe3O03-LsAG89dkKBS75tKBZZcbIUjDlzGIB_PT36ydm80hdVaeuwOf4EwNnZ-hY1dK1EzUYND662qUsaQZM-VSiG3k7AmE5XTnJIlh9a3mLYz2brUmQP1XH8yHUOp4eeB-MQUN2TANcO0J8DhLoWW_h6Deo/s1231/117339814_181914830043456_62316559548622377_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1231" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8vtXagwzZDCs0RDc65M74BbTM5iuqMe3O03-LsAG89dkKBS75tKBZZcbIUjDlzGIB_PT36ydm80hdVaeuwOf4EwNnZ-hY1dK1EzUYND662qUsaQZM-VSiG3k7AmE5XTnJIlh9a3mLYz2brUmQP1XH8yHUOp4eeB-MQUN2TANcO0J8DhLoWW_h6Deo/s320/117339814_181914830043456_62316559548622377_n.jpg" width="187" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>ராமன் சேது பாலம் என்பது , ராமனின் குரங்கு படையால் உருவான பாலமல்ல, அக்காலத்தில் (7500 ஆண்டுகளுக்கு முன்பு ) இலங்கைக்கும் தமிழகத்திற்க்கும் இடையே , கடலில் மூழ்காமல் இருந்த, நேரான தரைத்திட்டே, பிற்காலத்தில் கடலில் மூழ்கியது. இது அக்கால மக்களின் கால்நடைபாதையாக பயன்பட்டதாலும் கடலுக்கு நடுவே பார்பதற்க்கு வாள் போன்ற சற்று வலைவான தோற்றத்தில் காணப்பட்ட மேடான தரைப்பகுதி என்பதாலும், இதனை #வாள்_தரை என்று அழைத்தனர். இந்த வாள் தரை என்ற பெயரில் , வாள் என்பது ஆங்கிலத்தில் Walk என்றும் பிறகு அதுவே Palk என்றும் மாறியது. தரை என்பது ஆங்கிலத்தில் trai பிறகு strait என்று மாறியது. எனவே இந்த பகுதியை #Palk_strait என்று அழைத்தனர். </div><div><br /></div><div>இராமாயண காலத்திற்க்கு பின்பு இந்த வாள் தரை கடலில் மூழ்கியதால் சிறிய அளவிளான கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்லாமல் , இந்த Palk ஜலசந்தியை ( நீர் சந்திப்பு) கடந்து நேராக செல்கிறது. சுற்றி செல்லாமல் நேராக செல்வதால் . Palk strait என்ற பெயரே நேராக என்று குறிப்பிடும் சொல்லான Strait or Straight ன் மூலமாக அமைந்தது. Straight என்ற சொல்லின் மூலம் . ஆங்கில அகராதியில் இதுவரை யாரும் சொல்ல இயலவில்லை.</div><div>ஆங்கிலேயர்களுக்கும் இராமயண நிகழ்வுக்குமான தொடர்பு, இன்றய ஐரோப்பியர்கள் இராமாயண போரில் வெளியேரிய போர் ஆகதிகள் என்பதால்தான்.</div><div><br /></div><div><br /></div><div><b><i>#பாலம்</i></b></div><div><br /></div><div><br /></div><div>ஆறு அல்லது ஓடை போன்ற நீர் வழித்தடத்தை கடந்து செல்ல அமைக்கப்படும் பாதையானது, பொதுவாக அடியில் துளைகள் வைத்து ( குழாய்கள் ) அதன் மீது தரைபாதை அமைக்கப்படும். இதனை கண் வாய் என்றும் அதையே #கண்மாய் என்ற பெயரில் அழைப்பது தான் வழமை . அதாவது துளைக்கு (குழாய்க்கு ) கண் என்ற பெயருண்டு. </div><div><br /></div><div>ஆனால் இப்போதுள்ளதுபோல் குழாய்கள் பதிக்காமல் மேலெழும்பியவாரு கட்டப்படும் அமைப்பிற்கு பாலம் என்ற பெயர்வர காரணமான சொல் மூலம். இராமயண காலத்தில் வாள் தரையாக இருந்த பாதையின் , வாள் பிறகு #வாளம் அதுவே #பாலம் என்பதிலிருந்தே வந்தது. இரண்டு பகுதிகளை இனைக்கும் அமைப்பிற்க்கு பாலம் என்ற பெயர்வர காரணமே இந்த வால் தரை தான்.</div><div><br /></div><div><br /></div><div><b><i>#ராமன்_சேது_பாலம்</i></b></div><div><br /></div><div><br /></div><div>இந்த பாதையில் இராவணனின் போர்படை தயாராக இருந்ததால் , ராமனின் படை இந்த பாதையில் நுழையமுடியாமல் , கப்பலில் படைதிறட்டி வந்து நிகழ்த்தப்பட்ட கடற்போறாக மாறியது. இந்த பகுதியில் இராவணனின் படையை வழிநடத்திய இராவணனின் மகன் இந்திரன் அம்பேய்தி ராமனை கொன்றதால் , ராமனும் அவரது தம்பி இலக்குமனனும் இரத்தம் சிந்தி செத்து , அந்த கடல்பகுதியில் ஜலசமாதி அடைந்தனர். அதனால் அந்த பகுதியில் உள்ள பாலத்தை, ராமன் செத்த பாலம் என்றும், அதுவே மறுவி பிறகு #ராமன்_சேது பாலம் என்றானது. எனவே ராமன் சேது பாலம் என்பது, ராமன் செத்த பாலமாகுமேயாகும். இதை வரலாற்றில் தனது சந்ததிகளுக்கு கடத்தவே ராமன் இறுதியில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதாக தனது சமஸ்கிருத இராமாயணத்தில் எழுதிவைத்துள்ளனர். </div><div><br /></div><div><br /></div><div>#ராமனின்_மரணத்தை_மறைக்க</div><div><br /></div><div>ராவணனின் மகன் இந்திரனால் , ராமன் கொல்லப்பட்டதை மறைக்க, ராமாயண போரில் இந்திரன் ராமனுக்கு உதவியாகவும். இராவணனின் மகன் இந்திஜித்தை இந்திரன் கொன்றதாகவும் தனது சமஸ்கிருத புலுகு புராணத்தில் கதை கட்டினர். </div><div>அதோடு, தமிழ் கடவுளான இந்திரனை , எப்போதும் சோமபானம் அருந்தியவாரும் , ரம்பா ஊர்வசி மேனகா என்று மங்கையர்களின் ஆடல் பாடல் கூத்துக்களை ரசித்து கொண்டு காலம் கழிக்கும் நபராகவும். அடிக்கடி தோன்றும் அசுரர்களுக்கு பயந்தோடி , விஷ்ணுவிடம் தஞ்சமடையும் கோழையாகவும், கௌதம முனிவர் மனைவியின் மீது பாலியல் சீண்டலால் , உடலெல்லாம் பெண்னுருப்புக்கடவாய் என்று சாபம் பெற்று , இன்றளவும் சாப விமோசனம் அடையாத நபராகவும் சித்தரித்து இழிவுபடுத்தினர் வந்தேறி யூத பிராமணர்கள். </div><div><br /></div><div>ஒரே நபரான இந்திரனை , இரட்டை வேடமாக சித்தரித்து வரலாற்றை குழப்பி , நம்மை காமெடியன்கலாக மாற்றியுள்ளனர். இதையே தங்களது சங்கேத குறிப்பாக இந்திரன் சந்திரன் என்று இரட்டை வேடமிட்டு ஏமாற்றும் ஓரே நபராக #ரஜினியை வைத்து #தில்லுமுல்லு திரைபடத்தில் இயக்கியுள்ளான் #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணன். யூதர்கள் என்றாளே தில்லுமுல்லுதானே. </div><div><br /></div><div>அவர்களுக்கு அத்தனை வரலாறும் தெறியும் , ஆனால் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மேலும் சினிமா மோகத்தை வைத்து பிற்கால தமிழக அரசியல் அதிகாரத்தை யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்ல, ரஜினி எனும் மராட்டியனையும் ( ஆண்மீக பாஜக பினாமி அரசியல் ) மற்றும் #கமல்ஹாசன் எனும் கண்ணட பிராமணனையும் ( அதைவிட ஆபத்தான அரசியல் ) திட்டமிட்டு தமிழ் சினிமாவில் நீண்டகால திட்டத்துடன் பிறபளப்படுத்தி வந்துள்ளனர்.</div><div><br /></div><div>அதோடு, தொல்காப்பியத்தில் , தினை கடவுளாக குறிப்பிடப்படும் இந்திரனை, சிலப்பதிகாரத்தில் இந்திர பெருவிழா எடுத்து, நம் முன்னோர்களால் வணங்கப்பட்ட இந்திரனுக்கு , தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் வேறெங்குமோ பழங்கால கோவில்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். ராமனை கொன்ற இந்திரனின் மீதுள்ள பிராமணர்களின் வன்மமே, இந்திரனின் வரலாறு திட்டமிட்டு மரைக்கப்பட்டு, இந்திரனை வழிபட்ட கோவில்கள் பிற்கால கலப்பிறர் மற்றும் தெலுங்கர் படையெடுப்புகளில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இராவணனை எதிர்த்த ராமன், போரில் கொல்லப்பட்டதால்தான், அந்த வஞ்சத்தை மனதில்கொண்டு. இன்றளவும் இராவணனின் உருவபொம்மையை தூரத்தில் இருந்து அம்பேய்தி தீயிட்டு எரித்து, ஆறுதல் அடைகின்றனர் யூத பிராமண கூட்டமும் , அவர்களது குரங்கு கூட்டமும் ( இந்துத்துவா அடிமை கூட்டம் ) .</div><div><br /></div><div><br /></div><div>2012 உடன் கலியுகம் முடிந்து</div><div>2013 சத்தியயுகம் பிறந்துள்ளதால்</div><div>இது தமிழர்களின் மீலெழுர்ச்சி காலம். </div><div>ராமனின் குறங்குப்படை தோற்று , இராவணனின் தமிழர் படை நிச்சயம் வெல்லும்.</div><div>பண்பாட்டு புரட்சி இல்லாது..</div><div>அரசியல் புரட்சி வெல்லாது..</div><div><br /></div><div><br /></div><div><b><i>இதுபோன்ற வரலாற்று ஆய்வை கொடையளித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை , பேராசிரியர் பாண்டியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.</i></b></div></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-28672127993235524312023-05-29T23:18:00.006-07:002024-01-06T05:58:13.223-08:00முப்பாட்டன் இராவணன்<div><span style="font-family: monospace; font-size: medium;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjno1FtXARk4FfaVPLisUmJTP_r4mOw49bDUICbFh8fovNa_mtyGPIvpUKmQAFi4y85JxmMJaSZrsUu5w0yYiYotUlSMmUNRmoBHAFfgg8N5qnzQlkTB28YwwnpKfyW8Ao-6KfjfpU_tU2PGGssIQE4vsmXnU2nv1TJ-6yD2ybhYCnZdHNQ-CVBTdBH/s1058/88134561_3242509779093608_7101144931154001920_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1058" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjno1FtXARk4FfaVPLisUmJTP_r4mOw49bDUICbFh8fovNa_mtyGPIvpUKmQAFi4y85JxmMJaSZrsUu5w0yYiYotUlSMmUNRmoBHAFfgg8N5qnzQlkTB28YwwnpKfyW8Ao-6KfjfpU_tU2PGGssIQE4vsmXnU2nv1TJ-6yD2ybhYCnZdHNQ-CVBTdBH/s320/88134561_3242509779093608_7101144931154001920_n.jpg" width="218" /></a></div><br /><span style="white-space: pre;"><br /></span></span></div><span style="font-family: monospace;"><div style="font-size: large; white-space: pre;"><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;"><br /></span></span></div><div style="font-size: large; white-space: pre;"><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;"><br /></span></span></div><div><div style="font-family: "Times New Roman";"><b style="font-family: monospace; white-space: pre;"><i><span style="font-size: x-large;">நன்றி: முகநூல், </span></i></b><span style="font-family: monospace; font-size: x-large;"><span style="white-space: pre;"><b><i>தமிழ் சிந்தனையாளர் </i></b></span></span></div><div style="font-family: "Times New Roman";"><span style="font-family: monospace; font-size: x-large;"><span style="white-space: pre;"><b><i>பேரவை</i></b></span></span></div></div><div style="font-size: large; white-space: pre;"><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;"><br /></span></span></div><div style="font-size: large; white-space: pre;"><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;"><br /></span></span></div><div style="font-size: large; white-space: pre;"><br /></div><span style="font-size: medium; white-space: pre;"><b><i>இரவு வாணத்துக்காரன்..!
விண்ணாய்வு சித்த பேரரசன்..!
சீதைக்கு சொந்தக்காரன்..! </i></b>
தமிழர்களாகிய நம்மை, நமது பகை சக்திகள் போரில் நேரடியாக
வெல்லமுடியாத காரணத்தால், பின்வரும் ஆயுதங்களை தங்களது கையில்
எடுப்பது , வரலாற்றில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது,
அவைகளாவன.
🔹சூழ்ச்சி மற்றும் கலகம் செய்தல்,
🔹நம்மவர்களிடையே பகையை ஏற்ப்படுத்தி பிரித்தாளுதல்,
🔹பெண்களை வைத்து கலங்கம் ஏற்ப்படுத்துதல்
போன்றவையாகும்.
அவர்கள் தமிழர்களின் பெருமைக்குரிய அனைத்தையும் தனதாக்கிக்
கொள்வார்கள், எதையெல்லாம் தனதாக்க முடியாதோ அதன் மீது
கலங்கம் ஏற்படுத்தி, அதனையும் அதன் புகழையும் அழிக்க நினைப்பது.
குறிப்பாக நம் வரலாற்று நாயகர்களை, பெண்ணாசை பிடித்த
கயவர்களாக (பொம்பளை பொறுக்கியாக) தனது சமஸ்கிருத
புளுகு வரலாற்றில் சித்தரித்து எழுதிக்கொள்வர்.
அப்படியாக
1) முதல் சித்தன் சிவனை இழிவுபடுத்த - விஷ்ணுவின் மோகினி
ரூபத்துடன் புணர்ந்து ஐய்யப்பனை ஈன்றதாகவும்.
2) தமிழ் இலக்கியங்கள் போற்றும் மழைக்கடவுள் இந்திரனை - கௌதம
முனிவர் மனைவியின் மீது ஏற்ப்பட்ட பாலியல் சீண்டலால், உடலெல்லாம்
பெண்ணுருப்புகடவாய் என சாபம் பெற்றதாகவும்.
3) 16000 பசுக்களுக்கு சொந்தக்காரரான திருவல்லிப்புதூர் ஆயர்குடி
தலைவன் கிருஷ்ணரை 16000 கோபியர்களுடன் சல்லாபித்ததாகவும்.
5) விவசாய குடிகளான 5 பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான
பச்சையம்மா அல்லது (தரை+பதி =தரைப்பதி ) திரௌபதி எனும்
விளைநிலத்தை, 5 பாண்டியர்களுக்கு பொதுவான மனைவியாக்கி, </span></span><div><span style="font-size: medium;"><br /></span></div><div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">இப்படி பல அருவருக்கத்தக்க அசிங்கமான புனைவுக்கதைகளாக </span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">சித்தரித்தனர் நமது பகை சக்திகளான வந்தேறி யூத பிராமணர்கள். </span></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">அந்த வரிசையில், சிவபக்தனும் பேரரசனுமான தமிழ் பெரும்பாட்டன் </span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">இராவணனை இழிவுபடுத்த புனையப்பட்ட கதையே, மாற்றான் </span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">மனைவியான சீதையை இராவணன் கடத்தினான் எனும் வரலாற்று புளுகு. </span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;"><br /></span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">ஆனால் யூத பிராமணர்கள் கோலோச்சிய கலியுகம் கடந்த 2012 உடன்
முடிந்து, சத்தியயுகம் பிறந்துள்ளதால், அவர்களின் வரலாற்று புளுகுகள் </span></span></div><div><span style="font-family: monospace; font-size: medium;"><span style="white-space: pre;">வெட்ட வெளிச்சமாகி, உண்மை வெளிவரத்தொடங்கியுள்ளது.</span>
</span><div><span style="font-size: medium;"><br /></span></div></div></div><div><div><span style="font-size: medium;">இது தமிழர்களின் எழுர்ச்சிகாலம் என்ற சத்திய உண்மையுடன். </span></div><div><span style="font-size: medium;">தமிழ் பெரும்பாட்டன் இராவணனின் உண்மை வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.</span></div></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">இது #இராமாயணம் அல்ல #இராவணீயம்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><div><span style="font-size: medium;">#இராவணீய_போர்_காரணம் 7500 ஆண்டுகளுக்கு </span></div><div><span style="font-size: medium;">முன்பு , உலகின் , கலை , இலக்கியம், பண்பாடு , அறிவியல் , ஆண்மீகம், நாகரீகம் , வனிகம், செல்வச் செழிப்பு என்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய உலக வர்த்தக மையமான இலங்கையை ஆண்ட முதல் தமிழ் பாண்டியர்களாகிய இராவணன் மற்றும் அவரது மகனான இந்திரனின் புகழை பொறுத்துக்கொள்ள முடியாத வந்தேறி யூத சமூகம், அவர்கள் மீதுள்ள வன்மத்தால், தென் இந்தியாவில் உள்ள தமிழர்களிடையே இராவணனுக்கு எதிராக கலகம் செய்து , தனக்கு ஆதரவாக (அடிமைகளாக) சிலரை தன்வசம் சேர்த்துக்கொண்டு, இராவணனை எதிர்த்து போரிட்ட நிகழ்வே ராமாயணம் எனும் இராவணீய போராகும். போரில் இராவணன் தரப்பு வெற்றிபெற்றதையும், ராமன் தரப்பு தோல்வியடைந்ததையும் மறைக்கவே பல ஆபாச கற்பனை திரிபுகளுடன் சமஸ்கிருத இராமாயணம் கதையை மாற்றி எழுதப்பட்டது.</span></div></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#இராவணன்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">7500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட பேரரசன் #இராவண பெரும்பாட்டன். இரவு+வானன் = இரவுவானன் அதுவே இராவணன் என்றானது. அதாவது இரவு வானத்துக்காரன் என்பது பொருள். இரவில் வானை உற்றுநோக்கி ஆய்வுகள் செய்த விண் ஆராய்ச்சியாளன்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">பத்து விதமான கலைகளை கற்றறிந்த சான்றோன் பத்து கலைகளுக்கு சொந்தக்காரன் என்பதை அடையாளப்படுத்த பத்து தலைகளுடன் உருவகப்படுத்தினார்கள். இதை இராவணனின் உண்மையான பௌதீக தலைகள் என்று புருடா விட்டனர் யூத பிராமணர்கள்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இராவணன் , கற்றிந்த கலைகளில் இசைகளை முதன்மையானது. வீனை இசையில் வல்லவன், சிவபக்தன் என்பதால் சிவனின் பட்டமான ஈஸ்வரன் என்பதை தொடர்புபடுத்தி இராவணேஸ்வரனாக அழைக்கப்பட்டார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இராவணேஸ்வரர் சன்னதி உள்ளது என்பதை அறிக.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">சிவபக்தரான இராவணனை அசுரனாக சித்தரித்தனர் யூத வந்தேறிகள், இங்கு #அரசன் என்ற சொல்லே பிராமணர்களின் உச்சரிப்பில் #அசுரன் என்றும் #அரக்கன் என்றும் திரித்து கூறப்பட்டது. ஓகக் கலையினால் பல அமானுட சக்திகளை பெற்றவர். இராவணீய போரில் ராமனின் படை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த இராவணனின் மீதுள்ள வஞ்சத்தால்தான், இன்றளவும் அவரது உருவத்தை அம்பெய்தி கொளுத்தி, அற்பத்தனமான திருப்தி அடைந்து கொள்கிறார்கள் யூத பிராமண கூட்டமும் அவர்களது அடிமை கூட்டமும்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#இந்திரன்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இரவாணனின் மகன் இந்திர சித்தன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">லகிமம், கரிமம் போன்ற பஞ்சமா சித்திகளை கற்றறிந்த முதல் சித்தன். ஐந்து திரன்களை கொண்டவன் என்பதை #ஐந்திரசித்தன் என்று அழைக்கப்பட்டு அதுவே இந்திரசித்தன் என்றானது. அவரது மனித வாழ்க்கைக்கு பிறகு குண்டலினியை எழுப்பி ஜம்புலன்களையும் அடக்கி முக்தியடைந்து, மரணமில்லா பெருவாழ்வு பெற்று அமரர் ஆனதால், தேவலோக பதவி அடைந்த இந்திர சித்தனின் அமரர் நிலைக்கு பிறகான காலத்தில் மக்கள் அவரை #தேவ_இந்திரன் என்று சேர்த்து தேவேந்திரனாக வழிபட்டு வந்தனர்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">ஓகத்தினால் தனது உடலின் எடையை காற்றைவிட இலகுவாக்கி ( லகிமம் சக்தி ), பூவியீர்ப்பு சக்தியை கடந்து மேகங்களுக்கு மேலே செல்லும் திறன் பெற்றவன்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இதனால் மேகங்களின் திசை மற்றும் காற்றழுத்த நிலைகளை கண்டு யூகித்து புயல், மழை வருவதை முன்கூட்டியே அறிந்து மக்களுக்கு சொல்லக்கூடியவராக திகழ்ந்தார். தனது நாட்டு விவசாய மக்களான ( தேவ+இந்திரகுல வேளாளர்கள் ) இவரின் பருவகால கணிப்பின் அறிவுறுத்தல்களின்படி விவசாயம் செய்து செழிப்பான வாழ்வையும் மற்றும் நெய்தல் நில மீனவமக்கள் தனது மீன்பிடி தொழிலையும் செய்துவந்தனர். (இதன் காரணமாகவே பிற்காலத்தில் இந்திரன் வருனபகவானாக வணங்கப்பட்டார் ).</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்திரன் மேகத்துடன் தொடர்புடையதால்தான் அவருக்கு #மேகநாதன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதோடு சமஸ்கிருத புராணங்களில் இந்திரலோகம் சதா மேகங்களுடன் வெண்புகைகொண்டே காட்சிபடுத்தியிருப்பதை காணலாம் </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்திரனின் ஆயுதமான #வஜ்ராயுதமும் இடிமின்னலின் அடையாளத்தை ஒற்றே காணப்படும். தந்தையான இராவணன் யாழ் மற்றும் அதன் மேம்படுத்திய வடிவமான வீணை இசைக்களையை வாசிப்பதில் பெயர்போனவர் என்பதை அறிவோம் ( யாழ்வானர்கள் வாழ்ந்த இடம் என்ற பெயரை தாங்கி #யாழ்பானம் என்று இலங்கையின் ஒரு பகுதிக்கு பெயர் வந்தது ) அதுபோலவே இராவணனின் மகனான இந்திரன் ஆடல் மற்றும் பாடல் இசை கலையை வளர்த்தெடுத்தார் என்பதை நிறுவும் சான்றே இந்திரலோகத்தில் எப்போதும் ரம்பா ஊர்வசி ஆகியோரின் ஆடல் மற்றும் பாடல்களுடன் காட்சிபடுத்தியுள்ளது யூத பிராமண புராணங்கள்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">10000 ஆண்டுகளுக்கு முன்பு முருகனால் தோற்றுவிக்கப்பட்ட ஆசீவக சித்த மரபை மேலும் வளர்த்தெடுத்ததால் , அசீவிகத்தின் சின்னமான யானையை இந்திரனின் வாகனமாக சித்தரித்து கௌரவித்தனர் அவருக்கு பிறகான நம்முன்னோர்கள்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#விமானமும்_இரட்டைமீனும்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">பாண்டியர்களான இராவணனும் இந்திரனும் உலகின் செல்வந்த நாடாக இலங்கையை ஆட்சிபுறிந்தவர்கள் என்பதால், இராவணன் மற்றும் இந்திரன் இரட்டையர்கள் உலக புகழ்பெற்ற நட்சத்திரங்களாக ( அன்றய ஸ்டார்களாக ) வலம் வந்தனர். மேலும் இராவணன் விமானம் வைத்திருந்தார் என்பது சமஸ்கிருத புராணத்திலும், பண்டய காலம்தொட்டு செவிவழி செய்தியாகவும் இருந்துவரும் உண்மை. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய இலங்கையில் புஷ்பரக விமானம் வைத்திருந்தார் இராவணன். ( அன்றய விமானத்தின் தொழில்நுட்பம் வேறு, இன்றய விமானத்துடன் ஒப்பிட வேண்டாம், அது காற்றினால் பறக்கக்கூடிய பாராசூட் போன்ற அமைப்பாகவோ அல்லது நைட்ரஜன் காற்று பலூன் வகை போன்றதாகவும் இருக்கலாம் ) ஆனால் அவர் விமானம் வைத்திருந்தார் என்பதை சமஸ்கிருத இராமாயணமும் , அமேரிக்க மாயன்கள் பகுதியில் கிடைக்கப்பெற்ற விமான வடிவம் தாங்கிய பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கபெற்றதும் அக்காலத்தில் விமானங்கள் இருந்ததற்கான சான்றாக திகழ்கின்றன . இலங்கையில் தோன்றிய மாமுனி மாயன் என்பவரே உலக கட்டிட கலைக்கு முன்னோடி, அவர்களது வம்சாழிகளே அமேரிக்க மாயன்கள் என்பதும், அக்காலத்தில் இலங்கைக்கும் மாயன்களும் வணிகத்தொடர்பு இருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாயன் பிரமீடுகள் அவர்களது கட்டிடகலைக்கு சான்று. எகிப்து பிரமீடுகளிளும் விமான வடிவங்கள் காணப்படுகிறது. எல்லோரா குகைகோவிலிலும் இராவணனின் ஜெட் வகை விமான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசும், உலகின் முதல் விமானி இராவணன் என்ற அறிவிப்பை வெளியிட்டது என்பதை அனைவரும் அறிந்ததே.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">எனவே உலகில் முதல் முதலில் தரைப்படை, கப்பல் படை, விமான படை வைத்திருந்த ஒரே அரசன், பாண்டியராகிய இராவணன் தான். எனவே இராவணனின் பெயரை ஒற்றியே, நாட்டின் போர் படைகளுக்கு #இராணுவம் என்ற பெயர் வந்தது. தற்கால இராவணனாகிய #மேதகு_பிராபாகரணும் விமானம் உள்ளிட்ட முப்படைகள் வைத்து கலமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">எனவே அக்காலத்தில் வானில் பறந்த இரண்டே நபர்கள் இராவண மற்றும் இந்திர இரட்டையர்கள். எனவே அக்காலத்தில் வான்புகழ் கொண்டு ஜொலிக்கும் மீன்களாக. அதாவது வின்மீன்களாக (ஸ்டார்) இவர்கள் வலம் வந்தனர். கடலில் சூரிய ஒலிப்பட்டு மீன்கள் ஜொலிப்பதுபோல , வானத்தில் இரவில் ஜொலிக்கும் உடுக்களை , மீனின் பெயரால் வின் மீன்கள் என்று பெயரிட்டு அழைத்தனர்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இக்காலத்தில் சினிமா உள்ளிட்ட பல துறைகளில் புகழ்பொற்றவர்களை வின் மீன்கள் என்று ( ஸ்டார்) அழைக்கும் வழமை, இராவண இந்திர இரட்டையர்களிடமிருந்தே தொடங்கியது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">உலகின் மொழிகளின் தாய்மொழி தமிழல்லவா...</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">அதன் பிரதிபலிப்பே. எனவே உலகின் முதல் நட்சத்திர நாயகர்கள் ( Stars ) இராவண மற்றும் இந்திரனே. கடல்கடந்த வணிகத்தில் சிறந்து விளங்கிய இராவணன் மற்றும் இந்திரனான முதல் பாண்டியர்களை, இரண்டு வின் மீன்கள் என்று பொருள்பட இரட்டை மீனாக ( இரட்டை நட்சத்திரம் ) அடையாளப்படுத்தினர்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">பிற்காலத்தில் (3500 ஆண்டுகளுக்கு பிறகு) வாழ்ந்த விஷ்ணு சித்தர் தமிழ் வரலாற்று நாயகர்களையே தனது 12 ராசி பட்டியலில் அடையாளப்படுத்தினார், அதில் இராவண இந்திர இரட்டையர்களை #மீன_ராசியாக அடையாளப்படுத்தினார் 12 ராசிகளும் , சிவன் தொடங்கி ( ரிஷபம் ) இடவட்டமாக துரியோதனன் சகுனி ( மைத்துனம் எனும் மிதுனம் ) வரை 12 வரலாற்று நாயகர்களை குறிப்பதாகும் , இவர்களே உண்மையான ஆழ்வார்கள் ( ஆழி+வார் = ஆழ்வார் , அதாவது #ஆழி என்றால் ஆகாய பாற்கடல் எனும் பால்விழி அண்டம் , #வார் என்றால் நீண்ட வரிசையாக அமைக்கப்பட்ட தொகுப்பு என்று பொருள்) வின்வெளியில் வட்டமாக நீண்ட வரிசையில் அமைந்துள்ளது நட்சித்திர தொகுப்பே ஆழிவார் எனப்படும் ஆழ்வார்கள் எனப்பட்டது. அதில் ஒவ்வொரு நட்சித்திர தொகுப்பிற்க்கும் தமிழ் வரலாற்று நாயகர்களின் பெயரை வைத்து அடையாளப்படுந்தினார் விஷ்ணு சித்தர். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">ஜோதிடத்தின் பிதாமகர் விஷ்ணு சித்தரே, சித்திரை 1 தமிழ் புத்தாண்டில் இன்றளவும் விஷ்ணு கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பது வழமை. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#ராமன்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">மேல் சொன்னபடி வான்புகழ் பெற்ற இராவண இந்திர நட்சத்திரங்களின் ( ஸ்டார்களின் ) பெருமைகளை சகித்துக்கொள்ள முடியாத யூத வணிக சமூகம் ( கசார் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் ) . தமிழர்களை ஒழித்துக்கட்டி உலகை தங்களது கட்டுப்பாட்டில் ஆளும் திட்டத்துடன் , வணிகம் செய்யும் போர்வையில் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவில் ஊடுருவி, பிறகு அதில் ஒரு பகுதியினர் அங்கிருந்து மேற்க்குதொடர்ச்சி மலைப் பகுதியான. இன்றய கேரளாவின் ஒரு பகுதிக்கு வந்து குடியேறினர். அப்பகுதி கடலுக்கு அருகாமையில் உள்ள நகரம் எனும் பொருள்பட அயம்+ஒற்றி = அயம் ஒத்தி அதுவே அயோத்தி என்று பெயர்பெற்றது. அயம் என்றால் கடல் , ஒற்றி என்றால் கடலுக்கு அருகாமையில் ஒற்றியிருப்பது என்று பொருள், Ayodhya in Kerala என்று கூகுளில் தேடினால் அயோத்தியா என்ற பெயருடைய பல இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்னெற்ற விடைகள் கிடைக்கின்றன. ஆனால் Ayodhya in Tamil Nadu என்றோ அல்லது Ayodhya in Karnataka என்றோ வேறு மாநிலத்துடன் ஒப்பிட்டால் அந்த அளவிற்கு பொருந்தும் பெயர் அதிகமாக கிடைப்பதில்லை. எனவே அயோத்தி என்பது இன்றய கேரள கடற்கறையோரம்தான் அமைந்துள்ள என்பதை உணராலாம். ராமன் பம்பை நதிக்கரைக்கு வந்தான் என்பதும், அங்கு கிட்கிந்தையில் சுக்ரீவனை சந்தித்தான் என்றும் , சமஸ்கிருத ராமாயணமே சொல்கிறது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இன்று ராமன் பிறந்ததாக யூத பிராமண கோஷ்டிகளால் குறிப்பிடப்படும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கும் கடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றய உத்திரபிரதேச அயோத்தியின் உண்மையான முந்தைய பெயர் #சாக்கெட்டா என்பதாகும். இதுவும் சாக்கியகுல மக்கள் ( புத்தரின்) வாழ்ந்த பகுதியாகும். சா+கட்டு=சாக்கட்டு அதுவே சாக்கெட்டா என்று அழைக்கப்பட்டது. சா என்றால் பெரிய , கட்டு என்றால் கட்டிடம் என்று பொருள், அதாவது அழகிய மிகப்பெரிய கட்டிடங்களை உடைய நகரம் என்பது பொருள். தியாகராஜ கீர்த்தனை ஒன்றில் ராமனை சாக்கேத ராமா என்று பாடுவர் பிராமணர்கள். ஹேராம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பெயரும் சாக்கெட்ராம் என்பதாகும். யூத பிராமணர்களுக்கு தெரியும் இன்றய ஆயோத்தி உண்மையான அயோத்தி இல்லை என்பதும். அது சாக்கெட்டா என்ற நகரம்தான் என்பதும்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இவர்கள் இந்திய பூர்வகுடி மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தி ஆள்வதற்கு திரிக்கபட்டதே சாக்கெட்டா நகரமான இன்றய அயோத்தி, இங்கு முக்கியமாக அறியவேண்டியது, இராமாயணம் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட பல வரலாற்று சம்பவங்களை, இடம் மாற்றி திரித்து பல ஆபாச போலி கதைகளை உட்புகுத்தி, தனது வருனாஷ்ரம கோட்பாடுகளுக்கு இனங்க சமஸ்கிருத நூல்களாக எழுதப்பட்டதே குப்தர்கள் ஆட்சிகாலமான கிமு.3ஆம் நூற்றாண்டில்தான். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">சாக்கெட்டா நகரம் பிற்காலத்தில் குப்தர்களின் தலைநகரம் என்பதாலும் , சமஸ்கிருத காவியங்கள் குப்தர் ஆட்சியின் கீழ் எழுதபட்டதாலும் அந்த நகரையே தங்களது வசதிக்கேற்ப்ப புனைந்து தனது சமஸ்கிருத இராமாயணத்தை எழுதிக்கொண்டனர்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">எனவே இம்மண்ணின் வரலாறுகளில் பெரும்பகுதி யூத பிராமணர்களால் அவர்கள் சமஸ்கிருத காவியங்களால் திரிக்கப்பட்டதும் அதன் அடிப்படையாக வைத்து பலரால் தவறான புரிதல்களுடன் எழுதப்பட்டதாகும். ரா என்றால் இருட்டு அல்லது கருப்பு. இந்த கருப்பு நிறத்திற்கு சொந்தக்காரர்கள் யூதர்களே.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">ரா+மண் = ₹ராமன் , கருப்பு நிறத்தை உடைய மண், அதாவது நாடு என்பதாகும்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">யூதர்கள் அழிவின் சக்தியாக காளியை மானசீகமாக ஏற்று உலகின் பல நாசகர அழிவு வேலைகளை நிகழ்த்தும் பிரச்சனைக்குரிய சமூகம். இன்றளவும் மனித நரபலியிடும் பழக்கம் கொண்டவர்கள் யூதர்கள் என்பது அவர்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இவர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டின் உடைமைகளை தனதாக்கி , பல சதிச்செயல்கள், கலகங்கள் மூலமாக தனது கட்டுப்பாட்டில் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுவரும் இழிகுணத்தவர்கள். இதன் காரணமாகவே வெறும் 3% மட்டுமே இருக்கும் இவர்கள் 80% இந்திய ஆட்சிப்பணிகளையும் , நீதித்துறை மற்றும் வங்கிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால்தான் இந்தியாவில் நீதி செத்துக்கிடக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றதாழ்வு கற்பிக்கும் வருனாஷ்ரம தர்மத்தை ஏற்றுகொண்ட இவர்கள் எப்படி நீதிபதியாகும் தகுதி உள்ளவர்களாக இருக்க முடியும்? அதனால்தான் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு தவறில்லை, 200 அப்பாவி பெண்களை கற்ப்பழித்த பாலியல் வெறியர்கள் விடுதலை, சக நீதிபதிகளே அங்கு நீதியில்லை என்று வீதிக்கு வந்து போராட வைக்கும் நிலை போன்ற அநீதிகள் தொடர்கதையாகிறது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">யூதர்கள் எப்போதும் கருப்பு தலைப்பாக அணிவது வழக்கமாக வைத்துள்ளனர். திருநெல்வேலிக்கு அருகாமையில் நடந்த மகாபாரத போருக்கு காரணமாக இருந்த யூத வணிகனான #சகுனி யூதன் என்பதால், எந்த ஒரு மகாபாரத தொலைகாட்சி தொடர்களிலும் கருப்புநிற தலைப்பாகை அனிந்தே காட்சி தருகிறான். அதோடு யூதர்களின் இரகசிய அமைப்பான , இல்லுமினாட்டி அமைப்பின் ஒற்றை கண்னை அடையாளப்படுத்தும் விதமாக ஒற்றை கண்ணுடன் காட்சி தருகிறான் சகுனி.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்திய காவிக்கூட்டமான RSSன் தலைமையும் சம்மந்தம் இல்லாமல் கருப்பு நிற தொப்பியை அணிந்து தனது யூத அடையாளத்தை மறைமுகமாக காட்டுகின்றனர் என்பது தனிக்கதை.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#சீதை</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இலங்கை யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்டு இலங்கையையும் தென்னிந்தியாவையும் ஒருசேர ஆண்டுவந்த இராவணனின் கோடைக்கால அரண்மனையானது, அவரது ஆட்சிக்குட்பட்ட குளிர்ந்த நிலப்பரப்பான தமிழக மேற்க்குதொடர்ச்சிமலை பகுதியில் அமைந்திருந்தது. அந்த குளிர்ந்த நிலப்பரப்பையே #சீதை என்று அழைத்தனர். <b><i>குளிர்ச்சியை கொடுக்கும் ஒரு பழத்திற்கு சீதா பழம் என்று பெயர். உடல் அதீத குளிச்சியடைந்து உபாதை ஏற்ப்படுவதை சீதலம் பிடித்திருக்கிறது என்போம். </i></b> </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">சீதை என்பது நிலம்தான் என்பதை தனது சங்கேத குறிப்புகள் மூலமாக, புளுகு புராணத்தில் பதிவு செய்துள்ளனர் யூத பிராமணர்கள். இந்துமத புராணப்படி , ஜனகன் நிலத்தை உழும்போது நிலத்தில் இருந்து கிடைத்த பெண் குழந்தைதான் சீதை என்றும். இராமாயண போர் முடிந்த பிறகு இறுதியில் சீதை பூமாதேவியால் மீண்டும் புமிக்குள்ளேயே அழைத்துச்செல்லப்படுவதாய் காண்பித்துள்ளனர். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">எனவே சீதை என்பது இராவணனின் ஆட்சிக்குட்பட்ட அவரது கோடைகால அரண்மனை அமைந்துள்ள குளிர்ந்த நிலப்பகுதியாகும் . இதை பிற்கால யூத பிராமண வாரிசுகள் , சமிக்ஞைகலாக தனது சந்ததிகளுக்கு கடத்த எடுக்கும் திரைப்படங்களில் பதியவைத்துள்ளனர். மையக்கதை சீதையை கடத்துவதாக கொண்ட, மனிரத்தினம் எனும் யூத பிராமணன் இயக்கிய ராவணன் திரைப்படத்திலும், படம் முழுக்க குளிர்ச்சியான மலைப்பிரதேசத்திலேயே காட்சிகள் அமைத்திருப்பான். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><b><i>அதில் சீதை குறிக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடத்துள்ள கதாநாயகி ஐய்வர்யா ராயின் பெயரிலும் குளிர்ச்சியை குறிக்கும் ஐய்ஸ் (Ice) உள்ளது எதர்ச்சியாக நடந்ததாக தெரியவில்லை.</i></b> எனவே சீதை எனும் குளிர்ச்சியான நிலப்பகுதியை ராமனின் மனைவியாக சமஸ்கிருத புராணத்தில் எழுதிவைத்தான் யூதன் என்பது உறுதியாகிறது. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><b><i>#சூர்பனகை</i></b> </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இராவணனை போருக்கு சீண்டுவதற்கு அவரின் அரண்மனை நந்தவனத்தின் ( சூர்பனகை ) ஒரு பகுதியை தீயிட்டு அழித்தான் ராமனின் தம்பி இலக்குமனன். நகை என்றால் அழகு என்று பொருள் உண்டு , பெண்களுக்கு மேலும் அழகு சேர்பது நகைதானே, அதுபோல அரண்மனைக்கு மேலும் அழகு சேர்ப்பது அரண்மனை நந்தவனமே , எனவே அதை சிறப்பு அழகு என்ற பொருள்பட , சிறப்பு+நகை = சிறப்புநகை என்றும் , அதுவே மறுவி #சூர்ப்பனகை என்றானது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இங்கு சூர்ப்பனகை என்பது அழகு நகை என்று வர்ணிக்கப்படும், அரண்மனையின் #நந்தவனம்தான் . </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#வாலி_சுக்ரீவன் </span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">குளிர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருந்த , ராவணனின் கோடைகால நந்தவனமான சூர்பநகையை, ராவணன் அங்கில்லாத காலகட்டத்தில், ராம இலக்குமனன் சிதைத்தனர். இதை கேள்வியுற்ற இராவணனன், அப்பகுதியின் மலை மன்னனான #வாலிக்கு (வல்லமை பொருந்திய வீரன் ) செய்தியனுப்பி , வாலியின் மூலமாக ராம இலக்குமனனை அங்கிருந்து தரைபகுதிக்கு (காட்டிற்கு ) விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு காட்டுபகுதிக்கு விரட்டப்பட்டதையே வனவாசமாக சித்தரித்தன சமஸ்கிருத ராமாயணம்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">யூதர்கள் எப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டவர்கள் என்பதை அறிவோம். அதன்படி வாலியின் தம்பியான #சுக்ரீவனிடம் கலகம் செய்து பதவியாசையை தூண்டிவிட்டும் . வாலிக்கு எதிராக சுக்ரீவனை போரிடவைத்து , அந்த போரில் வாலியை முதுகுப்புறமாக மறைந்து அம்பேய்தி கொன்றான் ராமன். வாலியை பேடித்தனமாக கொன்றுவிட்டு அவனது தம்பி சுக்ரீவனை கிட்கிந்தையின் மன்னனாக பதியேறச்செய்தான் யூத ராமன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">சுக்ரீவன் என்பது உயர்ந்த மலைக்குறியவன் என்று பொருள். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">முதுகுப்புறம் மறைந்திருந்து தாக்கும் இந்த பேடித்தனத்தினால் , ராமணை குறித்த எண்னான 9ஐ ( இராமநவமி ) , ஆண்-பெண் இருபாலரும் இல்லாத திருநங்கைகளை குறித்த எண்ணாக 9 என்று பெயரிட்டனர் நம் முன்னோர்கள்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><b><i>#அனுமான்</i></b> </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">வாலிக்கு எதிரான சண்டையில் சுக்ரீவனுக்கும், அதன் பிறகான ராவணீய இருதிப் போரில் ராமனுக்கும் உதவியவன் #அனுமனாகும். அனுமான் சுக்ரீவனின் நன்பனுமாவான். இங்கு அனுமன் என்பது எதையும் முன்கூட்டியே துல்லியமாக அனுமானிக்கும் அறிவுக்கூர்மை உள்ளவன் என்பது பொருள். அனுமானிப்பதில் வல்லவன் அனுமன். உடல்வலிமை கொண்டவன். வார் என்றால் நீண்ட மலைத்தொடர் என்றும், உதி என்றால் உதித்தல் அல்லது தோன்றுதல் என்றும் பொருள். நீண்ட மலைத்தொடரில் உதித்தவன் என்ற பொருள்பட வார்+உதி = வாருதி என்றும், அதுவே மறுவி #மாருதி என்ற மற்றுமொரு பெயரானது. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">ராவணீய போர் தொடங்குவதற்கு முன்பு, ராவணனீன் விமானம் உள்ளிட்ட போர் தலவாடங்களை தீயிட்டு கொளுத்தியவன் ஆங்கிலத்தில் இந்த போர்முரையை #Preemptive_strike என்பார்கள். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இராவணீய்போரில் ராமன், இலக்குமன் , சுக்ரீவன், உள்ளிட்டவர்கள் போரில் கொல்லப்பட்டபோதும் , போரில் தோல்வியடைந்து உயிர்தப்பிபிழைத்தவன் அனுமன் மட்டுமே. அதனாலேயே அவன் கொல்லப்படவில்லை என்பதை அடையாளப்படுத்த , அவனை #சிரஞ்சீவி என்றழைத்தனர். சிரஞ்சீவி என்றால் என்றும் உயிருடன் இருப்பவன் என்று பொருள். அதாவது ராவணீய போரில் சாகாதவன் என்பதாகும். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">#கும்பகரணன்</span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இவர் இராவணனின் மற்றுமொரு தம்பி, சிவலிங்கம் என்பது ஆண் பெண் சேர்கையை குறித்து கருவளத்திற்கான அடையாளமாக கருதப்படும் உருவகம். சிவலிங்கத்தின் மாற்றுவடிவமாக, மேலிருந்து கிழாக ஆண் மற்றும் கீழிருந்து மேலாக பெண் இனச்சேர்கையை குறிக்கும் இரண்டு முக்கோணங்கள் இனைத்து, அறுகோண நட்சத்திர வடிவத்தை ✡️ உருவாக்கியவர் முருகன் ஆவார். மூவிரு கோணன் என்பதே முருகன் என்றானது. ஆறு முகங்களைக் கொண்ட அறுகோண நட்சத்திரத்தை உருவாக்கியதால் அவரை ஆறுமுகம் என்றனர். கந்தன் என்பது ஆணின் கந்துவை குறித்து, அவர் கருவளத்திற்கான கடவுள் என்கிறோம். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்த வரிசையில் , சிவலிங்கத்தின் மற்றுமொரு உருவகமாக கும்பத்தை உருவாக்கியவரை முருகனுக்கு பிறகான 2500 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த கும்பகர்ணன் ஆவார். இவர் அந்த கும்பத்தை வழங்கியவர் என்ற வரலாற்றை தக்கவைக்க, கும்பத்தை தனது கரங்களில் ஏந்தியவர் என்று , கும்பம்+கரணன் = கும்பகர்ணன் என்று பெயர்வந்தது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">கும்பத்தின் நீர் நிறைந்த குடமானது பெண்களின் கருப்பையை குறித்து சிவலிங்கத்தின் அடிபகுதியான சக்தியை குறிக்கிறது. குடத்தின் மேல் பகுதியில் வைக்கப்படும் தேங்காய் ஆண் லிங்கமாகிய சிவனை குறிக்கிறது. அது சிவனை குறிக்கிறது என்பதை தேங்காயை வைத்து அடையாளப்படுத்த காரணம் அதில் முக்கண்கள் உள்ளதால்தான். பிற்காலத்தில் சான்றோர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்க , வருபவருக்கு எல்லா விதமான சகல நன்மைகளும் ஏற்ப்படட்டும் , நலமுன்டாகட்டும் என்று பொருள்பட கும்பத்தை கையில் ஏந்தி அவர்களை வரவேற்று அவர்களிடம் கும்பத்தை வழங்குதை #பூரரி_கும்ப மரியாதை என்றனர். இவ்வாறு கும்பமிடும் பழக்கமே, பிற்காலத்தில் கும்பம் எதுவும் இல்லாமல் அதற்க்கு பதில் இரு கைகளை கூப்பி 🙏 கும்ப முத்திரையிட்டு வரவேற்பது #கும்பிடுதல் என்கிறோம். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">கைகளை கூப்பி 🙏 கும்பிடும் பழக்கமும், கும்ப அபிடேகம் எனும் #கும்ப_முழக்கு எனும் குடமுழுக்கும், கும்பகர்ணனிடம் இருந்தே தோன்றியது. அவரது காலத்திற்க்கு முன்பு கடவுளர்களை வணங்கும் முறையில் கும்பிடும் பழக்கம் இல்லை, அதுவரை கைகளை நெஞ்சில் அல்லது வயிற்றில் வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்யும் முறையே கடவுளை வழிபடும் முறையாக இருந்தது. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இவர் பஞ்சமா சித்திகளுள் ஒன்றான மகிமம் சக்தியை அடைந்தவர். இதனால் உடலை பெரிதாக்கும் வள்ளமை பெற்றவர் . 6 மாதங்கள் தொடர்ந்து ஓகத்தை மேற்கொள்பவர். இவர் பல மாதங்கள் உணவு உண்ணாமல் ஓகத்தை மேற்கொள்ளுவதை , இவர் 6 மாதங்கள் உறங்கும் தூங்குமூஞ்சியாகவும் பிறகு தூக்கம் கலைந்து மிகவும் பசிகொண்டு சாப்பிடும் நபராகவும் தனது புராணத்தில் சித்தரித்து இழிவுபடுத்தினர் பிராமணர்கள். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">#ராவணீபோர்_இறுதியுத்தம் </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இறுதிப்போரானது , இரண்டு முனைகளில் நடந்தது. ஒன்று தென்னிலங்கையில் விபீடணன் படைக்கும் ராவணனின் படைக்கும் இடையே நடந்தது. தென்னிலங்கையில் நடந்த விபீடணன் படைக்கு எதிராக நடந்த போரில் , ராவணனின் படையணியில் இருந்து போரிட்டு வென்றவர், ராவணனின் மற்றுமொரு தம்பி #கும்பகரணன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">வடமுனை போரானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இலங்கை நோக்கிச்சென்ற ராமனின் தலைமையிலான சுக்ரீவன் படைக்கும், இந்திரனின் தலைமையிலான ராவணனின் படைக்கும், பாக் ஜலசந்தி பகுதியில் நடந்த கடற்போராகும். அன்றய காலகட்டத்தில் உலக வர்த்தக மையமாக திகழந்த , விஞ்ஞான தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கிய நாடாக இலங்கையை கட்டியாண்ட இராவணன், ராமனின் படை கடலில் கற்களை போட்டு பாலம் அமைக்கும்வரை , விரல்சூப்பிக்கொண்டு இருந்திருப்பானா என்று யோசித்துக் கொள்ளுங்கள். எனவே ராமர் பாலம் என்பது ராமன் தோற்றதை மறைக்க விடப்பட்ட மற்றுமொறு கப்சா தான் என்பதை அறிக. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்த போரில் ராமன் படையை எதிர்த்து போரிட்டவன் இந்திரனாவார் , இவர் மேகங்களுக்கு மேலே செல்லும் ஆற்றல் பெற்றவர் என்பதால், ராமன் ஏய்திய அம்புகள் கீழிருந்து மேலாக இந்திரனை நெருங்கமுடியவில்லை. ஆனால் இந்திரனால் மேலிருந்து கீழாக யெய்யப்படும் அம்புகள் ராமனின் படைகளை திணரடித்தன. இறுதியில் ராம இலக்குமனன் இருவரும் இந்திரனால் கொள்ளப்பட்டு , கடலில் மூழ்கி ஜலசமாதி ஆனார்கள். இதையே சமஸ்கிருத இராமாயணத்தில் , ராமனும் இலக்குமணும் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டதாக காண்பித்திருப்பார்கள். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இவ்வாறு ராவணன் இந்திரன் போரில் வெற்றிபெற்றதையும். ராம இலக்குமனன் கொல்லப்பட்டதையும் வரலாற்றில் மறைக்க, இந்திரனை இரண்டு பாத்திரங்களாக புளுகு புராணங்களில் சித்தரித்தனர் யூத பிராமணர்கள். அதாவது இந்திரன் என்பவன் தேவலோகத்தை ஆளும் நபராகவும், போரில் ராமனுக்கு உதவியவராகவும் சித்தரித்தனர். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">மறுபுறம் இந்திரஜித் என்ற கதாபாத்திரம் ராவணனின் மகனாகவும் , ராமாயண போரில் தேவேந்திரனால் கொல்லப்பட்டதால் , அதாவது வெற்றி கொள்ளப்பட்டதால் , இந்திரனின் வெற்றி என்ற பொருள்பட இந்திரஜித் என்று பெயர்வந்ததாக புளுகி வைத்தனர். உலகிலேயே தன்னை கொன்றவனின் பெயரை தனது பெயராக வைத்துகொண்ட மடத்தனமான பெயர் காரணம் பிராமணனின் புளுகு மூட்டைகளின் இந்திரஜித் காதாபாத்திரத்துக்கு மட்டுமே பொருந்தும். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">உண்மையில் இந்திரனும் இந்திரஜித்தும் ஒரே நபரே , அவர் ராவணனின் மகன் தேவேந்திரனே . இதை உறுதி செய்யும் விதமாகத்தான். #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணனால் இயக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படம். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><b><i><span style="font-size: medium;">இதில் ஒரே நபரான ரஜினி இந்திரன் மற்றும் சந்திரன் என்று இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார். இரண்டு பெயரும் இந்திரன் பெயரே, அதோடு தம்பி கதாபாத்திரம் பகுதிநேர பாடல் ஆசிரியராக காட்சிப்படுத்தி, இந்திரனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை அடையாளப்படுத்தி இருப்பார்கள். </span></i></b></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">யூதர்கள் எப்போதும் நீண்ட கால திட்டத்துடன் தான் செயல்படுவார்கள். அதன் அடிப்படையிலேயே , தமிழக அரசியலில் சினிமா மோகத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ரஜினி எனும் மராட்டிய அடிமையையும் மற்றும் கமல் எனும் கர்நாடக யூத பிராமணனையும் திட்டமிட்டே திரைத்துறையில் அறிமுகப்படுத்தினான். மேலும் ரஜினிக்கு ஸ்டைலாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தவர் பாலச்சந்திரன் எனும் யூதனே. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">உலக சினிமா துறை என்பது யூதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாகும். கடந்த 40 ஆண்டுகளாக வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் , ராமாயண மகாபாரத வரலாற்றையும், யூதர்கள் தங்களால் நிகழ்த்தபோகும் நிகழ்கால மற்றும் வருங்கால அழிவு திட்டங்களை ரகசிய சமிக்ஞைகளாக தனது யூத சமூகத்திற்க்கு கடத்தும் விதமாகவே எடுக்கப்பட்டுள்ளன. எனவே யூதர்களின் பொருத்தவரை , நுண் அரசியலை உணரும் கண் இருப்பவர்கள் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும், முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">தில்லுமுல்லு படத்தில் இந்திரன் மற்றும் சந்திரன் என்ற இரட்டை வேடமும் #ஸ்ரீ_ராமச்சந்திரமூர்த்தி எனும் கதாபாத்திரத்தை ஏமாற்றுவதாக அமைந்திருக்கும். ஆனால் நிஜத்தில் ஏமாற்றுவது தமிழர்களாகிய நம்மைத்தான். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">( தொடரும்... )</span></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-4538295717772058362023-05-25T16:01:00.008-07:002023-05-30T00:15:30.662-07:00செறிவூட்டப் பட்ட பாலும் மாற்றான் திரைப்படமும்...<div><a href="https://youtu.be/5EVCuvHIaDI"><b><i><span style="font-size: large;">https://youtu.be/5EVCuvHIaDI</span></i></b></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இந்த விழியத்தைப் பரப்புங்கள். தமிழர் விழிப்புணர்வு ஒன்றே தமிழருக்கான விடியல். <div><br /></div><div>"நீ இப்படியெல்லாம் அனுப்பினால் உன்னை எல்லோரும் பைத்த்தியம் என்பார்கள்" என்று என் அப்பா சொன்னார். உண்மையில், மாற்றான் திரைப்படத்தில் வரும் மூளை பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஜடங்களாக அதாவது சுயநினைவில்லாத விலங்குகளாக நாம் யாரும் மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய வழி விழிப்புணர்வை தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியனை தொடர்ந்து பின்பற்றி என்னால் முடிந்த விழிப்புணர்வை/மறைக்கப்பட்ட, மடை மாற்றப்பட்ட தமிழர் உண்மை வரலாற்றை கவிதைகள் வழியும், மெட்டமைத்துப் பாடல்கள் வழியும், சிறு பதிவுகளாகவும் தொடர்ந்து சமரசமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.</div><div><br /></div><div>நம்முடைய விழிப்புணர்வு தான் நமக்கான ஒரே ஆயுதம்.</div><div><br /></div><div>கடந்த ஏப்ரல் 8 அன்று நான் வெளியிட்ட செறிவூட்டப் பட்ட அரிசி குறித்தான பதிவு - <span style="font-size: large;"><a href="https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2023/04/one-world-order.html">https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2023/04/one-world-order.html</a></span></div><div><br /></div><div>புற்றுநோயால் பாதிக்கப்பட்டு என் அத்தை ( அப்பாவின் அக்கா ), என் தங்கையின் மாமியார், என் சின்னம்மா ( என் அப்பாவின் தம்பி மனைவி ) என மூன்று உறவினர்கள் என் கண்முன்னே ஊனுருகி அதாவது உடலில் உள்ள சதை வ</div><div>வற்றி முகம் கோரமாகி பல நாட்கள் வலியால் துடி துடித்து செத்துப் போனார்கள். நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது சராசரியாக 45 முதல் 50 தான். அவர்களில் இருவரை நான் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுப் போனேன். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு புற்று நோய் வந்தது என்பது தெரிந்ததே புற்றுநோயின் கடைசி நிலையில் தான். </div><div><br /></div><div>இன்றும் என் நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பரவலாக திருமணம் ஆகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் குழந்தையில்லை என்று வாழ்வதை நான் என் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.</div><div><br /></div><div>இவையெல்லாம் ஏதோ எதேச்சையாக நடப்பதாக எண்ண வேண்டாம்.</div><div><br /></div><div>20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவன் காலத்திற்குப் பிறகு கடந்த 15,000 ஆண்டுகளாக தமிழர்களை, தமிழினத்தை வேரோடு அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது யூத பிராமண இல்லுமினாட்டி கும்பல். ஆனால், இன்று வரை அவர்களால் தமிழர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக மாற்ற முடிந்ததே தவிர வேரோடு அழிக்க முடியவில்லை.</div><div><br /></div><div>உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்று வாழ்வதும் எதேச்சை ஆனது அல்ல. இவையெல்லாமே தமிழர்களாகிய நம்மை அழிக்கும் சதி தான். </div><div><br /></div><div>நாம் விழிப்புணர்வற்ற முட்டாள்களாக இருக்கும்வரை நாமும் நம் தமிழினமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் படுவோம்.</div><div><br /></div><div>நம்முடைய விழிப்புணர்வே நாம் நம் கைகளில் எடுக்கும் பேராயுதம்</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-22293597354262249472023-05-12T23:58:00.005-07:002023-05-13T01:22:53.855-07:00பிரகதி பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்... <div style="text-align: left;"><div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/NEJhYHaUZu0">https://youtu.be/NEJhYHaUZu0</a></b></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>வரும் மே 16 அன்று என் மறுமகள் பிரகதி என்ற பிரகதீஸ்வரிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.</div><div><br /></div><div>பொதுவாகவே குழந்தைகளுக்காக கவிதைகள், பாடல்கள் எழுதுவது, பாடுவது என்பது மகிழ்வான செயல். குழந்தைகள் என்பவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களின் குறும்புகளைப் பார்த்து மகிழ்வதும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி நமக்குத் தெரியாததைத் தேடி நாம் கற்பதும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.</div><div><br /></div><div>குழந்தைகள் காட்டும் உன்னதமான அன்பில் என் கடந்த கால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையின் நினைவகத்திலிருந்து (memory) அழிக்கப்பட்டு மகிழ்ச்சி நிறையத் தொடங்குகிறது. </div><div><br /></div><div>மனம் நிறைய மகிழ்ச்சியோடு நாம் வாழ்வில் வரும் இடையூறுகளுக்கு தீர்வுகள் தேடும்போது ஏராளமான மாற்று வழிகள் மிகவும் எளிதாகவே கிடைக்கின்றன. அதுவே, நாம் மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடும் இருந்துகொண்டு தீர்வுகள் தேடும் போது நாம் ஏற்கனவே செய்த மிகவும் சாதாரணமான தீர்வுகள் கூட நினைவிற்கு வராமல், நம் கண்களுக்கோ புத்திக்கோ புலப்படுவதில்லை, எட்டுவதில்லை.</div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அடடா பேரழகு</div><div style="text-align: left;">அசத்தும் பேரழகு</div><div style="text-align: left;">சொக்க வைக்கும் பேரழகு</div><div style="text-align: left;">சொல்லப்போனா நூறழகு</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உந்த னழகில் மயங்கி நிற்கும்</div><div style="text-align: left;">மாமன் நான்தான் கண்ணே</div><div style="text-align: left;">தந்தனத் தானா பாடிட வைக்கும்</div><div style="text-align: left;">தங்கை மகளின் முன்னே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">செல்ல மயிலே சொல்லு குயிலே</div><div style="text-align: left;">முல்லை மலரே கண்ணே</div><div style="text-align: left;">வெள்ளை நிலவே கொள்ளை அழகே</div><div style="text-align: left;">பிள்ளைத் தமிழே கண்ணே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சொல்லும் பொழுதில் செல்ல மெழுதும்</div><div style="text-align: left;">துள்ளு மிசையே வா வா</div><div style="text-align: left;">பிள்ளைக் குறும்பே முல்லை அரும்பே</div><div style="text-align: left;">துள்ளி நீயும் வா வா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">எண்ணும் பொழுதில் உந்தன் நினைவே</div><div style="text-align: left;">சின்னக் குழந்தை வா வா</div><div style="text-align: left;">எந்தன் தங்கை பெற்ற மகளே</div><div style="text-align: left;">எந்த னழகே வா வா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>அடடா பேரழகு</div><div>அசத்தும் பேரழகு</div><div>சொக்க வைக்கும் பேரழகு</div><div>சொல்லப்போனா நூறழகு</div></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-76265794477615082472023-05-07T04:37:00.004-07:002023-05-07T04:39:27.409-07:00ரிதன்யா பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...<div style="text-align: left;"><div><br /></div><div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </b><a href="https://youtu.be/PBpoAYhbBrg"><b><span style="font-size: large;">https://youtu.be/PBpoAYhbBrg</span></b></a></div><div><br /></div><div><br /></div><div>வரும் மே 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் மூத்த மகள் ரிதன்யாவுக்காக நான் மெட்டமைத்து, எழுதி, பாடிய பாடல்.</div><div><br /></div><div>நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மெட்டமைத்து, எழுதி, பாடி வருகிறேன். இதுவரை என்னிடமிருந்து மெட்டும் பாடல் வரிகளும் ஒரே நேரத்தில் தான் வந்தன. ஆனால், முதல் முறையாக இந்தப் பாடலுக்கு மெட்டு மட்டும் சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தோன்றியது. உடனே வாகனத்தை நிறுத்தி, இந்தப் பாடலுக்கான மெட்டை, குரல் பதிவாக பதிவு செய்து கொண்டேன். ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் போல் இசைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுமளவுக்கு இசைப் பயிற்சி பெற்றவனில்லை நான். கேள்வி ஞானத்தில் மட்டுமே என்னிடமிருந்து மெட்டு வருகிறது. இந்தப் பாடலின் மெட்டை, தத்தகாரத்தில் இந்த விழியத்தின் முதல் இருபது நொடிகள் நான் பாடியதை முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதன்பிறகு வீட்டிற்கு வந்தபிறகு பாடல் வரிகளை நான் எழுதினேன். </div><div><br /></div><div>என் மகள் ரிதன்யா பொதுவாகவே நான் கேட்காமலேயே என்னை செல்லம் கொஞ்சுவாள். என்மேல் மிகவும் அன்பு கொண்ட ஒரு உன்னதமான ஆன்மா. நான் அன்பை எதிர்பார்த்த பலபேரிடமும் கிடைக்காத அன்பை நான் கேட்காமலேயே எனக்கு அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவள் என் மகள் ரிதன்யா. அதனால் தான் என்னவோ பாடல் வரிகள் மிகவும் அருமையாகவே வந்திருக்கிறன்றன. நானும் மிகவும் மகிழ்வோடு இரசித்துப் பாடினேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். மகிழுங்கள். வாழ்த்துங்கள்.</div><div><br /></div><div><br /></div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">என்னை என்னை என்னைத் தாலாட்டும்</div><div style="text-align: left;">வண்ண வண்ண நிலவே</div><div style="text-align: left;">கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி</div><div style="text-align: left;">மின்னும் மின்னும் அழகே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>உந்தன் முகத்தைக் கண்டபொழுதில்</div><div>உற்சாகம் நெஞ்சில் வா</div><div>உந்தன் குறும்பைக் கண்டபொழுதில்</div><div>உண்டாகும் சந்தோசம் வா </div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">மெல்ல மெல்ல மெல்லப் பூவாகும்</div><div style="text-align: left;">முல்லை முல்லை மலரே</div><div style="text-align: left;">செல்லச் செல்லச் செல்ல மான்போலே </div><div style="text-align: left;">துள்ளும் துள்ளும் மகளே </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">எந்தனுயிரை என் கண்ணே பார்க்கும்</div><div style="text-align: left;">வரம் பெற்றேன் கண்ணே வா</div><div style="text-align: left;">எந்தன் குழந்தைப் பருவத்தை நானும்</div><div style="text-align: left;">என் கண்ணால் பார்த்தேன் வா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டும் </div><div style="text-align: left;">கொஞ்சல் கொஞ்சல் மொழியே</div><div style="text-align: left;">கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சி வாயாடும் </div><div style="text-align: left;">வஞ்சி வஞ்சித் தமிழே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உந்தன் பிறந்தநாளில் நானும்</div><div style="text-align: left;">புதிதாய் பிறந்தேன் வா</div><div style="text-align: left;">உந்தன் சிரிப்பில் ஒவ்வொரு நாளும்</div><div style="text-align: left;">சொர்க்கத்தைக் கண்டேன் வா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">என்னை என்னை என்னைத் தாலாட்டும்</div><div style="text-align: left;">வண்ண வண்ண நிலவே</div><div style="text-align: left;">கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி</div><div style="text-align: left;">மின்னும் மின்னும் அழகே</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-78979714790640199842023-04-25T03:29:00.003-07:002023-05-04T18:45:11.302-07:00விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்... <div style="text-align: left;"><b style="font-size: x-large;"><span>பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </span></b><span style="font-size: large;"><b><a href="https://youtu.be/W7NWrdtdx8Y">https://youtu.be/W7NWrdtdx8Y</a></b></span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>பிறந்தநாள் வாழ்த்து </div><div>====================</div><div><br /></div><div>நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.</div><div><br /></div><div>என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.</div><div><br /></div><div>சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன். அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. </div><div><br /></div><div>அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.</div><div><br /></div><div><br /></div><div><br /></div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சின்ன நிலா வண்ண உலா </div><div style="text-align: left;">போனதென்ன தம்பியுடன்</div><div style="text-align: left;">எண்ணமதில் உன்னினைவே</div><div style="text-align: left;">எங்க குல சாமி நீயே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>எங்க தம்பி தங்கக் கம்பி</div><div>எங்க பலம் உன்ன நம்பி</div><div>பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்</div><div>அங்க மதில் அன்பு பொங்கும்</div><div><br /></div><div>செங்கமலம் பெத்த புள்ள</div><div>பெத்தெடுத்த முத்துப்பிள்ள</div><div>தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள</div><div>எங்களோட செல்லப்பிள்ள</div><div><br /></div><div>கள்ளமில்லா உள்ளங்கொண்ட</div><div>காளை எங்க விஷ்ணுப்பிள்ள</div><div>எல்லையில்லா அன்புகொண்ட</div><div>என் தங்கை பெற்ற புள்ள</div><div><br /></div><div>மன்னாதி மன்னனான</div><div>மருதுபாண்டி வம்சத்துல</div><div>பொன்னான சிவகங்கைச் </div><div>சீமை பெற்ற மச்சக்காள</div><div><br /></div><div>அப்புக்குட்டி செல்லக்குட்டி</div><div>தங்கக்கட்டி வெல்லக்கட்டி</div><div>முத்துப்பெட்டி வைரப்பெட்டி</div><div>முத்தந்தரும் கன்னுக்குட்டி </div></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-70619260524651659832023-04-08T01:30:00.009-07:002023-04-08T04:54:40.090-07:00செறிவூட்டப் பட்ட விஷம் கலந்த அரிசி வழங்கும் (அ)நியாய விலைக்கடைகளும் திருநெல்வேலியில் நெல் வேளாண்மைக்காக நடந்த மகாபாரதப் போரின் பின்னணியும் ஒற்றை உலக ஆட்சியும் (One World Order)<div><a href="https://youtu.be/DuOdmiH6RvI"><b><span style="font-size: large;">https://youtu.be/DuOdmiH6RvI</span></b></a></div><div><br /></div><div>இந்த விழியத்தை பார்த்து விட்டு பிறகு தொடர்ந்து இந்தப் பதிவை வாசியுங்கள்.</div><div><br /></div><div style="text-align: left;"> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2WqOOvpxZCXQMEe5LN2cdG8z6Aa_1okGh3HaSQRQEx6Djrx7vLi8TOUVneIWgjwwbuHwCcBOrZ2KCwHA42ToESRj9D8cgGKv8m5T_Mx1NyTxH71RGaqVVsesHfyj6fg1d_3ZPwlxOlBTk23u3yVWwStvfVk_hB-QfYQC_bnXRU8a2_EqJSVqdgFOx/s1200/WhatsApp%20Image%202023-04-06%20at%2008.39.01.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="1200" height="144" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2WqOOvpxZCXQMEe5LN2cdG8z6Aa_1okGh3HaSQRQEx6Djrx7vLi8TOUVneIWgjwwbuHwCcBOrZ2KCwHA42ToESRj9D8cgGKv8m5T_Mx1NyTxH71RGaqVVsesHfyj6fg1d_3ZPwlxOlBTk23u3yVWwStvfVk_hB-QfYQC_bnXRU8a2_EqJSVqdgFOx/s320/WhatsApp%20Image%202023-04-06%20at%2008.39.01.jpeg" width="320" /></a></div><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div> தமிழர் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொண்டே தூய தமிழ் தேசியம் என்ற மூக்குக் கண்ணாடியின் வழியே பார்க்கும்போது தான், இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.</div><div><br /></div><div>இல்லுமினாட்டி குறித்து ஹீலர் பாஸ்கர் சொன்னபோது கற்பனை என்று நினைத்த இல்லுமினாட்டி, உலக அரசியல் எல்லாம், இப்போது தூய தமிழ் தேசியம் தொடர்பான தொடர் தேடலுக்குப் பிறகு இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.</div><div><br /></div><div>ஏனெனில் உலக அரசியலே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை சுற்றித்தான் பழிவாங்க நடந்து கொண்டிருக்கிறது. நம் சித்தர்கள் அருளால், நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், நாம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.</div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அரசாங்கமே தன் குடிமக்களை செறிவூட்டல் என்ற விஷம் கலந்த அரிசியை வழங்கி கொல்லப் பார்க்கிறது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அரசாங்கம் என்பது மக்களுக்கானது அல்ல. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கானது என்பதை நியாய விலைக்கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடும் ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை ஒழிக்க அரசின் பின்னால் உள்ளவர்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இதுபோல் பல நாசக்காரத் திட்டங்கள் உள்ளன. </div><div><br /></div><div>மோடியின் பின்னாலும் ஸ்டாலினின் பின்னாலும் யூத பிராமண இல்லுமினாட்டி கும்பலே இவற்றையெல்லாம் செய்யத் தூண்டுகிறது.</div><div><br /></div><div>இதற்கான காரணம் மகாபாரதப் போரில் தமிழரான கிருஷ்ணன் யூதச் சகுனியை கொன்றதன் பழிவாங்கல் நடவடிக்கையே.</div><div><br /></div><div>ஏற்கனவே திருநெல்வேலியில் முதன்முதலில் நெல் விவசாயம் செய்யவேண்டி குறவர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அணுகுண்டைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி சகுனியைக் கொன்றார்.</div><div><br /></div><div>கிருஷ்ணனே e=mc2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டீன் அல்ல.</div><div><br /></div><div> நெல்லுக்காகவும் அரிசிக்காகவும் நடந்த போரின் சகுனியின் சாவுக்குக் காரணமான கிருஷ்ணனின் வம்சாவழிகளாகிய தமிழர்களான நம்மை அதே அரிசியில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.</div><div><br /></div><div>அநியாய விலைக்கடை அதாவது ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.</div><div><br /></div><div>பத்து அரிசிக்கு ஒரு அரிசி செறிவூட்டப் பட்ட அரிசியாம். அதாவது விசமாம். கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விசம்.</div><div><br /></div><div>ஏற்கனவே, உப்பில் அயோடின் கலந்து உப்பில் உள்ள காலசியத்தை ஆவியாக வைத்து உப்பு என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் பெண்களுக்கு தைராய்ட்டு நோய் அதிகம் வருகிறது. இதுவே நாளைடைவில் புற்றுநோயாக மாறுகிறது.</div><div><br /></div><div>எனவே, மக்களே உஷார்.</div><div><br /></div><div>அரசாங்கத்தை நம்பாதீர்கள்.</div><div><br /></div><div>ஸ்டாலினை புகழாதீர்கள். புத்தகத் திருவிழா நடத்தினார். மரபுக் கவிதைக்காக மு. வா. சேதுராமன் அவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுத்தார் என்பதற்காக ஸ்டாலினை புகழாதீர்கள். அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறார்.</div><div><br /></div><div>மக்களே எச்சரிக்கை.</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-3403965011935936432023-03-20T04:01:00.006-07:002023-03-23T20:40:30.076-07:00தங்கச்சிக்கு பாட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும் <div style="text-align: left;"><div><span style="font-size: large;"><b><span>பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -</span><a href="https://youtu.be/JzdcgdV1xiI">https://youtu.be/JzdcgdV1xiI</a></b></span></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>பிறந்தநாள் வாழ்த்து</div><div>====================</div><div><br /></div><div>வரும் 24, மார்ச் அன்று என் தங்கை சோபனாவின் பிறந்தநாள்.</div><div><br /></div><div>வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் கணவர் நே. சுரேந்தர், மகன் விஷ்ணு, மகள் பிரகதி, அண்ணன் முனைவென்றி நா. வேல்முருகன், அண்ணி ஆனந்தி, மறுமகள்கள் ரிதன்யா, நிறைமதி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.</div><div>------</div><div><br /></div><div>என் சிறுவயதில் என் அம்மா களையெடுக்க, நாத்து நட அல்லது வெளியூருக்கு செல்லுவாள். செல்லும்போது "சண்டை போடாமல் இருங்கள்" என்று சொல்லி விட்டுப் போவாள்.</div><div><br /></div><div>அவள் போனபிறகு நான் என் தங்கையோடு சண்டை போட்டது, விவரம் தெரியாமல் அவளை அடித்தது என ஏற்கனவே </div><div><br /></div><div>என் தங்கையே - <a href="https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2010/05/blog-post_337.html">https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2010/05/blog-post_337.html</a></div><div><br /></div><div>என்ற கவிதையை என் தங்கைக்காக 2005 ல் எழுதியிருந்தேன். </div><div><br /></div><div>2004 ல் நான் கவிதை எழுதத் துவங்கிய பிறகே, நான் என் தங்கையை எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன். அவள் என்னை விட வயதில் இரண்டு வயது இளையவள் என்றாலும் என்னை விட மிகவும் மனப் பக்குவத்தோடு அந்த குழந்தை வயதில் நடந்து கொண்டாள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத் தான் உள்ளது.</div><div><br /></div><div>என் தங்கை ஒரு உன்னதமான ஆன்மா. </div><div><br /></div><div><div>2005 ல் ஒருநாள் </div><div><br /></div><div>என் தங்கையே - <a href="https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2010/05/blog-post_337.html">https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2010/05/blog-post_337.html</a></div><div><br /></div><div>என மேற்சொன்ன கவிதையை நாட்குறிப்பேடு (diary) போன்ற ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்தேன். நான் ஏதோ எழுதியிருக்கிறேன் என்பதை தூரத்தில் இருந்து அவள் பார்த்து விட்டு, நான் தூங்கிய பிறகு, அந்த குறிப்பேட்டை எடுத்துப் படித்து விட்டு காலையில் என்னிடம் அந்த பக்கத்தைக் காட்டி என்னிடம் கேட்டாள்.</div><div><br /></div><div>"நீ சிறுவயதில் என்னை விட மனப்பக்குவத்தோடு நடந்து கொண்டாய். ஆனால், நான் கடந்த சில வருடங்கள் வரை இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். அதன் விளைவாகத் தான் இந்த கவிதை என்னிடமிருந்து பிறந்திருக்கிறது" என்றேன்.</div><div><br /></div><div>என் தங்கை "என்னிடம் பாசம் காட்டாத ஒருவன் எனக்கு அண்ணனாகப் பிறந்து விட்டானே என கடந்த சில வருடங்களாக வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அந்த வருத்தமில்லை அண்ணே" என்று கண்ணீரோடு சொன்னாள்.</div></div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இன்று, என் முதல் மகள் ரிதன்யா மற்றும் என் இரண்டாவது மகள் நிறைமதி முகங்களில் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என் மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின் முகங்களை பார்த்து மகிழ்கிறேன். என் மகள்கள் செய்யும் குறும்புகளை பார்த்து இரசிக்கும்போதும், என் மகள்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து பணிவிடைகள் செய்து வளர்க்கும்போதும் என் மகள்களை தூக்கிக் கொஞ்சும்போதும் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என் மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின் நினைவுகளே நீங்காமல் என்னுள் நீக்கமற நிறைந்திருக்கிறது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கடந்த ஐந்தாண்டுகளாக என் மூத்த மகள் ரிதன்யாவோடும் கடந்த மூன்றாண்டுகளாக என் இளைய மகள் நிறைமதியோடும் எப்போதும் பிரியாமல் இருப்பதால், அவர்கள் அன்பில் என் கடந்த கால வாழ்வின் கண்ணீர் வராத துக்கங்கள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் கண்ணீரோடு கரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அன்புத் தங்க செல்லத் தங்க<br />என்றென்றும் தங்கமங்க<br />வண்ணவண்ணப் பூமுடிச்சு<br />வற்றாத ஜீவ கங்க</div><div style="text-align: left;"><br />சின்னப் புள்ள சண்டையெல்லாம்<br />கண்ணுக்குள்ள நிக்குதிங்க<br />உன்னப்போல பாசங்கொண்ட<br />உன்னதமே சொக்குதிங்க</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஒழுங்கா படிங்கன்னு</div><div style="text-align: left;">அம்மா சொல்லிட்டு</div><div style="text-align: left;">களையெடுக்க நாத்து நட</div><div style="text-align: left;">போனபின்னே எங்களுக்குள் </div><div style="text-align: left;"><br />என் சின்ன வயசுல<br />சண்ட நடக்குமே<br /></div><div style="text-align: left;">அத துவக்கி வைப்பதும்</div><div style="text-align: left;">நான்தான் நான்தான்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பிச்சைக்காரன் வேசம் போட்டு</div><div style="text-align: left;">கண்ணுங்கூட தெரியாதுன்னு</div><div style="text-align: left;">பொய் சொல்லி சாப்பாட்டையெல்லாம்</div><div style="text-align: left;">பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஏப்பம் விட்டதும்</div><div style="text-align: left;">மறு சண்டை நடக்குமே</div><div style="text-align: left;">அடிச்சுக் கொஞ்சமும்</div><div style="text-align: left;">வேசம் போட்டு மீதியும்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சாப்பாட்ட மட்டுமில்ல</div><div style="text-align: left;">தின்பண்டம் எல்லாத்தையும்</div><div style="text-align: left;">சண்டை போட்டும் வேசம் போட்டும்</div><div style="text-align: left;">பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அழுத தங்கச்சி</div><div style="text-align: left;">அம்மா வந்ததும்</div><div style="text-align: left;">சண்டை நடந்தத</div><div style="text-align: left;">சொல்லாம மறைச்சிடுவா</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உன்ன நெனைக்கயில்</div><div style="text-align: left;">கண்ணோரம் கண்ணீர் வரும்</div><div style="text-align: left;">என்ன நெனைக்கயில்</div><div style="text-align: left;">என் மீதே கோபம் வரும் </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அன்புத் தங்க செல்லத் தங்க</div><div style="text-align: left;">என்றென்றும் தங்கமங்க</div><div style="text-align: left;">வண்ணவண்ணப் பூமுடிச்சு</div><div style="text-align: left;">வற்றாத ஜீவ கங்க</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சின்னப் புள்ள சண்டையெல்லாம்</div><div style="text-align: left;">கண்ணுக்குள்ள நிக்குதிங்க</div><div style="text-align: left;">உன்னப்போல பாசங்கொண்ட</div><div style="text-align: left;">உன்னதமே சொக்குதிங்க</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-66202311680618401282023-03-14T21:06:00.006-07:002023-03-19T16:30:07.232-07:00இராமாயணம் என்ற பொய் புராணமும் தமிழர்களின் நிலம் காத்த சித்தர் இராவணன் என்ற தமிழர்களின் குல தெய்வமும் நவீன இராவணன் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனும்...<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP9K4v9JB_RLomoGFz6PHADoq-c8vwxd1d6VQA8wJtxKlwC0kt-JhfgQhpidTA70Zok-Lv8yUtA3w3zl0Z4olELaT5J-Y1UhOR3JvCsDJmw6_kPA-kMIF22Dnxvzx_gPq7OGr_UGibBryd0lKIdKp4HO0wESN3hdeMmR9qQ_PdYmgk97ZzgBXCaE7K/s600/coverphoto800px-deshpriyo-park-pandal-arnab-dutta-2010-1536051816.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP9K4v9JB_RLomoGFz6PHADoq-c8vwxd1d6VQA8wJtxKlwC0kt-JhfgQhpidTA70Zok-Lv8yUtA3w3zl0Z4olELaT5J-Y1UhOR3JvCsDJmw6_kPA-kMIF22Dnxvzx_gPq7OGr_UGibBryd0lKIdKp4HO0wESN3hdeMmR9qQ_PdYmgk97ZzgBXCaE7K/s320/coverphoto800px-deshpriyo-park-pandal-arnab-dutta-2010-1536051816.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">தமிழர்களை உண்மையிலேயே பாதுகாக்க வந்தவன் இராவணன். உண்மையிலேயே தமிழர்களை அழிக்க வந்தவன் யூதனான இராமன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">முருகனின் இன்னொரு பெயர் அறமான். இந்த அறமானை</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அ வை நீக்கி விட்டு றமான் என்பதனை ரமன் -> ராமன் என்று மாற்றி தமிழர்களை அழிக்க வந்த யூதனுக்கு ராமன் என்று பெயரிட்டு அவனை கடவுளும் ஆக்கி விட்டனர் யூத பிராமணர்கள்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உண்மையில் நடந்தது இராவணீயப் போர். ஆனால் இராமாயணப் போர் என்று மாற்றப் பட்டுள்ளது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">போரில் கொல்லப்பட்டவன் இராமன். கொன்றவர்கள் இராவணனும் அவன் மகன் இந்திரனும்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அந்தப் போரில் இந்திரன் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தான் ராமனை கழுத்தில் சுட்டார்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இந்திரன் லெகிமம் சக்தியை பயன்படுத்தி ஆகாயத்தில் மேலெழும்பி அங்கிருந்து இராமனை துப்பாக்கியால் சுட்டார்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அன்றே தமிழர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கிறது. இராமன் தன் கழுத்தில் குண்டடி பட்டு இறந்தான்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அதனால் தான் எம். ஜி. இராமச்சந்திரனும் அதே போல் கழுத்தில் குண்டடி பட்டார்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">வரலாறு repeat... மறைமுகமாக.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இலக்கியங்களில் நிறைய இடைச் செருகல்கள் உள்ளன.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உதாரணத்திற்கு, கம்பன் எழுதிய இராமாயணம் என்பது துரோகியான, கோழையான இராமனை வீரனாகவும், வீரனான, ஒழுக்க சீலனான இராவணன் தோற்றதாகவும் சித்தரிக்கப் பட்டதாக உள்ளது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சீதை என்பது தமிழர்களின் நிலமான தமிழ்நாடு தான். குறிப்பாக, ஊட்டி தான். இந்த ஊட்டி என்ற சீதையை அபகரிக்கத்தான் இராமன் இங்கு வந்தான். இராமன் என்ற யூத எதிரியைக் கொன்று இராவணன் தமிழ் நிலங்களை குறிப்பாக ஊட்டியை காப்பாற்றினார்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">வெளிநாட்டுக் காரர்கள் சொல்லும் ஏதேன் தோட்டம் என்பது குமரிக்கண்டம் தான். அதாவது குமரிக்கண்டத்தின் எச்சமான தமிழ்நாடும் ஈழமும் தான்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சிதை -> சீதை.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">காடு தீயால் கொளுத்தப்பட்டு சிதையான நிலமே விவசாய நிலம்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலரும்போது எல்லாம் சரி செய்யப்படும்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இராமனுக்கான எண் 9. அவனொரு கோழை.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அதனால் தான், திருநங்கைகளை திருநம்பிகளை ஒன்பது என்று அழைக்கும் வழமை உள்ளது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இங்கே திருநங்கைகளை, திருநம்பிகளை அவ்வாறு அழைப்பது தவறு தான்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆனால், ஒன்பது என்று அழைப்பதன் பின்னணி இதுதான்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இதேபோல் இராவணனின் எண் 10.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இராவண இந்திர இரட்டர்களின் எண் 11.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">யோசித்துப் பாருங்கள் 9 11.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இரட்டைக் கோபுர இடிப்பு நடந்த தேதி 9/11.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அதாவது ராமன் (ஒன்பது) vs இராவண இந்திரன் (பதின்னொன்று).</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பொதுவாக, ஆட்றா ராமா, ஆட்றா ராமா என்று குரங்கை அழைப்பதும் இராமன் என்ற இனத் துரோகியை தமிழர்கள் இழிவுபடுத்தத் தான்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் தான் இராமனும் கிருஷ்ணனும் என்றெல்லாம் பொய்க் கதைகளை அள்ளி விட்டான் யூத பிராமணன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆனால், உண்மையில் இராமன் என்ற தமிழினத் துரோகி வேறு, கிருஷ்ணர் வேறு, விஷ்ணு வேறு.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் - > கிருட்டினன் -> கிருஷ்ணன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இவர் காலம் சுமார் 7000 ஆண்டுகள்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">வீட்டில் இருப்பவன் -> வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இவர் காலம் சுமார் 4,000 ஆண்டுகள்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இவர் தான் சிறார் பள்ளியை உருவாக்கினார். அதுவே திருச் சிறார் பள்ளி யாகி திருச்சிறார் பள்ளி யாகி</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">திருச்சிராப்பள்ளி யாகி திருச்சியானது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இராவணனின் மகன் இந்திரஜித்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இந்திர சித்தன் -> இந்திர சித் -> இந்திரஜித்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்பவன் -> இரவு வானன் -> இராவணன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இரா என்றால் தமிழில் இரவு என்று பொருள்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">இந்த இரா தான் தெலுங்கில் இரா என்றும் இராத்திரி என்றும் இரவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ராமனைக் கொன்ற இராவண இந்திரனை பழி வாங்கவே இந்த இரட்டைக் கோபுர இடிப்பு.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உண்மை வரலாறு repeat...</div><div style="text-align: left;">மறைமுகமாக...</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">தமிழர்களின் நிலங்களை காத்த தமிழர்களாகிய நம் குல தெய்வம் இராவணன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">நவீன இராவணனாக நம்மை காத்தவர் தான் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கடந்த 2009 ல் நடந்த ஈழ இனப்படுகொலையில் அண்ணன் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை வேறொங்கோ மறைமுகமாக கப்பலில் தப்பிக்க வைத்து அதன் மூலம் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் ஒருபுறம் நம்பப் படுகிறது.</div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-61379337334503851452023-03-12T13:19:00.001-07:002023-03-12T13:25:13.681-07:00சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கல் - திண்டுக்கல் சாரதி (2008) திரைப்படம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1KRY490i3YAVcZDoeRIuizRUUO8OaWih2xqv_ix6tj4_e8FW-_3o6UC4JobizhMhUxSOoreTsR-zvJSeJhdISAj_HaWpl0h_QKaWhxRDVGcvoY470669PokCWWBcFU72P8O1KTwTE1ZCbIEwmrH-jWO09LqsDgK2azItat9gsEggyuNORW5eUHwVK/s978/krishna-poster-rev.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="978" data-original-width="771" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1KRY490i3YAVcZDoeRIuizRUUO8OaWih2xqv_ix6tj4_e8FW-_3o6UC4JobizhMhUxSOoreTsR-zvJSeJhdISAj_HaWpl0h_QKaWhxRDVGcvoY470669PokCWWBcFU72P8O1KTwTE1ZCbIEwmrH-jWO09LqsDgK2azItat9gsEggyuNORW5eUHwVK/s320/krishna-poster-rev.webp" width="252" /></a></div><br /><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் "சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கலுக்கு அருகில் தான்" என நிறுவினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">2008 ல் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு "திண்டுக்கல் சாரதி". தமிழ்நாட்டில் நாம் எப்படி ஓட்டுநர் என்று சொல்கிறோமோ அதே போல் ஈழத்தில் சாரதி என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாரதி என்ற வார்த்தை தேரோட்டியையே குறிக்கும்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய சாரதி கிருஷ்ணன்.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சற்றுமுன் DSP என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். கதை நடக்கும் ஊர் திண்டுக்கல். அதில் ஒரு காட்சியில் ஒரு வசனம். மாப்பிள்ளை விநாயகம் கதாப்பாத்திரம் பேசுவது "உங்க பிருந்தாவனத்தில் என் ராதையை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?".</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கிருஷ்ணன் பிறந்த விரிந்த வனமான பிருந்தாவனம் என்பது திண்டுக்கல் தான். </div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-26951741686671963532023-03-10T06:15:00.008-08:002023-03-14T18:20:04.502-07:00வாத்தி (2023) திரைப்படம் சொல்லும் சித்தர் முருகனின் உண்மை வரலாறு<div style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCVJ1ZTo2Wy36wJ--W-A7tfAEehz8cLpmUstVCR2d7HN9W5pI2UyEWwDGgsUpMvQy5W41J-OygfWJa7jIDGb0pzwQM-xnxGFfFzy9nJlsl4Zrs3nEYQaLEcD88sZrEu7-U36yJarKkek2PliVwMbSH2etGwJKtYBfb_Y83WhhZHku1sZ2FBMWiY9jZ/s1024/istockphoto-1215125135-1024x1024.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="683" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCVJ1ZTo2Wy36wJ--W-A7tfAEehz8cLpmUstVCR2d7HN9W5pI2UyEWwDGgsUpMvQy5W41J-OygfWJa7jIDGb0pzwQM-xnxGFfFzy9nJlsl4Zrs3nEYQaLEcD88sZrEu7-U36yJarKkek2PliVwMbSH2etGwJKtYBfb_Y83WhhZHku1sZ2FBMWiY9jZ/s320/istockphoto-1215125135-1024x1024.jpg" width="213" /></a></div><br /><div><br /></div><div><br /></div><div>நான் ஏற்கனவே எழுதிய</div><div><br /></div><div>Master movie and Lord muruga - The great scientist - <a href="https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2022/10/master-movie-and-lord-muruga-great.html">https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2022/10/master-movie-and-lord-muruga-great.html</a></div><div><br /></div><div>என்ற பதிவினை வாசித்து விட்டு தொடருங்கள்.</div><div><br /></div><div><br /></div><div>சற்றுமுன் "வாத்தி" திரைப்படம் பார்த்தேன். வாத்தி என்ற வார்த்தை நம்முடைய அறிவியல் விஞ்ஞானியான முருகனையே குறிக்கும்.</div><div><br /></div><div>சித்தர் முருகன் குருகுலம் நடத்தியவர். அன்றைய குமரிக்கண்டத் தமிழர்களின் குருவாக, ஆசானாக, வாத்தியாக விளங்கியவர்.</div><div><br /></div><div>இந்த படத்தில் முருகன் பற்றி நமக்குத் தெரியாத சில மறைமுக செய்திகள் உள்ளன.</div><div><br /></div><div>படத்தில் வாத்தியாக நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகனான பாலமுருகன். முருகன் உருவாக்கிய சப்த கன்னிகளில் ஒரு பெண் தெய்வம் மீனாட்சி எனும் பச்சையம்மாள். இந்தத் திரைப்படத்தில் வரும் வாத்தி என்ற கதாப்பாத்திரத்தின் காதலி மற்றும் மனைவி காதப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி.</div><div><br /></div><div>நான் இந்தப் பதிவில் சொல்வது கற்பனையெனில், இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் பாலமுருகன் என்றும் கதாநாயகியின் பெயர் மீனாட்சி என்றும் சொல்லி வைத்தாற்போல் ஏன் வைக்க வேண்டும்?</div><div><br /></div><div>முருகனே கூட்டல், கழித்தல் தொடங்கி sin, cos tan, போன்ற பல கணிதக் கோட்பாடுகளை மட்டுமல்ல இயற்பியல் வேதியியல் கோட்பாடுகளையும் கண்டறிந்தார் என்பது நமக்கு ஏற்கனவே தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் மூலம் தெரிந்ததே.</div><div><br /></div><div>மேற்சொன்னதை நிறுவும் விதமாக இப்படத்தில் வாத்தியான நம் அப்பன் முருகனான பாலமுருகன் கணிதத்தோடு சேர்த்து வேதியியல் மற்றும் இயற்பியலையும் கற்பிப்பது போல காட்டியிருக்கின்றனர்.</div><div><br /></div><div>இப்படத்தின் இயக்குநர் தெலுங்கர். காதநாயகன் தனுஷ் தெலுங்கர், காதநாயகி மலையாளி, நடித்த பிற அனைவரும் தமிழர் அல்லாதோர்.</div><div><br /></div><div>இதன்மூலம் தமிழர் அல்லாத பிறமொழியாளர்களுக்கு, குறிப்பாக தெலுங்கர்களுக்கு நம்முடைய தமிழர்களின் பழைய வரலாறு அனைத்தும் தமிழர்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.</div><div><br /></div><div>ஆனால், கடைசி வரை தமிழன் தன்னுடைய உண்மை வரலாறு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் வேதனை.</div><div><br /></div><div>நம்முடைய விஞ்ஞானிகளான</div><div><br /></div><div>சிவன்</div><div>முருகன்</div><div>இராவணன்</div><div>கும்ப கர்ணன்</div><div>இந்திரன்</div><div>கிருஷ்ணன்</div><div>விஷ்ணு</div><div><br /></div><div>போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பரசுராமனின் களப்பிரர் என்ற கலவரப் படையெடுப்பின் மூலம் முக்கால் வாசியும், முகலாயப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை காக்க வருகிறோம் என்று சொல்லி விஜய நகர தெலுங்கு வடுகர்கள் இங்கு வந்து மீதமுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சுவடு தெரியாமல் அழித்ததோடு நம் சித்தர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மேலை நாட்டு யூதர்கள் கண்டுபிடித்ததாக (உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசையை கண்டறிந்த விஷ்ணுவுக்கு பதில் அவர் பெயரை குறிக்கும் படி ஐசக் நியூட்டன் என்பது போல) பொய் வரலாறு எழுதி அதையே இன்று வரை நம் பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நம் சித்தர் விஷ்ணு என்பதற்கு பதில் ஐசக் நியூட்டன் என்பது போன்ற பொய்களையே நாம் இன்று வரை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.</div><div><br /></div><div>ஆனால், நம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அழித்த பரசுராமன் போன்ற யூத பிராமண வாரிசுகளுக்கும் விஜய நகரப் பேரரசின் வாரிசுகளான தெலுங்கு வடுகர்களுக்கும் நம் உண்மை வரலாறு நன்றாகவே தெரியும். அவற்றையெல்லாம் திரைப்படங்களில் காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்.</div></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-86389153949288031872023-03-07T20:19:00.003-08:002023-03-20T04:21:28.686-07:00ஆராரோ பாட்டு - என்னுடைய புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடலும்<div style="text-align: left;"><span style="font-size: large;"><b><span>பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </span><a href="https://youtu.be/UyYgXQkoefU">https://youtu.be/UyYgXQkoefU</a></b></span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">சில நாட்களுக்கு முன், என் இளைய மகள் நிறைமதி தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அம்மாவைத் தேடினாள். புட்டிப் பாலை குடித்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். கடைக்குச் சென்றிருந்த அவள் அம்மாவான என் மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றேன். அப்போது தோன்றிய மெட்டும் பாடல் வரிகளும் இவை.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>நான் மெட்டமைத்து எழுதிய தாய்மையோடு தொடர்புடைய தாலாட்டுப் பாடலிது.</div><div><br /></div><div>அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.</div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆராரோ பாடும்</div><div style="text-align: left;">தாயைத்தான் தேடும்</div><div style="text-align: left;">தாயங்கே இல்லையென்றால்</div><div style="text-align: left;">துயில் கலைந்தே வாடும்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பாலுண்ணும் போதும்</div><div style="text-align: left;">தாலாட்டே கீதம்</div><div style="text-align: left;">தாயென்ற தெய்வம் பேசும்</div><div style="text-align: left;">கொஞ்சல் மொழி வேதம்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">விளையாடும் மானே</div><div style="text-align: left;">விரல் பிடித்துத் தானே</div><div style="text-align: left;">தலையாட்டி நடக்கின்ற</div><div style="text-align: left;">தித்திக்கும் தேனே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">கவிபாடும் உள்ளம்</div><div style="text-align: left;">கண்டாலே துள்ளும்</div><div style="text-align: left;">புவிமேலே அழகாக</div><div style="text-align: left;">பூப்பூக்கும் செல்லம் </div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">என்னோட பாட்டு</div><div style="text-align: left;">இளந்தென்றல் காற்று</div><div style="text-align: left;">கண்மூடித் தூங்கம்மா</div><div style="text-align: left;">காதோரம் கேட்டு </div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-10542116509585889992023-02-27T03:03:00.002-08:002023-02-27T03:26:09.473-08:00பெண்ணே நீ யாரடி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த காதல் பாடலும் )<div style="text-align: left;"><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </b><a href="https://youtu.be/qxPI1-zlTmE">https://youtu.be/qxPI1-zlTmE</a></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><span face="Roboto, Noto, sans-serif" style="background-color: white; color: #0d0d0d; font-size: 15px; white-space: pre-wrap;">இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன்.
நன்றி.</span></div><div style="text-align: left;"><span face="Roboto, Noto, sans-serif" style="background-color: white; color: #0d0d0d; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></div><div style="text-align: left;"><span face="Roboto, Noto, sans-serif" style="background-color: white; color: #0d0d0d; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த</div><div style="text-align: left;">எனது சுவாசம் நீயடி</div><div style="text-align: left;">உறக்கம் நுழைந்து கனவில் கலந்த </div><div style="text-align: left;">காதல் கவிதை நீயடி</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் வானும் மண்ணும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் வாழ்வும் சாவும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் கவியும் இசையும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் உயிரும் மூச்சும்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த</div><div style="text-align: left;">எந்தன் தாயும் நீயடி</div><div style="text-align: left;">எனது உடலின் உள்ளே ஓடும்</div><div style="text-align: left;">இரத்த நாளம் நீயடி</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் இரவும் பகலும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் வலியும் மருந்தும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் வெயிலும் மழையும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் அறிவும் மடமும்</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">அழகு மலராய் அருகில் நிற்கும்</div><div style="text-align: left;">எந்தன் அழகு தேவதை</div><div style="text-align: left;">விழிகள் நனைத்து விரலும் கோர்த்த</div><div style="text-align: left;">எந்தன் நெஞ்சின் மாமழை</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் விருப்பும் வெறுப்பும் </div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் நீரும் நெருப்பும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் முதலும் முடிவும்</div><div style="text-align: left;">பெண்ணே நீ யாரடி</div><div style="text-align: left;">எந்தன் பேச்சின் மௌனம் </div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-91670510069225690872023-02-12T05:47:00.004-08:002023-02-12T06:47:54.904-08:00அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )<div style="text-align: left;"><b style="font-size: x-large;"><b>பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - </b><a href="https://youtu.be/DRE0QoPogWM">https://youtu.be/DRE0QoPogWM</a></b></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.</div><div><br /></div><div>என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...</div><div><br /></div><div>சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். </div></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆண்</div><div style="text-align: left;">அத்த மகளே என்மேல்</div><div style="text-align: left;">ஆசவச்ச பெண்மயிலே</div><div style="text-align: left;">சுத்திச்சுத்தி வந்து என்ன</div><div style="text-align: left;">சொக்கவச்ச உண்மையிலே</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">பெண்</div><div style="text-align: left;"><div>அத்த மகனே என்மேல்</div><div>ஆசவச்ச மச்சானே </div><div>சுத்திச்சுத்தி வந்து என்ன</div><div>சொக்கும்படி வச்சானே </div><div><br /></div><div>ஆண் </div></div><div style="text-align: left;">காலொடிஞ்சு நா கெடக்க</div><div style="text-align: left;">கல்லொடைக்க போன புள்ள</div><div style="text-align: left;">நாளுமொரு யுகமாச்சு</div><div style="text-align: left;">நானழுது குளமாச்சு</div><div style="text-align: left;">( அத்த மகளே )</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆண்</div><div style="text-align: left;">நானுமுன்னப் பிரிஞ்சாலே</div><div style="text-align: left;">உசுருங்கூட என்னதில்ல </div><div style="text-align: left;">ஆணுங்கொண்ட அன்பு மட்டும்</div><div style="text-align: left;">ஆயுசுக்கும் போவதில்ல</div><div style="text-align: left;">( அத்த மகளே )</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆண்</div><div style="text-align: left;">பசியா நானிருந்தா</div><div style="text-align: left;">பதறிச்சோறு ஆக்கிடுவ</div><div style="text-align: left;">பக்கம்வந்து பக்கம்வந்து</div><div style="text-align: left;">பக்குவமா ஊட்டிடுவ</div><div style="text-align: left;">( அத்த மகளே )</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;">ஆண்</div><div style="text-align: left;">சோறுதண்ணி சாப்பிடத்தா</div><div style="text-align: left;">சோர்வின்றி நீ உழைச்ச</div><div style="text-align: left;">தேருபோல எம் மனசில்</div><div style="text-align: left;">உசந்து நின்னு நீ சிரிச்ச</div><div style="text-align: left;">( அத்த மகளே )</div><div style="text-align: left;"><br /></div><div style="text-align: left;"><div>ஆண்</div><div>ஆத்தோரம் தோப்போரம் - நா</div><div>நடந்து போகயிலும்</div><div>ஒன் நெனப்புத்தானே புள்ள</div><div>கட்டயிலே வேகயிலும் </div><div>( அத்த மகளே )</div><div><br /></div><div>ஆண்</div><div><div>அத்த மகளே என்மேல்</div><div>ஆசவச்ச பெண்மயிலே</div><div>சுத்திச்சுத்தி வந்து என்ன</div><div>சொக்கவச்ச உண்மையிலே</div><div><br /></div><div>பெண்</div><div><div>அத்த மகனே என்மேல்</div><div>ஆசவச்ச மச்சானே </div><div>சுத்திச்சுத்தி வந்து என்ன</div><div>சொக்கும்படி வச்சானே</div></div></div></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3623633674989437843.post-86363202686464477742023-02-04T22:42:00.003-08:002023-02-04T23:27:34.392-08:00வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )<div><span><div>முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். </div><div><br /></div><div>குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். </div><div><br /></div><div>அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.</div></span></div><div><b style="font-size: x-large;"><br /></b></div><div><b style="font-size: x-large;"><br /></b></div><div><b style="font-size: x-large;">பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - <a href="https://youtu.be/aVFq7alAV_0">https://youtu.be/aVFq7alAV_0</a></b></div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigb7wmhN2h4pgWI7ebJLTQo2sazzXFPsjrvN5cDzQRX2HjstIKHS7TDDBrtrLZhpbJb-0nbhGsNsnPUKgl31sfonZdehVKyaHMl_5wQQK5eXLxCA2I2JVA4Sqfs2V12rtYIblIHEkJTq2KI95RwxZpGMIuIbLCPyJmlZngFw7_pZoBHpNRK2Senq0D/s1920/Gombak_Selangor_Batu-Caves-01.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1920" data-original-width="1280" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigb7wmhN2h4pgWI7ebJLTQo2sazzXFPsjrvN5cDzQRX2HjstIKHS7TDDBrtrLZhpbJb-0nbhGsNsnPUKgl31sfonZdehVKyaHMl_5wQQK5eXLxCA2I2JVA4Sqfs2V12rtYIblIHEkJTq2KI95RwxZpGMIuIbLCPyJmlZngFw7_pZoBHpNRK2Senq0D/w213-h320/Gombak_Selangor_Batu-Caves-01.jpg" width="213" /></a></div><br /><div><br /></div><div><br /></div><div>கந்தனுக்கு அரோகரா</div><div>முருகனுக்கு அரோகரா</div><div>பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா</div><div>தமிழ்க்கடவுளுக்கு அரோகரா</div><div>அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா</div><div>அரோகரா அரோகரா </div><div><br /></div><div>அறமானே முருகனே</div><div>அறமானே முருகனே</div><div>அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே</div><div>அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே</div><div>முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே </div><div>அறமானே முருகனே</div><div><br /></div><div>மறவேனே மறவனே</div><div>மறவேனே மறவனே</div><div>சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் </div><div>கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்</div><div>ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்</div><div>மறவேனே மறவனே</div><div>மறவேனே மறவனே</div><div><br /></div><div>குறவோனே குறவனே </div><div>மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே </div><div>கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே </div><div>குறவோனே குறவனே</div><div>குறவோனே குறவனே</div><div><br /></div><div>முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே </div><div>கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே</div><div>எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே </div><div>விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய் </div><div><br /></div>முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வைhttp://www.blogger.com/profile/11180981293770883282noreply@blogger.com0