Sunday, October 17, 2010

மகிழ்ச்சி!

தினம் தினம்
கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே
அதில் தெரியும்
என்னிடத்திலே
என்காதலை சொல்லிவிட்டு
உன்னிடத்தில் சொல்லியதாய்
மகிழ்கிறேன்!

ஏனெனில்
நம் காதலில்
நீ வேறில்லை
நான் வேறில்லையே...!!

No comments: