Friday, February 9, 2024

வானொலி என் காதலி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/HYh9D_rWnbo?feature=share


இன்று பிப்ரவரி 13, உலக வானொலி தினம். 13 என்றவுடனே சந்தேகம் தான் எழுகிறது.

ஜான் என்ற பெயர் சிவனின் மேற்குலகப் பெயர் (western name).

தாமஸ் என்பது சித்தர்  இராவணனின் மேற்குலகப் பெயர்.

Antony (அந்தோனி) என்பது சித்தர் கிருஷ்ணனின் மேற்குலகப் பெயர்.

இதே போல், மார்க்கோனி என்ற பெயர் சித்தர் முருகனைக் குறிக்கும் மேற்குலகப் பெயர்.

வானொலி என்பது 200 அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில் பிறந்த முருகன் வானொலி, மிதிவண்டி என்ற சைக்கிள் போன்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.

3G cellphone என்பது 2013 ல் கண்டுபிடிக்கப் பட்டது அல்ல. 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் சித்தரான கிருஷ்ணர் 3G தொழில்நுட்பத்தை (technology) கண்டறிந்தார்.

நம் சித்தரான கிருஷ்ணர் solar car அதாவது சூரிய ஒளியில் இயங்கும் மகிழ்வுந்து அதாவது solar car ஐ கண்டறிந்துள்ளார்.

மேற்சொன்ன அனைத்தும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியன், ஐந்தாம் தமிழர் சங்கம் மற்றும் சுசித்ரா ஆசீவகர் ஆகியோரின் துணையுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

இன்று நம் சித்தர்களை நினைவுகூர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

1990 களில் என் கிராமத்தில் பக்கத்து வீடுகளில் இலங்கை மற்றும் திருச்சி வானொலி நிலையங்களில் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கேட்டு மகிழ்ந்த காலம். அப்பொழுதெல்லாம் வானொலி, மிதிவண்டி இருந்த குடும்பங்கள் பணக்கார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் வந்து மின்சாரமும் இன்றித் தவித்தபோது வானொலியில் மட்டுமே வெளியில் நம்மைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

வானொலியைப் பற்றி தொடையில் தட்டியபடியே பாடியதில் மிக்க மகிழ்ச்சி.





காதுவழி உள்நுழைந்து
காதலிக்க வைக்கிறாய்
காற்றுவழி ஒலிபரப்பி
கானமதைத் தைக்கிறாய்

ஊணுருக நெஞ்சமதை
உருக வைக்கும் பாடல்கள்
உங்கள் முகம் என்னவென்று
உளமாரத் தேடல்கள்

பூதங்கள் ஐந்தினையும்
கட்டிப்போட்டு வைக்கிறாய்
பூமணமாய் புவியெங்கும்
இணையவழி மொய்க்கிறாய் 

செய்திகளைத் தருவதிலே
முந்தி வரும் அன்பலை 
சிறப்பான பாடல்களை
செவியனுப்பும் பண்பலை

அறிவியலை அன்புடனே 
அள்ளித்தரும் பொக்கிஷம்
விவசாயம் வில்லுப்பாட்டு 
சொல்லித்தரும் புத்தகம்

ஆதலினால் வானொலியை
காதலிக்கச் சொல்கிறேன்
நான் காதலிக்கும் வானொலிக்கு 
வாழ்த்துப் பாடல் சொல்கிறேன்

Friday, February 2, 2024

திருவள்ளுவர் யார்?

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்



திரு வல்லவர்.


திரு = முருகன்.

வல்லவர் = கிருஷ்ணர்.


முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.


அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.


ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.

ஆதிபுருஷ் திரைப்படம் சொல்லும் இராமனின் honey trap

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, சுசித்ரா ஆசிவகர்.



சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். அதாவது, ஓரினச் சேர்க்கையாளனான யூத இராமன் இந்தியாவிற்கு வந்தேறி இல்லையாம், இந்த மண்ணின் ஆதி புருசனாம். அதாவது இந்த மண்ணின் மைந்தன் என்பது போல சித்தரிக்கின்றனர். ஏனெனில் படம் எடுப்பவனும் சரி இந்தியாவை ஆள்பவனும் சரி யூத பிராமணர்கள் தான். அதாவது பாமரனுக்கும் புரியும்படி சொன்னால் நம்மை மறைமுகமாக இந்தியாவில் ஆண்டுகொண்டிருப்பவர்கள் ஐயர்கள் மற்றும் ஐயங்கார்கள். இவர்கள் யூதர்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த யூத பிராமணர்களின் ஏவல் நாயான நாயை விடு சமூகமான நாயுடு போன்ற தெலுங்கர்கள் தான். அதுவும் தமிழ் தேசியம் பேசுவது போன்ற ஏமாற்றும் திராவிடம் என்ற பெயரில். 

சரி ஆதி புருஷ் கதைக்கு வருவோம். ஒரு காட்சியில் அலியான அதாவது கோழையான பொட்டை ராமனின் கூடாரத்தில் விபீடணனின் மனைவி போல் ஒரு பெண் விபச்சாரம் செய்வது போலவே காட்டப் படும்.

அந்தப் பெண் வேறு யாருமல்ல. இராமனின் தங்கையும் மனைவியுமான சரமா என்ற விபச்சாரி.

விபீடணன் தன் மனைவியுடன் இலங்கையில் வாழ்ந்த போது அங்கு வீட்டு பணிப்பெண்ணாக தன் மனைவியும் தங்கையுமான சரமாவை விபீடணனுக்கு கூட்டிக் கொடுத்தவன் அதாவது honey trap செய்தவன் இந்த ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

கூட்டிக் கொடுத்து இராவணனின் விஞ்ஞான ஆய்வகங்கள் (labs) போன்ற பல விவரங்களை விபீடணனனிடமிருந்து தெரிந்து கொண்டு தன் பக்கம் வைத்துக் கொண்டான் ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

இராணுவம் தமிழ்ப் பெயர் வந்த விதமும் நவீன இராவணனான தலைவர் பிரபாகரனும். ( இராவணன் -> இராணுவம் )

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை.


சித்தர் இராவணன் இலங்கையையும் தமிழ்நாட்டின் உதக மண்டலம் என்றழைக்கப் படும் ஊட்டியை உள்ளடக்கிய தமிழ்நாட்டையும் ஆண்டபோது இப்போது உள்ள முப்படைகளை விட பல மடங்கு படைகளைக் கட்டி அரசாண்ட எம் முப்பாட்டன் இராவணன்.

கட்டடக் கலைகளுக்கு முன்னோடி இவர் தான். சித்த மருத்துவ விஞ்ஞானி இவர். 

விமானத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப் படும் இராவணனும் அவர் மகனான இந்திரனும் தான்.

எனவே படைகளைக் கட்டி அரசாண்ட பேரரசன் இராவணனின் பெயரையே இராணுவம் என்றழைத்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.

நவீன கால இராவணனான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் படை கட்டி தனி அரசாங்கத்தையே நடத்திய பேரரசன் ஆவார்.