Tuesday, June 15, 2021

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட என் அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே செத்தால் நல்லது.

 கடந்த  இரண்டு மாதங்களாக என் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் படித்துப் படித்துச் சொன்னேன் "தடுப்பூசி இப்போது போடவேண்டாம். தடுப்பூசி என்பது எலிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சோதனை செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும் ஆறு மாதங்களுக்குள் அவசர அவரசமாக உயிர் பயம் காட்டி போட்டுக்கொள்ளச் சொல்லி விளம்பரப் படுத்தப் படுகிறது, மறைமுகமாக நிர்பந்திக்கப் படுகிறது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை உங்களை சுற்றி நடப்பவற்றை உற்றுநோக்குங்கள் (Observe). பிறகு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி சிந்திக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்து போனது நினைவிருக்கிறதல்லவா?" என்று. ஆனாலும் இன்று மதியம் அலைபேசியில் பேசியபோது என் வீட்டில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க கிழவனான என் அப்பாவும் கிழவியான என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அப்படியே இணைப்பை துண்டித்து  விட்டேன்.


பெற்ற மகன் சொன்ன அன்பான வார்த்தைகளை காது கொடுத்துக் கூட கேட்காத இவர்கள் இருவரும் இருந்தாலென்ன செத்தால் எனக்கென்ன? படிக்காத மடையர்கள் என்றாலும் பரவாயில்லை. என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். என் அப்பா அரசாங்கத்தில் உயர்பதவில் வகித்துவிட்டு ஓயவூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். 


என் மனதில் எவ்வளவு வேதனையும் வலியுமிருந்தால் இவர்கள் இருவரும் செத்தால் நல்லது என்று சொல்கிறேன்.


"நான் தான் படித்துப் படித்துச் சொன்னேனே? பிறகெதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். "மற்றவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்களும் போட்டுக் கொண்டோம்." என்றார்கள். "மற்றவர்கள் மலத்தை அள்ளித் தின்றால் நீங்களும் மலத்தை அள்ளித் தின்பீர்களா?" என்று கேட்டு விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.


இவர்கள் இருவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்ததன் மூலம் இவர்கள் செத்து அதன்மூலம் இந்த கோரோனோ தடுப்பூசி நாடகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்பதால் ஒரு வகையில் பார்த்தால் என் அப்பன் வேல்முருகன் என் குடும்பத்தில் இவர்கள் இருவரையும் பலி கொடுக்க முடிவெடுத்து விட்டான் போலும்.


 இது இப்படி இருக்க, அடுத்து மூன்றாவது அலை வருமாம். அது குழந்தைகளைத் தான் தாக்குமாம். கோரோனோவை பரப்பி விட்ட உலகை ஆளும் வர்க்கங்களுக்குத் தெரியாதா? கோரோனோ அடுத்து யாரைத் தாக்குமென்று?


சும்மா சொன்னால், கோரோனோ தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்? உயிர்பயம் காட்டினால் தான் போட்டுக் கொள்வார்கள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக உணர்ந்தே செயல்படுகிறது உலக ஆதிக்க வர்க்கம். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உலக வல்லாதிக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய் தான் இந்த கோரோனோ.


ஐந்தாண்டுகளுக்கொருமுறை நாம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். தேர்தலில் வாக்களிக்க நமக்கு தரப்படும் பணம் நம்முடைய வரிப்பணம் தான். அதை வாங்கிக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நல்ல தலைவர்கள் தான் தங்களுடைய மக்களைப் பற்றியும் அவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் நாம் நல்ல தரகர்களை அதாவது அரசியல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். 


அரசியல்வாதி என்பவன் வேறு. தலைவன் என்பவன் வேறு.


தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களை பலி கொடுத்தாவது தங்களுடைய தரகுக்கூலியை (commission) பெறத் துடிப்பவர்கள்.


நான் அரசாங்கத்தை மதிக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகளை அல்ல.


அரசாங்கம் சொல்வன செய்வன வற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள். அரசாங்கத்தை சந்தேகப்படுங்கள். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள் தான்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு வைத்த பெயர் வேல்முருகன். என் முப்பாட்டன் வேல்முருகனைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, ஒன்றாம் வகுப்பு சேரும்போது என் அப்பா வைத்த சுரேஷ்குமார் என்ற பெயரை வேல்முருகன் என்று என்னுடைய உண்மையான பெயராக எனக்கு  வைத்துக்கொண்டேன்.


குறிப்பாக குழந்தைகளும் திருமணமாகாதவர்களும் தடுப்பூசி போட வேண்டாம். உங்களுக்கு குழந்தை பிறப்பதில் இந்த தடுப்பூசி சிக்கல்கள் உண்டாக்குவதன் மூலம் உங்கள் வம்சமே இனி இல்லாமல் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் உலக இரகசியக் குழுக்களின் நோக்கம் உலக மக்கட்தொகையை குறைப்பது தான் (World depopulation agenda 2030).