Thursday, November 28, 2019

கார்த்திகை மாதத்தில் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்? வீடுகளில் நாம் தீபமேற்றுவது ஏன்?






கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.

அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.

ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?

முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.

ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.

கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.

விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.

விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான்  நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.

10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர். 

ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.

மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.

முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.

குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.

நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.

Friday, July 5, 2019

Oh my baby

Yesterday night i wrote the following english rhyme to my daughter Ritanya Servai.



👉 Oh my baby


Oh my baby oh my baby
Writing poems is my hobby

See my face see my face
Life is not a running race
God is only our own boss
Live your life like a sage

Come for a while come for a while
On your face keep always smile
Make your life with a different style
Live with pleasure in my soil

Oh my baby oh my baby
Writing poems is my hobby

ஒரு வருடத்திற்கு முன்பு மெரினா கடற்கரையில் என் மகள் ரிதன்யா சேர்வையோடு நான்...
























Tuesday, July 2, 2019

முப்பாட்டன் கதிர்காம முருகனும் விந்தணுவின் வடிவில் முருகன் கைகளில் உள்ள வேலும் கிறித்தவ இசுலாமியனின் பூர்வீகமும்

என்னுடைய சமீபத்திய பதிவுகள்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு என்னுடைய முப்பாட்டன் முருகனின் பெயரையே சொல்லி "வேல்முருகன்" என்று பெயர் வைத்தாள். வேல்முருகன் என்பதே என்னுடைய ஜாதகத்தில் இருக்கும் பெயர்.

என்னுடைய முதற்பெயர் முனைவென்றி நா. வேல்முருகன் என்பதே.

என்னுடைய முதற்பெயர் வேல்முருகன் என்ற என் முப்பாட்டன் பெயர் தான். என் பெயரை நா. வேல்முருகன் சேர்வை என்று சான்றிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆறு வயதில் என்னை முதல் வகுப்பில் சேர்க்கப் போகும்போது என்னுடைய அப்பா எனக்கு சுரேஷ்குமார் என்று பெயர் மாற்றம் செய்ததாக கூறினாள் என்னுடைய அம்மா.

ஆணின் விந்தணுவின் வடிவிலேயே தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் என்னுடைய முப்பாட்டன் முருகன். குமரிக் கண்ட அழிவின் போது தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தில் உள்ள கதிர்காமத்திற்கு வந்து குடியேறி விவசாயத் தொழில் நுட்பத்தை முதன்முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே.

நீருழிப் பேரழிவால் மக்கட்தொகை குறைந்ததைக் கண்டு முருகன் மக்கட்தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் வளர்க்கச் சொல்லி அதன் இலைகளை காய்களை உண்ணும்படி சொன்னார் முருகன். அந்த மரத்தின் பெயர் முருகன் மரம். அந்த மரமே இன்று நாம் வளர்க்கும் முருங்கை மரம். 

விந்தணுவின் வடிவத்தை ஒரு விஞ்ஞானி போல் ஆராய்ச்சி செய்து தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் முப்பாட்டன் முருகன்.

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஒரு வெள்ளைக்காரர் இங்கு வந்து நூறு ஆண்டுகள் தங்கிய பிறகு அவரின் பேரன் தமிழ் மொழி மீது பற்றுதலால் தனுடைய பேரை தூய தமிழில் வைப்பதால் அவரை நாம் தமிழராக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பூர்வ குடிகளே தூய தமிழர்கள்.தமிழரின் பூர்வ குடிகளை எப்படி தெரிந்து கொள்வது? தமிழரின் குலம் மற்றும் குடி அதாவது தமிழரின் ஜாதி அடையாளங்களை தேடுங்கள். தூய தமிழரை இனங்காணலாம்.

தமிழில் பெயர் வைக்கும் அனைவரையும் தமிழாராய் பார்க்கும் பெருந்தன்மை மனம் உள்ளதாலேயே தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழன் வீழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார பலமின்றி அடிமையாகக் கிடக்கிறான்.

இங்குள்ள பெரும்பான்மை தமிழர்கள் கிறித்தவர்களாகவும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியவர்கள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர். தமிழர்கள் குல தெய்வ வழிபாட்டாளர்கள். அதாவது, தமிழர்கள் பெருங்கோயில்களுக்குச் செல்லும் வழமை இல்லாதவர்கள். ஆதித்தமிழர்கள் ஆசிவக மார்க்கத்தை பின்பற்றியவர்கள். ஆசிவகத்தின் பாலைவன வடிவமே இசுலாம்.

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் நம்மை எல்லாம் அவன் வசதிக்காக இந்துவாக, கிறித்தவனாக, இசுலாமாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு பிரிவினர் தாங்கள் இந்துக்கள் அல்லர், தாங்கள் லிங்காயத்துக்கள் என்று சொல்லி பிரிந்ததை நினைவு படுத்தினால் கொஞ்சமாவது அந்தந்த தேசிய இனங்களின் தொன்மையும் வரலாறும் புரியும்.

சாதி என்பது தமிழனின் குலம் மற்றும் குடி சார்ந்த அடையாளம். தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிற இனத்தவர்  குறிப்பாக தெலுங்கர்களும் யூத  பிராமணர்களும் ஊடுருவியுள்ளனர். பிற இனத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு என்னுடைய குலம் மற்றும் குடிப்பட்டம் ஏனைய ஒரு சில கருவிகளோடு சேர்ந்து ஒரு கருவியாக செயல்படுகிறது.

வெங்காய ராமசாமி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி இல்லாத சாதிக் கலவரத்தை தூண்டி தமிழர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள குல மற்றும் குடி வரலாற்றைத் தாங்கி நிற்கும் சாதிப் பட்டத்தை அழித்து தமிழ் தேசிய வரலாற்றை அழிக்கும் வேலையை தொடங்கி வைத்தவரே வெங்காய ராமசாமி தான்.

அடுத்தடுத்த பதிவுகளில் வெங்காய ராமசாமியின் துரோகங்களை விரிவாக சொல்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்.

Sunday, June 30, 2019

👉 ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு. தமிழர்கள் இந்துக்கள் அல்லர். குலதெய்வ வழிபாட்டாளர்கள்.

என்னுடைய கீழ்க்கண்ட சமீபத்திய பதிவுகளை படித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்.

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/06/blog-post_11.html

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/06/blog-post.html

https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/05/blog-post.html

தமிழ் தேசியத்தின் எதிரிகள் திராவிடர்களும் ஆரியர்களுமே. எதிரிகள் என்று சொல்வதை விட துரோகிகள் என்றே சொல்லலாம்.

உலகின் இல்லுமினாட்டிகள் அமெரிக்காவின் பின்னால் இரகசியமாக அமர்ந்துகொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்  படைத்துக் கொண்டிருக்கும்  இரகசியக்  குழுக்கள் என்ற பயங்கரவாதக் குழுக்களே. இதனை நான் சொல்லவில்லை. அதே அமெரிக்க இரகசியக் குழுக்களிலிருந்து நல்லவராக திருந்தி வெளியே வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி தான் படுகொலை ஆவதற்கு முன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின் சுருக்கம் தான்.

ஆக, உலகை இரகசியமாக ஆட்டிப் படிப்பவர்கள் இல்லுமினாட்டிகள். இந்தியாவின் இல்லுமினாட்டிகள் பாஜக வும் RSS ம் இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும் காங்கிரசும் தான்.

தமிழர்களின் இல்லுமினாட்டிகள் ஆரியர்களும் திராவிடர்களும்.

ஐயா முத்துராமலிங்கத் தேவர் சொன்ன வார்த்தைகள்.
"ஆரியர்களும் திராவிடர்களும் இரகசியமாக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஒருநாள் இருவரும் கை குலுக்கி கட்டிப்பிடித்து ஒன்றாய் சங்கமிப்பார்கள்."

ஆரியர்கள் என்றால் அரிய வகை உயிரினம், அரிய வகை மனித இனம் என்ற பொருளில்  அரியவர்கள் என்று பொருள் பட உண்டான சொல். அரியவர்கள் அதாவது அரியர்கள் என்ற சொல்லே மருவி ஆரியர் என்றானது.

ஆரியர்கள் என்ற சொல் யூத பிராமணர்களை குறிக்கும் சொல். இந்தியாவின் வடக்கு எல்லை வழியே இந்தியாவிற்குள் நுழைந்து தமிழ்நாட்டிற்குள் நுழைந்த யூத பிராமணர்கள் அரிய வகை மனித இனமாக அதாவது சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். இன்றும் யூத பிராமணர் என்ற ஆரியர்கள் சிறுபான்மை இனம் தான்.

திராவிடர்கள் = திரி + வடுகர்கள்.

திரி என்றால் மூன்று என்று பொருள். திரி என்ற தூய தமிழ் வார்த்தையே ஆங்கிலத்தில் three என்று உண்டானது.

உதாரணத்திற்கு நாம் தமிழில் திரிகடுகம் என்று படித்திருப்போம். திரி என்ற தமிழ் வார்த்தைக்கு மூன்று என்று பொருள். ஈழத்தில் திருகோணமலை என்ற ஊர் உள்ளது. திருகோணமலை என்றால் முக்கோண மலை என்று பொருள்.

திரி என்றால் மூன்று என்று பொருள்.

வடுகர்கள் என்றால் இந்தியாவின் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள். இந்தியாவின் வடக்கில் இருந்து வந்தவர்கள் வடக்கர்கள் என்ற சொல் மருவி வடுகர்கள் என்றானது.

திரி வடுகர்கள் அதாவது திராவிடர்கள் என்றால் மூன்று நிலப்பரப்புகளில் வாழ்ந்த வடுகர்கள் என்று பொருள்.

ஆகவே, தமிழர்களாகிய நாம் வேறு, திராவிடர்கள் வேறு.

திராவிடம் என்ற பெயரில் திருடர் முன்னேற்றக் கழகமும் (திமுக) அனைத்திந்திய திருடர் முன்னேற்றக் கழகமும் (அதிமுக) செய்யும் நுண்ணரசியலை, தமிழர்களாகிய நமக்கு அவர்கள் செய்யும் துரோகங்களை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு நாம் முட்டாள்களாக வாழ்கிறோம்.

இலங்கையில் கடந்த 2008 - 09 ல் நடந்த ஈழ இனப்படுகொலையின் போது  திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர் கருணாநிதி தமிழர்களாகிய நமக்கு செய்த துரோகத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் காணொளி. ( https://youtu.be/Ts9Y_PQv0u0 )

ஆரியமும் திராவிடமும் ஒன்று என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் இன்னொன்று சொல்கிறேன்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்த யூத பிராமணர். அதாவது, இவர் ஒரு ஆரியர்.

ஆரியர்களும் திராவிடர்களும் எதிரிகள் என்றால் ராகுல் திராவிட் என்ற ஆரியர் தன்னுடைய பெயரை ராகுல் திராவிடர் என்று திராவிடத்தின் பெயரை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்தால் புரியும் தேவர் ஐயா திராவிடத்தையும் ஆரியத்தையும் பற்றி சொன்னது எவ்வளவு உண்மையென்று.

திராவிட் என்ற வார்த்தையும் திராவிடம் என்ற வார்த்தையும் ஒன்று தான்.

எனவே நான் சொல்கிறேன், "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு." என்று.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள், 30,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினியை இலவசமாக வழங்கிய அதிமுக வின் கன்னட ஜெயலலிதா விற்கு இலவசமாக வழங்க வேண்டிய தண்ணீரை இலவசமாக வழங்க முடியவில்லை. 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர் என்று விற்பனை செய்வதன் மூலம் தண்ணீர் மிகப்பெரிய சந்தைப்பொருள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நம்மால் மடிக்கணினி இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியுமா? புரிந்து கொள்ளுங்கள், திராவிடம் என்ற பெயரில் அதிமுக வும் திமுக வும் செய்யும் நுண்ணரசியலை.

தமிழர்களே, விழித்துக் கொள்ளுங்கள், தமிழ்நாடு பாலைவனமாகுமுன் விழித்துக் கொள்ளுங்கள்.

https://youtu.be/Ts9Y_PQv0u0

- முனைவென்றி நா. சுரேஸ்குமார் சேர்வை.

Tuesday, June 11, 2019

👉 பா. ரஞ்சித் ஒரு தெலுங்கு சக்கிலியர். ஆதித் தமிழரான பறையருக்கும் தெலுங்கு சக்கிலியருக்கும் சம்பந்தமில்லை

மன்னன் ராஜ ராஜ சோழன் நாம் அனைவரும் பிறந்த குலமான பறையர் குலத்தின் பகைவன் என்று ஆதாரமே இல்லாமல் பேசியிருக்கிறார் தமிழ் திரைப்பட இயக்குனரான பா. ரஞ்சித் என்ற தெலுங்கு சக்கிலியர்.

மலம் அள்ளுவது தான் தெலுங்கு சக்கிலியர்களின் வேலை.

மலம் அள்ளும் குலத்தில் பிறந்தவரின் புத்தி இதுதான்.

தமிழர்களிடையே தலித்திய அரசியலை பேசி பிளவு படுத்தி சாதிக் கலவரத்தை தூண்டி, அதில் குளிர் காய்வதும் அரசியல் ஆதாயம் தேடுவதும் தான் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்கள் செய்யும் பிரதான வேலை. இவரும் அதையே தான் செய்கிறார்.

நாம் இன்று சேர்வை, தேவர், மறவர், கோனார், உடையார், கவுண்டர், கள்ளர், பள்ளர் என வாழ்ந்தாலும் நம்முடைய முன்னோர்கள் அனைவரும் பறையர் குலத்திலிருந்து பிறந்தவர்களே.

எனவே நாம் அனைவரும் பிறப்பால் ஆதித் தமிழரான பறையர்களே.

நாம் வணங்கும் ஆதிசிவன் ஒரு பறையர் குலத்தைச் சேர்ந்தவரே. ஆதிகாலத் தமிழர்கள் குறிஞ்சி நிலத்தில் கிரித யுகத்தில் (கிரேத யுகம்) மலைகளில் வாழ்ந்தனர். கிரி என்றால் மலை. உதாரணத்திற்கு சதுர கிரி. வரை என்றாலும் மலை என்றே பொருள். மலைகளில் வாழ்ந்தவர்கள் வரையர்கள் என்று அழைக்கப் பட்டனர். வரையர் என்ற சொல் மருவி பறையர் என்றானது.

பறையர்கள் தான் ஆதித் தமிழர்கள். கிரித யுகம் தொடங்கி இன்று வரை விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள் பறையர்கள் தான்.

நம் சகோதர இனம் பறையர் குலம்.

ஆதித்தமிழர்களான பறையர்கள் வேறு. தெலுங்கு சக்கிலியர்கள் வேறு.

தெலுங்கு சக்கிலியரான பா. ரஞ்சித் என்பவர் தமிழர்களான நம்மிடையே ராஜ ராஜ சோழனைப் பற்றி பொய் சொல்லி நம்மிடையே சாதிக்கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்.

தேவதாசி முறை வேறு. தேவரடியார் முறை வேறு.

தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர்கள் ஆண்டபோது தேவதாசி என்ற பெயரில் விபச்சாரம் நடந்தது.

தேவரடியார் என்பது கடவுளுக்கு தொண்டு செய்வதற்கு ராஜ ராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

தேவதாசி முறையையும், தேவரடியார் முறையையும் ஒன்றாக சேர்த்து குழப்பி பேசியிருக்கிறார் பா. ரஞ்சித்.

தமிழ் நாட்டில் தமிழ் மன்னர்கள் ஆண்ட போது சாதிக்கலவரம் இருந்ததில்லை.

தமிழ்நாட்டை எப்போது தெலுங்கு நாயக்கர்களும் யூத பிராமணர்களும் ஆண்டார்களோ அப்போது தோன்றியவை தான் சாதி ஏற்றத்தாழ்வுகள். தமிழ்நாட்டின் உள்ளே நுழைந்த தெலுங்கர்களும் திராவிடம் என்ற பெயரில் தமிழர் அல்லாத பிற இனத்தவரும் யூத பிராமணர்களும் நம்மை ஆள்வதற்கு செய்த சதியே, பிரித்தாளும் சூழ்ச்சியே சாதி ஏற்றத்தாழ்வுகள்.

இந்தியாவில் இருக்கும் தலித்தியம் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. இந்தியாவில் இருக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பொருந்தாது.

யூத பிராமணர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். தமிழ் பிராமணர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள்.

யூத பிராமணர் வேறு. தமிழ் பிராமணர் வேறு. பார்ப்பனர் வேறு.

பிராமணன் என்பதற்கு பேரமணன், பெரிய அம்மணன் என்று பொருள். அதாவது, 18 ஆண்டுகள் குருகுலக் கல்வியை முடித்தவர்களை  தமிழர்கள்  பெரிய அம்மணன் என்றும் எல்லாம் தெரிந்த ஞானி என்று அழைத்தார்கள். அதாவது, அம்மணன் என்றால் எல்லாம் கற்று முற்றும் துறந்து அம்மண நிலையை அடைந்த ஞானி என்று பொருள்.

பிராமணன் என்ற வார்த்தை சாதியைக் குறித்த சொல் அல்ல. இங்கு தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக வாழ்ந்து 18 ஆண்டுகள் குருகுலக் கல்வியை முழுமையாக முடித்தவர்களை பிராமணர் என்று மரியாதை கொடுத்து மாலை அணிவித்து கௌரவப் படுத்துவதை பார்த்த வெளியிலிருந்து வந்த யூதர்கள் தாங்களும் பிராமணர்கள் என்று சொல்லி தமிழர்களிடையே செல்வாக்கைப் பெற்று வரலாறு தெரியாத தமிழர்களாகிய நம்மிடம் "பிராமணர்" என்பது சாதி என்று பொய் சொல்லி நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டனர்.

எனவே, பிராமணர் என்பது தமிழர்களிடையே நாம் கொடுத்த பட்டம். பிராமணர் என்பது சாதியல்ல.

யூத பிராமணர் வேறு. தமிழ் பிராமணர் வேறு. பார்ப்பனர் வேறு.

தமிழ் பறையர் வேறு. தெலுங்கு சக்கிலியர் வேறு. தலித்தியம் வேறு.

தங்களின் தொழிலை நன்கு கற்றறிந்த தச்சரும் ஒரு பிராமணர் தான். கொல்லரும் ஒரு பிராமணர் தான். நம்முடைய தமிழர்கள் ஆதிகாலத்தில் 18 ஆண்டுகள் குருகுலக் கல்வியை முடித்த பண்டிதர்களை பிராமணர் என்றழைத்து அவர்களுக்கு பூமாலை அணிவித்து கௌரவித்தனர். பிராமணர்களாகிய தச்சரும் கொல்லரும் அந்த பூமாலையை தங்கள் கழுத்திலிருந்து கழற்றாமலேயே வேலை பார்த்தனர். கழுத்திலிருந்து பூ உதிர்ந்த மாலை கீழே தொங்கி வேலைக்கு இடையூறாக இருந்ததால் அந்த பூ போக மாலையை தாங்கிய நாரான நூலை மார்புக்குக் குறுக்கே இட்டனர். பூ உதிர்ந்த நார் அல்லது நூல் பூநூலானது.

உதாரணத்திற்கு என் ஊரான முனைவென்றியில் நான் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன், தச்சுத்தொழில் செய்தவரும் பூநூல் அணிந்திருந்தார். கொல்லரான ஆசாரியும் பூநூல் அணிந்திருந்தார். ஏன் என்று யோசித்தால் நம் வரலாறு புரியும்.

தமிழ்நாட்டில் சாதி வெறியை தூண்டி சாதிக் கலவரத்தை உருவாக்கியர்களே திராவிடம் என்ற பெயரில் வந்தேறிகளான தெலுங்கர்களும் யூத பிராமணர்களும் தான்.

எனவே, இந்த தெலுங்கு சக்கிலியரான பா. ரஞ்சித் ஆதித்தமிழ் குடிகளான நம்முடைய பறையர்களை தமிழர்களின் அடையாளங்களில் ஒருவரான ராஜ ராஜ சோழன் ஏமாற்றி விட்டார் என்று பொய் சொல்லி சாதிக் கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்.

எனவே, பா. ரஞ்சித் போன்ற தெலுங்கர்களை புறந்தள்ளுங்கள். முடிந்தால் இவரை நாம் அனைவரும் சேர்ந்து இவர் இயக்கிய காலா படத்தை புறக்கணித்தது போலவே, இனி இவர் இயக்கும் படங்களை புறக்கணித்து நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்.

தலித் என்ற வார்த்தை தமிழில் இல்லை. தலித் என்ற வார்த்தைக்கு தீண்டத்தகாதவர்கள் என்று பொருள்.

தமிழ் நாட்டில் தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் தீண்டாமை இருந்ததில்லை.

தலித் என்ற வார்த்தைக்கும் நம் ஆதித்தமிழினமான பறையர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

தமிழ்நாட்டில் வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், தமிழ்நாட்டை ஆளும் உரிமை இனிமேல் தமிழ்நாட்டின் பூர்வ குடிகளான பறையருக்கோ பள்ளருக்கோ கோனாருக்கோ நாடருக்கோ வன்னியருக்கோ உடையாருக்கோ கவுண்டருக்கோ என தமிழருக்குத் தான் உண்டு.

இனியும் தெலுங்கரான வெங்காய ராமசாமியை தூக்கிப் பிடித்து கொள்ளையடித்துக் கொழுத்த திராவிடத்தித்திற்கும் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக விற்கு இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை.

தலித்தியம் பேசி தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தும் பா. ரஞ்சித் போன்ற தெலுங்கர்களிடம், விசக் கிருமிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடனே தான் இருக்க வேண்டும். முடிந்தவரை இவர் போன்று அவதூறான கருத்துக்களை சொல்லி தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தும் பிறமொழியாளர்களை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடித்தல் நலம்.

எனவே தலித்தியம் பேசும் பா. ரஞ்சித் போன்றவர்களை தமிழ் நாட்டின் பூர்வ குடிகளான நாம் புறக்கணித்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.

நாம் தமிழர்.

https://www.youtube.com/watch?v=pSbGjTGWUGM&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=yJyrDQFio80&feature=youtu.be

"சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தொம்!
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்!!
பொங்கும் உணர்வில் எழும் தமிழர் அரசு!!!
போர் தொடங்கிற்று கொட்டடா முரசு💪

-பாவேந்தர் பாரதிதாசன்"

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை.

Saturday, June 1, 2019

என் பெயருக்குப் பின்னால் சேர்வை என்ற சாதிப்பெயர் எதற்கு?

நரேந்திர மோடி என்பரை நாம் மோடி என்று அவருடைய சாதிப்பெயரை வைத்துத்தான் அழைக்கிறோம்.

ராகுல் என்ற ஒருவரை அவருடைய சாதிப்பெயரான காந்தி என்பதனை சேர்த்து ராகுல் காந்தி என்றே அழைக்கிறோம்.

நம் மாநிலத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்களின் பெயருக்குப் பின்னால் மேனன் என்றும் நாயர் என்றும் தங்களின் ஜாதிப்பெயர்களை இட்டுக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக லட்சுமி மேனன், கௌதம் வாசுதேவ மேனன், சுவேதா மேனன், கார்த்திகா நாயர்.

வெளிநாடுகளில் taylor (tailor), cook என்று முடியும் பெயர்கள் மிகப் பிரபலம். taylor என்பதற்கு தையற்காரன் என்று பொருள். cook என்பதற்கு சமையற்காரன் என்று பொருள்.

இப்படி எல்லா இடங்களிலும் சாதிப்பெயரை தங்களின் பெயருக்குப் பின்னால் இட்டு தங்களின் தேசிய இன வரலாற்றை தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு கடத்துகின்றனர்.

நான் தமிழன் என்பதற்கான அடையாளம் என் குலம் மற்றும் குடிப் பெயரான அகமுடையான் எனும் சேர்வை.

தமிழர் யார் தெலுங்கர் யார் கன்னடர் யார் மலையாளி யார் என்று அறிந்து கொள்வதற்கு குலம் மற்றும் குடிகளை உள்ளடக்கிய ஜாதிப்பட்டம் அவசியம்.

தமிழர்கள் தங்களின் சாதிப்பெயரை மறந்ததே தங்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணம்.

பறையன் என்றால் சாதிவெறி அல்ல. கோனார் என்றால், நாடார் என்றால், பள்ளர் என்றால்,  கவுண்டர் என்றால் தேவர் என்றால் கள்ளர் என்றால் மறவர் என்றால் உடையார் என்றால் வன்னியர் என்றால் சாதிவெறி அல்ல. இவையெல்லாம் நாம் தமிழர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

வெங்காய ராமசாமியின் சாதி ஒழிப்பு என்ற சதித்திட்டம் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

Thursday, May 23, 2019

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது

"நான் சாகும்வரை காங்கிரஸ் கட்சிக்காரன். அதிமுக கட்சிக்காரன். எனவே என்னுடைய வாக்குகள் காங்கிரசிற்கும் அதிமுக விற்கும் தான்" என்று சொல்லும் என் அப்பாவும், 23-05-2019 இரவு என் மனைவியிடம் அலைபேசியில் "என்னுடைய கட்சியான பாஜக வெற்றி பெற்று விட்டது." என்று மகிழும் என் மாமனாரும் எப்போது சாவார்கள் என்று 23-05-2019 இரவிலிருந்து என் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய தேதியில் சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறது ஊர். சென்னையில் மட்டுமல்ல, என்னுடைய மாமனார் ஊரான சாப்டூரில் (மதுரை திருமங்கலம் அருகில்) கிராமத்தில் கூட வறட்சி. தண்ணீர் இல்லை.

என் சாவிற்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு அவர்கள் கையில் பணம் இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இல்லாமல், நா வறண்டு சாகும்.

இதெற்கெல்லாம் காரணம், பாஜக காங்கிரசின் சந்தை பொருளாதாரக் கொள்கையே.

கடந்த நான்காண்டுகளாக இணையம் வழியே இல்லுமிநாட்டிகளால் நமக்கு ஆபத்து என்று கத்திக் கதறினேன். இல்லுமிநாட்டிகள் என்பவர்கள் வேறு யாருமல்ல. நம்மை உளவியல் ரீதியாக அடிமைப் படுத்தி நம்முடைய அனுமதியுடன் நம்முடைய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களே இல்லுமிநாட்டிகள்.

உதாரணத்திற்கு மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது, பொள்ளாச்சியில் சிறுவாணி ஆற்று நீரை குத்தகைக்கு கொடுத்த அதிமுக திமுக அரசுகள், அதை ஏலத்திற்கு எடுத்து நம்மிடமே பணத்திற்கு விற்க வரும் சூயஸ் நிறுவனம் என பட்டியல் நீளும்.

சூயஸ் (suez) நிறுவனம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நிறுவனம். தற்போது பொள்ளாச்சியில் சிறுவாணி நீரை விற்க வந்திருக்கிறது. இந்த சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவால் இயக்கப்படுகிற நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் தான் இல்லுமிநாட்டிகள்.

சொந்த நாட்டு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லாடும்போது தன்னுடைய நீர்வளத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாடுகளால் துரத்தியடிக்கப் பட்ட சூயஸ் (suez) நிறுவனத்திற்கு வழங்கியது என்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

ஒரு பக்கம் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் 50,000 பணம் என்று கொடுத்துக்கொண்டு மறுபக்கம் விலைமதிக்க முடியாத நம்முடைய நிலத்தடி நீர் வளத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் துரோகச் செயலகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாமல் "நாங்கள் சாகும்வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக" என்று உளவியல் அடிமைகளாக வாழ்ந்து பழகிப் போனவர்கள் நம் தமிழ்நாட்டு மக்கள்.

இதைத்தான் சீமான் மேடைகள் தோறும் கத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லுமிநாட்டிகளைப் பற்றி ஜான் பெர்க்கின்ஸ் (john perkins) தன்னுடைய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hit Man)" என்ற நூலில் சொல்லுகிறார் "உங்களுடைய இயற்கை வளங்கள் உங்கள் கண்முன்னே பறிபோவதை பார்த்துக்கொண்டிருக்க சபிக்கப் பட்டவர்கள் பொதுமக்களாகிய நீங்கள்".

இல்லுமிநாட்டிகளின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. நம்முடைய இயற்கை வளங்களை சுரண்டி நம்மை பசியால், வறட்சியால் சாகடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

உலகின் 800 கோடி மக்கட்தொகையை 400 கோடியாக குறைக்கும் திட்டமே இது. இதற்காகக் தான் கடல் மாலை திட்டம் (சாகர்மாலா), ஆராய்ச்சி என்ற பெயரில் மலைகளை உடைத்து மலை மணல் (m-sand) என்ற பெயரில் விற்பது, ஆற்று மணல் கொள்ளை, தேனியில் குரங்காணி மலையின் காடுகளை தீ வைத்துக் கொளுத்துவது, நியூட்ரினோ திட்டம், சென்னையில் எண்ணூரில் கடலுக்குள் கப்பலில் உள்ள கழிவுகளை கடலில் கொட்டி கடலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை அழிப்பது இவை எல்லாமே மக்கள் தொகையை 400 கோடியாக அதாவது பாதியாக குறைக்கும் வேலையே.

மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்தால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேறு பெயரில் வருவது இதெல்லாம் இல்லுமிநாட்டிகளின் வேலை. உதாரணத்திற்கு மீத்தேன் திட்டம். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம்.

நம்முடைய தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு தானாக பாலைவனமாக மாறவில்லை. மாற்ற தரகர் கூலி (broker commission) வாங்கிக் கொண்டு வேலை செய்வது பாஜக காங்கிரஸ் அதிமுக திமுக கட்சிகளே.

தம்முடைய பேரன் பேத்திகளுக்கு பணம் சேர்த்து வைத்தால் போதும். அவர்களுக்கு இயற்கை வளங்களான நிலத்தடி நீர், தூய காற்று இவற்றைக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமில்லாமல் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் அப்பா, என் மாமனார், என் சித்தப்பா என காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் உறவினர்கள் சீக்கிரம் செத்தால் நல்லது என்றே தோன்றுகிறது.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை