Monday, November 29, 2021

வானொலிப் பைத்தியமாகிய நான்... - ஒப்புதல் வாக்குமூலம். வானொலி என் தொப்புள்கொடி சொந்தம்.

கடந்த 2021 தீபாவளி அன்று நான் வாங்கிய வானொலிப்பெட்டி.




நான் பிறந்த ஆண்டு 1984, ஆகஸ்டு 21. எனக்கு விவரம் தெரிய 1990 க்குப் பிறகு வானொலியின் மத்திய அலையில் (Medium waves) தூத்துக்குடி 100 Mega Waat, திருச்சி 100 Mega Waat மற்றும் இலங்கை ஆகிய நிலையங்கள் அதிக ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். 

அப்போதெல்லாம் பண்பலை நிலையங்கள் (FM) எங்கள் ஊர் பக்கம் கிடையாது. எல்லாமே தூத்துக்குடி, திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் தான். 

இருந்தாலும் சென்னை முதல் அலைவரிசை (Chennai PC) 200 Mega Waat திறனுடன் என்னுடைய ஊர் முனைவென்றியில் எப்பொழுதாவது காற்று வீசும்போது காலை மற்றும் இரவு நேரங்களில் ஏறத்தாழ 700 மைல் கல் தொலைவில் உள்ள சென்னையிலிருந்து பதுங்கிப் பதுங்கிக் கேட்கும்.

இன்னும் சொல்லப்போனால், அதாவது நான் பிறப்பதற்கு முன், சென்னை வானொலி முதல் அலைவரிசையை மத்திய அலையில் ஒலிபரப்புத் துவங்கியபோது கதிர்வீச்சினால் பலர் பாதிப்படைந்தனராம். பறவைகள் மயங்கி விழுந்தனவாம். அதனாலேயே 200 Mega waat திறனாக குறைக்கப் பட்டதாம்.

இந்த 200 Mega Waat திறனால் தான் சென்னையிலிருந்து ஏறத்தாழ 700 மைல்கல் தொலைவில் உள்ள என் ஊர் முனைவென்றியில் என்னால் கேட்க முடிந்தது.

இவை தவிர சிற்றலையில் (Short Waves) விடுதலை புலிகள் தொடர்பான இலண்டன் பிபிசி செய்திகள், சீன வானொலி மற்றும் சிங்கப்பூர் வானொலி (இன்றைய ஒலி 96.8 FM) ஆகியவற்றை என் தாத்தாவின் கடையில் என் மாமா வைத்திருந்த பெரிய panasonic வானொலிப் பெட்டியில் கேட்டதுண்டு.

என் வீட்டில் என் அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர் என்னை வானொலிப் பைத்தியம் என்றே அழைத்தனர்.

மதுரை, திருநெல்வேலி ஆகிய வானொலி நிலையங்கள் மத்திய அலையில்(Medium Waves) குறைந்த ஒலிபரப்புத் திறனுடன் கேட்கும். வானொலிப்பெட்டியை அந்தந்த வானொலி நிலையங்கள் இருக்கும் திசைநோக்கித் திருப்பினால் இன்னும் தெளிவாக கேட்கும்.

2000 க்குப் பிறகு கோடைக்கானல், மதுரை, காரைக்கால், திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பண்பலை ஒலிபரப்புகள் (FM) கிடைக்கத் துவங்கின.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் யாழ், இலங்கை வானொலி தென்றல், capital, வசந்தம், சூரியன், சக்தி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, தமிழ்ச்சேவை இலக்கம் ஒன்று (இணைய வானொலி), மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி போன்ற வானொலி நிலையங்களையும் இணையம் வழி  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

2009 ல் நடந்த யுத்தத்தால் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. 

கடந்த ஓராண்டாக, தூத்துக்குடி வானொலியின் மத்திய அலை 100 கிலோ வாட் திறனுடன் இருந்த ஒலிபரப்பு கோரோனாவை காரணங்காட்டி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக 100.1 பண்பலையாக (FM) உள்ளூர் வானொலியாக மாற்றப் பட்டிருக்கிறது.

அதன்பிறகு 2007 தொடங்கி சென்னையில் பண்பலை ஒலிபரப்புகளை குறிப்பாக சென்னை வானவில் (Chennai FM Rainbow), FM Gold, Vivid Bharti, சூர்யன், மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ மற்றும் பிக் ஆகிய பண்பலை நிலையங்களோடு சேர்த்து மத்திய அலையில் (MW) சென்னை அலைவரிசை இரண்டு ஒலிபரப்புகளை கேட்டபோதும் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சென்னை முதல் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் "இலக்கியம் பேசுவோம்" நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் நேயர்களில் நானும் ஒருவன்.

என் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாதபடி என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது வானொலிப் பெட்டியும் வானொலி நிலையங்களும்.
கடந்த சில ஆண்டுகளாக DRM என்று அழைக்கப் படுகிற டிஜிட்டல் ஒலிபரப்பை சென்னை அலைவரிசை 1, திருச்சி அலைவரிசை 1 ஆகியவை ஒலிபரப்புகின்றன.

இவை தவிர DTH (Direct To Home) என்ற  செயற்கைக்கோள் அலைவரிசைகள் மூலமும் Air Tamil என்ற பெயரில் சென்னையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒலிபரப்பின் வடிவங்கள் மாறினாலும் நிலையங்களின் பெயர் மாறினாலும் என் போன்ற நேயர்களின் வனொலியோடு தொடர்புடைய உணர்வுகள் ஒன்று தான்.
ஒருவேளை நான் சென்னையில் இல்லாமல் பரமக்குடியில் இருந்தால் கூட தற்பொழுதெல்லாம் இணையம் வழி தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் வளர்த்த ஆடு மாடுகள் போல வானொலியும் வானொலி நிலையங்களும் என் போன்றவர்களுக்கு தொப்புள் கொடி உறவு போன்றது.

வானொலி கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறை நாம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், வானொலி காற்றலை தொடங்கி இணையம், DTH, DRM என தன்னை உருமாற்றிக் கொண்டு நமக்கு சிரமமின்றி நம்மை வந்தடைகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் நாம் வானொலியைத் தான் கேட்கிறோம் என்ற உணர்வின்றி கூட  smartphone ல் FM app வழியாக, இணையம் வழி, News on Air செயலி (App) வழியாக, இன்று உற்பத்தியாகிற வண்டிகளில் DRM களில் நவீன தொழில்நுட்பத்தில், DTH வழியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, வானொலியை கேட்கும் கடைசித் தலைமுறை நாம் இல்லை.

வானொலி பல்வேறு பரிமாணங்களில் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு, மலையிருந்து உதித்து கடல் நோக்கிப் பாயும் ஆறு போல என்றும் சிரஞ்சீவியாய் நம்முடைய காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும்.

Saturday, November 20, 2021

புயல்மழையும் பெருவெள்ளமும்...

 




பூமிக் குழந்தைக்கு
வானம் என்ற தாயின்
தனங்களான 
மேகங்கள் சுரக்கும் 
தாய்ப்பாலே மழை

பூமி தன் சத்துக்களை 
கொழுப்பாக புரதமாக
பாதுகாத்து வைக்க
தேர்வு செய்யப்பட்ட
இடங்கள் தான்
எலும்பு மஜ்ஜைகளான
ஏரி குளங்கள் கண்மாய்கள்

குழந்தையை ஏமாற்றி
உணவை திருடித் தின்னும்
திருடர்கள் போல்
பூமியின் ஏரி குளங்களை
குடியிருப்புகளாய் மாற்றினோம்

இன்று
ஊட்டச்சத்து குறைந்த
குழந்தை போல 
வறண்டு கிடந்த
பூமியில்
தாயப்பாலெனப் பெய்த
பெருமழையை
சேமித்துவைக்க
இடமின்றி
இயற்கை வளங்களை
சூறையாடிக் கொண்டிருக்கும்
நம்மை தண்டிக்க
பெய்துவிட்டுப் போனது
புயல்மழையும் பெருவெள்ளமும்
வீடுகளில் குடியிருப்புகளில்
புகுந்து...

Wednesday, October 27, 2021

உன் சுவாசக் காற்றாய்...

 உன் 
அன்பு மழையில்
நனைந்து நனைந்து
கரைந்துருகிக் கொண்டிருக்கிறேன்
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க...

உருகி உருகி - நீயெனைப் 
பருகிப் பருகி
உன் இதழ்வழி
தொண்டைக்குழி நனைக்கிறேன்
நான்.

உன் இதழோரேம்
உடல்சூட்டால் 
நான் சில துளிகளாய்
ஆவியாகி 
காற்றோடு கலந்து
உன் மூச்சின்வழி
உன் இதயம்தொட்டு
உன் நுரையீரல் தொட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
என்றென்றும் 
உன் சுவாசக் காற்றாய்...

Friday, October 22, 2021

(பாகம் - இரண்டு) கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

இந்தப் பதிவின் முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/05/2021.html

கடந்த ஐந்து மாதங்களாக எழுத வேண்டும் எழுத வேண்டுமென முயற்சித்து முதலாம் பாகத்தில் விடுபட்ட விவரங்களை முதலில் சொல்லி முடித்துவிட்டு பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்.

குறவர்கள் அதாவது யூத பிராமணர்களின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகிற குறவர்கள் அன்றைய தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ( அதாவது இன்றைய கேரளம் ) வாழ்ந்தனர்.

மகாபாரதப்போர் நடைபெறக் காரணமாக இருந்தவன் யூதனான சகுனி என்பவன் தான். அன்றே மக்கட்தொகையை கட்டுப்படுத்த குறிப்பாக, தமிழர்களை அழித்தொழிக்க தமிழர்களுக்குள் இருந்த சிறிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி  மகாபாரதப் போரை நடத்த, தூண்டி விட்டவன் யூதனான சகுனி தான்.

தமிழர்களுக்கிடையே இருந்த அந்த சிறிய பிரச்சனை என்ன? இந்தப் பதிவின் முதலாம் பாகத்தில் நான் இதனை விவரித்திருந்தாலும் இப்போது இன்னும் விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.

அன்றைய தமிழகத்தில் அதாவது தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குக் கிழக்கே திருநெல்வேலியை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்த சித்தர் இராவணனின் வம்சாவளிகளான மள்ளர்கள் அதாவது பாண்டியர்கள் (யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட பாண்டவர்கள்) முருகன் மற்றும் குபேரனின் அடியொற்றி விவாசாயத் தொழில்நுட்பத்தைச் செய்ய காட்டைக் கொளுத்தி நிலத்தைத் திருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்தனர். 

விவாசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் ஈழத்தின் கதிர்காமத்தில் கண்டுபிடித்துத் தொடக்கி வைத்தவர் நம்முடைய முப்பாட்டன் முருகனே. அதேபோல் விவசாயத்தால்,ஈழ நாட்டையே யாழ்ப்பாணத்திலிருந்து செழிக்க வைத்து, நாமெல்லாம் பணக்காரக் கடவுளென அழைக்கப்படும் சித்தர் மற்றும் அரசரான குபேரன். அவர் ஆட்சி செய்த யாழ்ப்பாணம் ஈழத்தின் வடக்கே அமைந்திருப்பதால் தான், வடக்கு திசையை குபேர திசையென்றும் குபேர மூலையென்றும் வாழ்க்கை சாத்திரம் என்ற வாஸ்து சாஸ்த்திரத்தில் நாம் அழைக்கிறோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மேற்கே அதாவது இன்றைய கேரளத்தில் வாழ்ந்தவர்கள் தான் குறவர்கள் அதாவது யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கௌரவர்கள். குறவர்கள் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் மலையேறினர். மலை ஏறர் என்ற சொல்லில் உள்ள ஏறர் என்ற சொல்லே சேரர் என்றாகி சேரலம் என்றாகி கேரளம் என்றானது.

பாண்டியர்கள் வாழ்ந்த திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ள கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப் பட்டனர். அதாவது, திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப்பட்டனர். 

தலித் என்ற வார்த்தை தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டியவர்கள் யூத பிராமணர்களும் தெலுங்கர்களும் தான். சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டு சாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளையும் தமிழர்களின் குல தெய்வ வழிபாட்டையும் அழித்தவர்கள் தெலுங்கர்களும் யூத பிராமணர்களும் தான்.

நாம் வணங்கும் ஆதிசிவனே பறையர் குலம் தான். விஜயநகரப் பேரரசு என்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததோ அன்று தொடங்கியது இந்த சாதிக் கலவரங்கள். தூண்டி விட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தேறிகளான யூத பிராமணர்களும் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களும் தான். சாதிக் கலவரங்களை தூண்டிய யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் தமிழ்நாட்டிற்குள் வாழ்ந்துகொண்டு சாதிக்கலவரத்தைத் தூண்டிவிடும் பிறமொழியாளர்களும் தான் தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்களே தவிர, ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடமிருந்து குலம் குடிப் பட்டங்களை அல்ல, சாதிகளை அல்ல. குலம் குடிப் பட்டங்களை, சாதிகளை ஒழித்தால் தமிழன் வரலாறு இல்லாத அநாதையாகி தமிழினம் அழிந்து போகும்.

பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் என்று யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் கடந்த காலங்களில் தூண்டிவிட்ட சாதிக்கலவரங்களுக்கு காரணம் யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என்று சொல்வதை விட்டு விட்டு, சாதிக் கலவரங்களை காட்டிக் காட்டி, பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர், தமிழனுக்கு எதிரி தமிழனே என்று சொல்லிச் சொல்லி விஜயநகரப் பேரரசு, பரசுராமனின் கலவரப் படையெடுப்பு (களப்பிரர் படையெடுப்பு) போன்ற தெலுங்கர்களால் தமிழர்களுக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட சாதிப்பகையை ஊதிப் பெரிதாக்கும் வேலையைத்தான் கர்ணன் திரைப்படம் மூலம் மாரிசெல்வராஜூம், பா. ரஞ்சித் போன்ற தெலுங்கனும் தொடர்ந்து படமெடுத்து வருகின்றனர்.

உண்மையில் பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர் அல்ல, பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் அல்ல.

பறையர், முக்குலத்தோர், பள்ளர், கோனார், வன்னியர் என ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதிரி யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என இதைப் பற்றி திரைப்படங்களில் பேசுங்கள். இந்த உண்மைகளை எந்தவொரு இயக்குநரும் திரைப்படங்களாக எடுக்கப் போவதில்லை. ஏனெனில், தமிழ் திரைப்படங்களை, தமிழக அரசியலை என ஒட்டுமொத்த தமிழகத்தையுமே மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள் யூதர்களும் திராவிடம் என்ற பெயரில் பிறமொழியாளர்களும் குறிப்பாக தெலுங்கர்களும் தான்.

உண்மையில்  பறையர்கள், பள்ளர்கள் என் சகோதரர்கள். இந்த உண்மை கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியத் துவங்கியது. அதுவும் உலக அரசியல் (world politics) குறித்தும் புவிசார் அரசியல் (geo politics) குறித்தும் தெரிந்துகொள்ளத் துவங்கிய பின்புதான். மாரி செல்வராஜ் என்பவர் ஒரு தெலுங்கராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.



நன்றி:-

தமிழ் சிந்தனையாளர் பேரவை.

Monday, October 4, 2021

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு. செய்தி.

செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to

நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.

செய்தி.

நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.

எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.

எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."

முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.

கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.

Friday, July 30, 2021

செல்லக்குட்டி நிறைமதி

என் இரண்டாவது மகள் நிறைமதியின் பிறந்தநாளிற்கான பாடல் - https://www.youtube.com/watch?v=dntXiT9ohs8


ஆட்டம்போடும் சேட்டக்குட்டி பாட்டுப்பாடும் ஆட்டுக்குட்டி
வாடியம்மா வாடி - எங்க
வாசமுள்ள தாயி
கூட்டம்கூடும் பாட்டுப்படி கூடச்சேர்ந்து ஆட்டம்பிடி
தேடியுகம் தேடி - பெத்த
தெய்வ முத்துமாரி

செல்லமடி வெல்லமடி செல்லக்குட்டி நிறைமதி
ஆடியோடி வாடி - எங்க
ஆயி மகமாயி
கள்ளமில்லா உள்ளமடி கன்னுக்குட்டி நிறைமதி
கூடி விளையாடி - எங்க
குறும்பான தேனீ

கன்னமதில் வண்ணமடி எண்ணமதில் நிறைமதி
பாடலாகப் பாடி - எங்கும்
பரவசமாய் ஆடி
கண்ணெதிரே என்னுலகம் உன்னுருவம் நிறைமதி
காற்றாக மாறி - எங்கும்
ஊற்றாக ஊறி

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி நெஞ்சமதில் நிறைமதி
வானவில்லைத் தேடி - எங்கும்
காணவில்லை வாடி
கொஞ்சுமொழி விஞ்சுமெழில் தஞ்சமடி நிறைமதி
கோலமயில் வாடி - எங்க
குலசாமித் தாயி

கால்முளைத்த தென்றலொன்று கண்ணெதிரே நிற்குதிங்கு
கூவுங்குயில் வாடி - இங்கு
கட்டிமுத்தம் தாடி
எல்லையில்லா அன்பினிலே எங்கும்நிறைக் கடவுளரே 
இறைவனையே பாடி - அன்பில்
இறையருளைத் தேடி

Tuesday, June 15, 2021

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட என் அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே செத்தால் நல்லது.

 கடந்த  இரண்டு மாதங்களாக என் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் படித்துப் படித்துச் சொன்னேன் "தடுப்பூசி இப்போது போடவேண்டாம். தடுப்பூசி என்பது எலிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சோதனை செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும் ஆறு மாதங்களுக்குள் அவசர அவரசமாக உயிர் பயம் காட்டி போட்டுக்கொள்ளச் சொல்லி விளம்பரப் படுத்தப் படுகிறது, மறைமுகமாக நிர்பந்திக்கப் படுகிறது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை உங்களை சுற்றி நடப்பவற்றை உற்றுநோக்குங்கள் (Observe). பிறகு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி சிந்திக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்து போனது நினைவிருக்கிறதல்லவா?" என்று. ஆனாலும் இன்று மதியம் அலைபேசியில் பேசியபோது என் வீட்டில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க கிழவனான என் அப்பாவும் கிழவியான என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அப்படியே இணைப்பை துண்டித்து  விட்டேன்.


பெற்ற மகன் சொன்ன அன்பான வார்த்தைகளை காது கொடுத்துக் கூட கேட்காத இவர்கள் இருவரும் இருந்தாலென்ன செத்தால் எனக்கென்ன? படிக்காத மடையர்கள் என்றாலும் பரவாயில்லை. என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். என் அப்பா அரசாங்கத்தில் உயர்பதவில் வகித்துவிட்டு ஓயவூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். 


என் மனதில் எவ்வளவு வேதனையும் வலியுமிருந்தால் இவர்கள் இருவரும் செத்தால் நல்லது என்று சொல்கிறேன்.


"நான் தான் படித்துப் படித்துச் சொன்னேனே? பிறகெதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். "மற்றவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்களும் போட்டுக் கொண்டோம்." என்றார்கள். "மற்றவர்கள் மலத்தை அள்ளித் தின்றால் நீங்களும் மலத்தை அள்ளித் தின்பீர்களா?" என்று கேட்டு விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.


இவர்கள் இருவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்ததன் மூலம் இவர்கள் செத்து அதன்மூலம் இந்த கோரோனோ தடுப்பூசி நாடகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்பதால் ஒரு வகையில் பார்த்தால் என் அப்பன் வேல்முருகன் என் குடும்பத்தில் இவர்கள் இருவரையும் பலி கொடுக்க முடிவெடுத்து விட்டான் போலும்.


 இது இப்படி இருக்க, அடுத்து மூன்றாவது அலை வருமாம். அது குழந்தைகளைத் தான் தாக்குமாம். கோரோனோவை பரப்பி விட்ட உலகை ஆளும் வர்க்கங்களுக்குத் தெரியாதா? கோரோனோ அடுத்து யாரைத் தாக்குமென்று?


சும்மா சொன்னால், கோரோனோ தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்? உயிர்பயம் காட்டினால் தான் போட்டுக் கொள்வார்கள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக உணர்ந்தே செயல்படுகிறது உலக ஆதிக்க வர்க்கம். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உலக வல்லாதிக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய் தான் இந்த கோரோனோ.


ஐந்தாண்டுகளுக்கொருமுறை நாம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். தேர்தலில் வாக்களிக்க நமக்கு தரப்படும் பணம் நம்முடைய வரிப்பணம் தான். அதை வாங்கிக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நல்ல தலைவர்கள் தான் தங்களுடைய மக்களைப் பற்றியும் அவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் நாம் நல்ல தரகர்களை அதாவது அரசியல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். 


அரசியல்வாதி என்பவன் வேறு. தலைவன் என்பவன் வேறு.


தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களை பலி கொடுத்தாவது தங்களுடைய தரகுக்கூலியை (commission) பெறத் துடிப்பவர்கள்.


நான் அரசாங்கத்தை மதிக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகளை அல்ல.


அரசாங்கம் சொல்வன செய்வன வற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள். அரசாங்கத்தை சந்தேகப்படுங்கள். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள் தான்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு வைத்த பெயர் வேல்முருகன். என் முப்பாட்டன் வேல்முருகனைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, ஒன்றாம் வகுப்பு சேரும்போது என் அப்பா வைத்த சுரேஷ்குமார் என்ற பெயரை வேல்முருகன் என்று என்னுடைய உண்மையான பெயராக எனக்கு  வைத்துக்கொண்டேன்.


குறிப்பாக குழந்தைகளும் திருமணமாகாதவர்களும் தடுப்பூசி போட வேண்டாம். உங்களுக்கு குழந்தை பிறப்பதில் இந்த தடுப்பூசி சிக்கல்கள் உண்டாக்குவதன் மூலம் உங்கள் வம்சமே இனி இல்லாமல் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் உலக இரகசியக் குழுக்களின் நோக்கம் உலக மக்கட்தொகையை குறைப்பது தான் (World depopulation agenda 2030).


Saturday, May 29, 2021

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

உண்மையில் மகாபாரதம் நடந்த இடம் திருவெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான். கேரள மலைக்குறவர்கள் 100 பேர் தான் கௌரவர்கள். குறவர் என்ற பெயரைத்தான் யூத பிராமணன் கௌரவர் என்று மாற்றி வைத்துள்ளான். பாண்டியர் என்ற பெயரைத்தான் பாண்டவர் என்று மாற்றி வைத்துள்ளான் யூத பிராமணன். மகாபாரதப் போர் நடந்த இடம் வட இந்தியாவில் உள்ள குருஷேத்ரம் என்று கதை கட்டியுள்ளான் யூத பிராமணன். 

ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் எப்படி மனைவியாக இருக்க முடியும்? திரௌபதி என்பது தரை + பதி தான். அதாவது, தரைக்கு அதிபதி. அதாவது, இந்த தமிழர் நிலம் தான் பெண்ணாக உருவகப் படுத்தப் பட்ட திரௌபதி. இந்தத் தரைக்கு அதிபதிகள் தரையில் விவசாயம் செய்த இராவண வாரிசுகளான பாண்டியர்கள். குறவர்கள் மலைகளில், குகைகளில் வாழ்ந்தவர்கள். 

பாண்டியர்கள் விவசாயம் செய்ய காட்டின் ஒரு பகுதியை கொளுத்த முற்பட்டனர். குறவர்கள் காட்டைக் கொளுத்தக் கூடாது என்று சண்டையிட்டனர். சித்தரான கிருஷ்ணன் அதாவது கண்ணன் (கண்ணபிரான்) பாண்டியர்களுக்கு ஆதரவாக நின்று பாண்டியர்களை வெற்றி பெற வைத்தார். இந்தப் போரே உண்மையான மகாபாரதப் போர்.

சீதை என்பது ஊட்டி மலைப்பகுதியை குறித்த பெயர். ஊட்டி மலைப் பகுதியைத்தான் சீதை என்ற பெண்ணாக உருவகப் படுத்தினான் யூதன். தமிழர்களை அழிக்க வந்த யூத பிரமணன் இராமன். பத்துக் கலைகளில் சிறந்தவர் சித்தரானான இராவணன். இதனாலேயே பத்துக்கலை இராவணன் என்று சொல்லி காலப் போக்கில் பத்துத்தலை இராவணன் என்றானது. இரா + வானன் அதாவது இரவில் வானத்தை ஆராய்பவன் என்ற பொருளில் இராவணன் என்ற பெயர். தமிழகத்தை குறிப்பாக ஊட்டி மலைப் பகுதியை கைப்பற்ற வந்த யூத பிராமணனான இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் ராமன் தோற்கடிக்கப் பட்டான். இந்தப் போரே இராவணீயப் போர். இதைத்தான் இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன். கம்பர் என்பவரும் யூத பிராமணனின் கட்டாயத்தின் பேரில் உண்மை வரலாற்றை மறைத்து இராமாயணம் என்ற பொய்யை பிரபலப் படுத்தினார். உண்மையில் கதாநாயகனின் பெயரை வைத்துத்தான் காவியத்தின் தலைப்பு கொண்டாடப் பட வேண்டும். இங்கு இராமன் தோற்கடிக்கப் பட்டான். அந்த அவமானம் தாங்காமல் இராமன் இராவணீஸ்வரக் (இராமேஸ்வர) கடலில் தற்கொலை செய்துகொண்டான். தோற்றவனை, தமிழினத் துரோகியை இராமன் என்ற கடவுளாக்கி, இராவணீயப் போர்  என்பதை மறைத்து தற்கொலை செய்து கொண்டவனின் பெயரால் இராவணீயப் போரை இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன்.

 எனவே, நமது கடவுளர் யார் யார்? என்று தெரிந்து கொண்டு அவர்களை மட்டும் வழிபடுங்கள். 

பராசக்தியை வழிபடுங்கள். துர்க்கை என்பவள் கேடுகெட்டவள். துர்க்கையை கடவுளாக்கி வழிபடாதீர்கள்.

நேற்று இரவுதான் கர்ணன் (2021) திரைப்படம் பார்த்தேன். படத்தில் நாயகன் பெயர் கர்ணன். நாயகி பெயர் திரௌபதி. வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் பெயர் கண்ணபிரான். கதைக்களம் திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை. இன்னும் சில பாத்திரங்களின் பெயர்கள் வடமலையான், எமன், துரியோதனன், இன்னும் பல.... அதிர்ந்து போனேன்.

கதைக்கரு என்னவென்றால் ஆதிக்க வர்க்க வன்மமும் பகையும், தனிமனித வன்மமும் பகையும், வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் தலைக்கனத்தால், ஆதிக்க குணத்தால் வரும் விளைவுகள், கொஞ்சம் சாதிச் சீண்டல்கள், மோதல்கள். இந்தக் கதைக்கருவில் மகாபாரத வரலாற்று உண்மை நாயகர்களின் பெயர்கள் ஏன் வருகின்றன? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்கு யார் வைக்கின்றனர்? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் வைக்க வேண்டுமென யார் முடிவு செய்கின்றனர்? ஏன் கதைக்கருவிற்கு சம்பந்தமில்லாமல் கதாப்பாத்திரங்களுக்கு பெயர்களை வைக்கின்றனர்? இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் கர்ணன் கண்ணபிரானை கழுத்தை அறுத்துக் கொலை செய்வது போல வரும்.

திரைப்படத்தின் இடை இடையே வில்லனாக வரும் கண்ணபிரான் மகாபாரதத்தில் உள்ள பெயர்களைச் சொல்லி கிண்டலடிப்பது போல காட்சிகள் வருகின்றன. ஊர் பெரியவர்களுக்கு மகாபாரதப் பெயர்களான குறிப்பாக துரியோதனன் பெயரைச் சொல்லி ஏன் இந்தப் பெயரை வைத்தாய் என்று சொல்லி வில்லனான கண்ணபிரான் அங்கு வந்த அனைவரையும் அடித்து மொட்டைமாடி வெயிலில் தண்டனை கொடுப்பது போல காட்சிகள் வருகின்றன.

படத்தின் பெயரை ஏன் கர்ணன் என வைத்திருக்கின்றனர்?

கதைக்கருவிற்கும் ஒருசில காட்சிகளுக்கும் காதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கும் வேறு ஏதேதோ அர்த்தங்கள் சொல்லி முன்னறிவிப்பு செய்வது போலவே தெரிகிறது. நீங்களும் அந்தப் படத்தைப் பாருங்கள்.

சாதியை, சாதிக் கலவரத்தை காட்சிப்படுத்திப் படுத்தியே கர்ணன், அசுரன், காலா, பரியேறும் பெருமாள் போன்று படங்களை எடுத்து தமிழர்களில் ஒவ்வொரு சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்க் குடிகளுக்குள் நீ அவனுக்குப் பகை, அவன் உனக்குப் பகை என்பதை மக்கள் மனங்களில் பதிய வைத்து  தமிழர்கள் மத்தியில் நிரந்தரப் பகையுணர்வை ஏற்படுத்தி தமிழன் தன்னுடைய முன்னோர்களால் தான் இந்த சாதிக் கலவரங்கள் தூண்டப்பட்டன என்று தன்னைத் தானே இழிபிறவியாக கருதிக்கொண்டு கூனிக்குறுகி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குளிர் காய்ந்து கொண்டும் கல்லா கட்டிக் கொண்டுமிருக்கிறது இந்த தமிழ் திரைப்படத் துறை.

 ஆனால்,சாதிக்கலவரங்களும் இனவெறித் தாக்குதல்களும் ஆதிக்க வர்க்க யூத பிராமணர்களாலும் அவர்களின் வேட்டை நாய்களான நாயுடு நாயக்கர் போன்ற தெலுங்கர்களாலும் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் வந்தபிறகு தான், பரசுராமனின் கலவரப் (களப்பிரர்) படையெடுப்பின் பின்னர் தான் என்பது தான் உண்மை. இந்த உண்மையை தமிழ் திரைப்படத் துறை ஏன் சொல்ல மறுக்கிறது? ஏனெனில் தமிழினத்தின் மீதான வன்மம் காரணமாகவே பொய்யான பிரச்சாரங்களை கதைக்கருவாக புகுத்தி உலக அரசியலை மறைமுகமாகச் சொல்லி (உதாரணத்திற்கு தசாவதாரம், விஸ்வரூபம், ,அன்பே சிவம் ) பாமரத் தமிழர்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் அறியாமையை தொடர்ந்து நீட்டித்து தமிழர்களை தங்களின் உண்மையான வரலாற்றைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றனர்.

சாதிப் பட்டங்களைக் கொண்டு மட்டும் தான், வேற்றினத்தவரிடமிருந்து தமிழரை வேறுபடுத்திக் காட்டமுடியும். சாதிகள் என்பது தமிழரின் வரலாற்றை பதிந்து வைத்திருக்கும் அடையாளங்கள். தமிழர் வரலாற்றின் திறவுகோலே சாதி தான். சாதி ஒழிப்பு என்பது தமிழர் ஒழிப்பில் முடியும்!

பொதுவாக தடுப்பூசி என்பது இரண்டு மூன்று ஆண்டுகள் எலிகளுக்கு, மற்ற பிராணிகளுக்கு சோதனைகள் செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்குச் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசியை மட்டும் உயிர் பயம் காட்டி ஏன் கண்டுபிடித்த ஆறு மாத காலங்களுக்குள் மனிதர்களுக்கு செலுத்துகிறார்கள்? நாம் தான் யோசிக்க வேண்டும்.

கொரோனா நோய் என்பது உண்மை. அது தானாக பரவ வில்லை. அந்த நோய் சீனாவிலிருந்து அமெரிக்க இரகசியக் குழுக்கள் மூலமாக பரப்பப் பட்டிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

பொதுவாகவே இரகசியக் குழுக்கள் தங்களின் திட்டங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்டி வைத்து மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் செயல்படுத்துவார்கள். முதலில் பொது மக்களுக்கு மறைமுகமாக பிரச்சினைகளை உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு கொரோனா நோய் தொற்று. சில மாதங்கள் கழித்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லுவான். அரசாங்கத்தை விட்டு சொல்ல வைப்பான். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசி. அது சரி, இந்த கொரோனா தடுப்பூசியினால் யாருக்கு என்ன லாபம்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் ஒரு மாநாட்டில் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசியுள்ளான். இணையத்தில் world depopulation agenda 2030 என தேடிப்பாருங்கள். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கினால் மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமல்லவா? இதற்காகத்தான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பேசினானா?

உலக மக்கட்தொகையை 700 கோடிகளிலிருந்து 400 கோடிகளாக அதாவது பாதியாக குறைப்பதே world depopulation agenda 2030 என்று உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரகசியக் குழுக்களின் (இல்லுமினாட்டிகளின்) மறைமுகத் திட்டம். 

இராவணீயப் போரின் (இராமாயணப் போரின்) பழிவாங்கலே முதலாம் உலகப் போர். மகாபாரதப் போரின் பழிவாங்கலே இரண்டாம் உலகப்போர்.

உலகின் முதல் சித்தர் என அறியப்படுகிற ஆதிசிவனை குறவர் என்றும் குறவன் என்றும் குறவோன் என்றும் அழைப்போம். அந்த சிவனை வணங்கிய சித்தரான இராவணனையும் குறவோன் என்றே அழைக்கிறோம். அந்த குறவோன் தான் crown (மகுடம்) என்றாகி கொரோனா என்றானது. ஆக, இராவணீயப் போரில் இராவணனால் தோற்கடிக்கப் பட்ட யூதனான இராமனுக்காக யூத இரகசியக் குழுக்களால் தன்னுடைய யூத இராமனை தோற்கடித்த இராவணனை கொரோனா வைரஸாக உருவகப் படுத்தி இராவணனை பழிவாங்கவே இந்த கொரோனாவை பரப்பி விட்டதும் கொரோனா தடுப்பூசி நாடகமும்.

எனவே, கொரோனா தடுப்பூசிக்கும் மலட்டுத் தன்மைக்கும் உலக அரசியலுக்கும் இராமாயண மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, May 15, 2021

மறுமகளே தாயீ

அம்முக்குட்டி அழகுக்குட்டி
அருகில் நீயும் வாடி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
அழகு முத்தம் தாடி

பொம்முக்குட்டி புஜ்ஜுக்குட்டி
பூனைக்குட்டி வாடி
கண்ணுக்குட்டி கவிதைப்பெட்டி
கட்டிமுத்தம் தாடி

அழகுச்சிலை மெழுகுச்சிலை
அன்புமொழி ஆயீ
முழுவதுவாய் மனதில் நிறை
மறுமகளே தாயீ

கொஞ்சுமயில் கூவும்குயில்
குலவிளக்கே வாடி
நெஞ்சமதில் விஞ்சுமெழில்
முழுநிலவே வாடி

வாப்பட்டி கருப்பட்டி
வாயாடிப்பிள்ள
அடம்பிடித்து அழுதாலே 
பிள்ளையில்ல தொல்ல 

பிறந்தநாளில் பரிசாக
புத்தம்புது பாட்டு
பத்திரமா வச்சுக்கோ
காதோரம் கேட்டு 

Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு

Sunday, April 25, 2021

மறுமகனுக்குப் பிறந்தநாள் (26-04-2021) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/yRLzL3E2rNo


சுட்டித் தம்பி மறுமகனே
கட்டி முத்தம் தருபவனே
குட்டிமுயற்க் குட்டிபோல
எட்டியோடும் அரும்பிவனே

செல்ல மச்சக்காள - சிவ
கங்கைச் சீமையாள
நல்லப்பிள்ள போல - சேட்டை
செய்யும் வெட்டிவேல

கள்ளமில்லா உள்ளம் - கரை
கடக்குமன்பு வெள்ளம்
செல்லமழகுச் செல்லம் - இது
சீனிக்கரும்பு வெல்லம்

ஆட்டம் போடும் பாட்டு - எங்கும்
கூட்டம் கூடும் கேட்டு
வேட்டு வெடி வேட்டு - நீ
போட்டுத் தாளம் போட்டு

முத்துமணி மால - இவன்
முத்தந்தரும் காள
சொத்துசுகம் ஆள - பிறந்த
செல்லமச்சக் காள

பிறந்தநாளில் வாழ்த்தி - புகழ்
பாடுமுந்தன் கீர்த்தி - தலை 
சிறந்துவாழ வாழ்த்தி - இறையை
பணிந்துதலை தாழ்த்தி

Sunday, April 11, 2021

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக
சத்தியம் நித்தமும் பெருக
சித்தர்கள் அருளைத் தருக
உத்தமர் உள்ளமும் உருக

சித்தர் ஓரையும் சிவனே
சித்திரை மாதமும் அவனே
சித்தமும் நித்தமும் சிவனே
சிந்தையில் திகழொளி பவனே

திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்
திருவே சரணம் என்றென்றும்
ஒருநாள் உனையே நினைக்க 
உருகும்  மனமும் தினமும்

சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம் 
அதுவே நமக்கு முதற்ச்சங்கம்
முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்

திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்
அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்
கருணை வடிவே பெருங்கடலே
கனமும் தினமும் உம்நினைவே

இராவணன் மகனே இந்திரசித்தன்
இராவண இந்திர இரட்டையர்  மீனம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்
உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்

தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்
சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும் 
தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்