Saturday, May 29, 2021

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

உண்மையில் மகாபாரதம் நடந்த இடம் திருவெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான். கேரள மலைக்குறவர்கள் 100 பேர் தான் கௌரவர்கள். குறவர் என்ற பெயரைத்தான் யூத பிராமணன் கௌரவர் என்று மாற்றி வைத்துள்ளான். பாண்டியர் என்ற பெயரைத்தான் பாண்டவர் என்று மாற்றி வைத்துள்ளான் யூத பிராமணன். மகாபாரதப் போர் நடந்த இடம் வட இந்தியாவில் உள்ள குருஷேத்ரம் என்று கதை கட்டியுள்ளான் யூத பிராமணன். 

ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் எப்படி மனைவியாக இருக்க முடியும்? திரௌபதி என்பது தரை + பதி தான். அதாவது, தரைக்கு அதிபதி. அதாவது, இந்த தமிழர் நிலம் தான் பெண்ணாக உருவகப் படுத்தப் பட்ட திரௌபதி. இந்தத் தரைக்கு அதிபதிகள் தரையில் விவசாயம் செய்த இராவண வாரிசுகளான பாண்டியர்கள். குறவர்கள் மலைகளில், குகைகளில் வாழ்ந்தவர்கள். 

பாண்டியர்கள் விவசாயம் செய்ய காட்டின் ஒரு பகுதியை கொளுத்த முற்பட்டனர். குறவர்கள் காட்டைக் கொளுத்தக் கூடாது என்று சண்டையிட்டனர். சித்தரான கிருஷ்ணன் அதாவது கண்ணன் (கண்ணபிரான்) பாண்டியர்களுக்கு ஆதரவாக நின்று பாண்டியர்களை வெற்றி பெற வைத்தார். இந்தப் போரே உண்மையான மகாபாரதப் போர்.

சீதை என்பது ஊட்டி மலைப்பகுதியை குறித்த பெயர். ஊட்டி மலைப் பகுதியைத்தான் சீதை என்ற பெண்ணாக உருவகப் படுத்தினான் யூதன். தமிழர்களை அழிக்க வந்த யூத பிரமணன் இராமன். பத்துக் கலைகளில் சிறந்தவர் சித்தரானான இராவணன். இதனாலேயே பத்துக்கலை இராவணன் என்று சொல்லி காலப் போக்கில் பத்துத்தலை இராவணன் என்றானது. இரா + வானன் அதாவது இரவில் வானத்தை ஆராய்பவன் என்ற பொருளில் இராவணன் என்ற பெயர். தமிழகத்தை குறிப்பாக ஊட்டி மலைப் பகுதியை கைப்பற்ற வந்த யூத பிராமணனான இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் ராமன் தோற்கடிக்கப் பட்டான். இந்தப் போரே இராவணீயப் போர். இதைத்தான் இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன். கம்பர் என்பவரும் யூத பிராமணனின் கட்டாயத்தின் பேரில் உண்மை வரலாற்றை மறைத்து இராமாயணம் என்ற பொய்யை பிரபலப் படுத்தினார். உண்மையில் கதாநாயகனின் பெயரை வைத்துத்தான் காவியத்தின் தலைப்பு கொண்டாடப் பட வேண்டும். இங்கு இராமன் தோற்கடிக்கப் பட்டான். அந்த அவமானம் தாங்காமல் இராமன் இராவணீஸ்வரக் (இராமேஸ்வர) கடலில் தற்கொலை செய்துகொண்டான். தோற்றவனை, தமிழினத் துரோகியை இராமன் என்ற கடவுளாக்கி, இராவணீயப் போர்  என்பதை மறைத்து தற்கொலை செய்து கொண்டவனின் பெயரால் இராவணீயப் போரை இராமாயணப் போர் என்று கதை கட்டினான் யூத பிராமணன்.

 எனவே, நமது கடவுளர் யார் யார்? என்று தெரிந்து கொண்டு அவர்களை மட்டும் வழிபடுங்கள். 

பராசக்தியை வழிபடுங்கள். துர்க்கை என்பவள் கேடுகெட்டவள். துர்க்கையை கடவுளாக்கி வழிபடாதீர்கள்.

நேற்று இரவுதான் கர்ணன் (2021) திரைப்படம் பார்த்தேன். படத்தில் நாயகன் பெயர் கர்ணன். நாயகி பெயர் திரௌபதி. வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் பெயர் கண்ணபிரான். கதைக்களம் திருநெல்வேலி மற்றும் அதன் அருகாமை. இன்னும் சில பாத்திரங்களின் பெயர்கள் வடமலையான், எமன், துரியோதனன், இன்னும் பல.... அதிர்ந்து போனேன்.

கதைக்கரு என்னவென்றால் ஆதிக்க வர்க்க வன்மமும் பகையும், தனிமனித வன்மமும் பகையும், வில்லனாக வரும் காவல்துறை அதிகாரியின் தலைக்கனத்தால், ஆதிக்க குணத்தால் வரும் விளைவுகள், கொஞ்சம் சாதிச் சீண்டல்கள், மோதல்கள். இந்தக் கதைக்கருவில் மகாபாரத வரலாற்று உண்மை நாயகர்களின் பெயர்கள் ஏன் வருகின்றன? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்கு யார் வைக்கின்றனர்? இந்தப் பெயர்கள் இந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் வைக்க வேண்டுமென யார் முடிவு செய்கின்றனர்? ஏன் கதைக்கருவிற்கு சம்பந்தமில்லாமல் கதாப்பாத்திரங்களுக்கு பெயர்களை வைக்கின்றனர்? இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் கர்ணன் கண்ணபிரானை கழுத்தை அறுத்துக் கொலை செய்வது போல வரும்.

திரைப்படத்தின் இடை இடையே வில்லனாக வரும் கண்ணபிரான் மகாபாரதத்தில் உள்ள பெயர்களைச் சொல்லி கிண்டலடிப்பது போல காட்சிகள் வருகின்றன. ஊர் பெரியவர்களுக்கு மகாபாரதப் பெயர்களான குறிப்பாக துரியோதனன் பெயரைச் சொல்லி ஏன் இந்தப் பெயரை வைத்தாய் என்று சொல்லி வில்லனான கண்ணபிரான் அங்கு வந்த அனைவரையும் அடித்து மொட்டைமாடி வெயிலில் தண்டனை கொடுப்பது போல காட்சிகள் வருகின்றன.

படத்தின் பெயரை ஏன் கர்ணன் என வைத்திருக்கின்றனர்?

கதைக்கருவிற்கும் ஒருசில காட்சிகளுக்கும் காதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கும் வேறு ஏதேதோ அர்த்தங்கள் சொல்லி முன்னறிவிப்பு செய்வது போலவே தெரிகிறது. நீங்களும் அந்தப் படத்தைப் பாருங்கள்.

சாதியை, சாதிக் கலவரத்தை காட்சிப்படுத்திப் படுத்தியே கர்ணன், அசுரன், காலா, பரியேறும் பெருமாள் போன்று படங்களை எடுத்து தமிழர்களில் ஒவ்வொரு சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்க் குடிகளுக்குள் நீ அவனுக்குப் பகை, அவன் உனக்குப் பகை என்பதை மக்கள் மனங்களில் பதிய வைத்து  தமிழர்கள் மத்தியில் நிரந்தரப் பகையுணர்வை ஏற்படுத்தி தமிழன் தன்னுடைய முன்னோர்களால் தான் இந்த சாதிக் கலவரங்கள் தூண்டப்பட்டன என்று தன்னைத் தானே இழிபிறவியாக கருதிக்கொண்டு கூனிக்குறுகி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குளிர் காய்ந்து கொண்டும் கல்லா கட்டிக் கொண்டுமிருக்கிறது இந்த தமிழ் திரைப்படத் துறை.

 ஆனால்,சாதிக்கலவரங்களும் இனவெறித் தாக்குதல்களும் ஆதிக்க வர்க்க யூத பிராமணர்களாலும் அவர்களின் வேட்டை நாய்களான நாயுடு நாயக்கர் போன்ற தெலுங்கர்களாலும் விஜய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் வந்தபிறகு தான், பரசுராமனின் கலவரப் (களப்பிரர்) படையெடுப்பின் பின்னர் தான் என்பது தான் உண்மை. இந்த உண்மையை தமிழ் திரைப்படத் துறை ஏன் சொல்ல மறுக்கிறது? ஏனெனில் தமிழினத்தின் மீதான வன்மம் காரணமாகவே பொய்யான பிரச்சாரங்களை கதைக்கருவாக புகுத்தி உலக அரசியலை மறைமுகமாகச் சொல்லி (உதாரணத்திற்கு தசாவதாரம், விஸ்வரூபம், ,அன்பே சிவம் ) பாமரத் தமிழர்களின் அறிவை மழுங்கடித்து அவர்களின் அறியாமையை தொடர்ந்து நீட்டித்து தமிழர்களை தங்களின் உண்மையான வரலாற்றைப் பற்றி தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றனர்.

சாதிப் பட்டங்களைக் கொண்டு மட்டும் தான், வேற்றினத்தவரிடமிருந்து தமிழரை வேறுபடுத்திக் காட்டமுடியும். சாதிகள் என்பது தமிழரின் வரலாற்றை பதிந்து வைத்திருக்கும் அடையாளங்கள். தமிழர் வரலாற்றின் திறவுகோலே சாதி தான். சாதி ஒழிப்பு என்பது தமிழர் ஒழிப்பில் முடியும்!

பொதுவாக தடுப்பூசி என்பது இரண்டு மூன்று ஆண்டுகள் எலிகளுக்கு, மற்ற பிராணிகளுக்கு சோதனைகள் செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்குச் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசியை மட்டும் உயிர் பயம் காட்டி ஏன் கண்டுபிடித்த ஆறு மாத காலங்களுக்குள் மனிதர்களுக்கு செலுத்துகிறார்கள்? நாம் தான் யோசிக்க வேண்டும்.

கொரோனா நோய் என்பது உண்மை. அது தானாக பரவ வில்லை. அந்த நோய் சீனாவிலிருந்து அமெரிக்க இரகசியக் குழுக்கள் மூலமாக பரப்பப் பட்டிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

பொதுவாகவே இரகசியக் குழுக்கள் தங்களின் திட்டங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்டி வைத்து மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் செயல்படுத்துவார்கள். முதலில் பொது மக்களுக்கு மறைமுகமாக பிரச்சினைகளை உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு கொரோனா நோய் தொற்று. சில மாதங்கள் கழித்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லுவான். அரசாங்கத்தை விட்டு சொல்ல வைப்பான். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசி. அது சரி, இந்த கொரோனா தடுப்பூசியினால் யாருக்கு என்ன லாபம்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் ஒரு மாநாட்டில் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசியுள்ளான். இணையத்தில் world depopulation agenda 2030 என தேடிப்பாருங்கள். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கினால் மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமல்லவா? இதற்காகத்தான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத கணினித்துறை சார்ந்த Microsoft நிறுவனத்தின் தலைவனான பில்கேட்ஸ் மக்கட்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பேசினானா?

உலக மக்கட்தொகையை 700 கோடிகளிலிருந்து 400 கோடிகளாக அதாவது பாதியாக குறைப்பதே world depopulation agenda 2030 என்று உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரகசியக் குழுக்களின் (இல்லுமினாட்டிகளின்) மறைமுகத் திட்டம். 

இராவணீயப் போரின் (இராமாயணப் போரின்) பழிவாங்கலே முதலாம் உலகப் போர். மகாபாரதப் போரின் பழிவாங்கலே இரண்டாம் உலகப்போர்.

உலகின் முதல் சித்தர் என அறியப்படுகிற ஆதிசிவனை குறவர் என்றும் குறவன் என்றும் குறவோன் என்றும் அழைப்போம். அந்த சிவனை வணங்கிய சித்தரான இராவணனையும் குறவோன் என்றே அழைக்கிறோம். அந்த குறவோன் தான் crown (மகுடம்) என்றாகி கொரோனா என்றானது. ஆக, இராவணீயப் போரில் இராவணனால் தோற்கடிக்கப் பட்ட யூதனான இராமனுக்காக யூத இரகசியக் குழுக்களால் தன்னுடைய யூத இராமனை தோற்கடித்த இராவணனை கொரோனா வைரஸாக உருவகப் படுத்தி இராவணனை பழிவாங்கவே இந்த கொரோனாவை பரப்பி விட்டதும் கொரோனா தடுப்பூசி நாடகமும்.

எனவே, கொரோனா தடுப்பூசிக்கும் மலட்டுத் தன்மைக்கும் உலக அரசியலுக்கும் இராமாயண மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, May 15, 2021

மறுமகளே தாயீ

அம்முக்குட்டி அழகுக்குட்டி
அருகில் நீயும் வாடி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
அழகு முத்தம் தாடி

பொம்முக்குட்டி புஜ்ஜுக்குட்டி
பூனைக்குட்டி வாடி
கண்ணுக்குட்டி கவிதைப்பெட்டி
கட்டிமுத்தம் தாடி

அழகுச்சிலை மெழுகுச்சிலை
அன்புமொழி ஆயீ
முழுவதுவாய் மனதில் நிறை
மறுமகளே தாயீ

கொஞ்சுமயில் கூவும்குயில்
குலவிளக்கே வாடி
நெஞ்சமதில் விஞ்சுமெழில்
முழுநிலவே வாடி

வாப்பட்டி கருப்பட்டி
வாயாடிப்பிள்ள
அடம்பிடித்து அழுதாலே 
பிள்ளையில்ல தொல்ல 

பிறந்தநாளில் பரிசாக
புத்தம்புது பாட்டு
பத்திரமா வச்சுக்கோ
காதோரம் கேட்டு 

Saturday, May 8, 2021

என் மகள் ரிதன்யா

பிறந்தநாள் வாழ்த்து
=====================

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=UyVIWx3gH_o

இன்று (09-05-2021) தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் என்னன்பு மகள் ரிதன்யாவை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

முனைவென்றி நா. வேல்முருகன் - ஆனந்தி ( அப்பா - அம்மா ), 
த. நாகராசன் - கமலம் ( அப்பப்பா - அப்பம்மா ),  
அ. சந்திரமோகன் - அனுசுயா ( அம்மப்பா - அம்மம்மா ), 
சு. சோபனா - நே. சுரேந்தர் ( அத்தை - மாமா ), 
தங்கை நிறைமதி, 
சு. விஷ்ணு ( அத்தை மகன் ), 
சு. பிரகதி ( அத்தை மகள் ), 
மற்றும் உற்றார் உறவினர்.


என் மகள் ரிதன்யாவைப் பற்றி ஒரு முக்கியமான செய்தி.

நான் யார் யாரிடம் அன்பை எதிர்பார்த்து நின்றேனோ, அவர்களின் மொத்த உருவமாய் இப்போது என்னோடு இருக்கும் ஒரு உன்னத ஆன்மா என் மகள் ரிதன்யா.

நான் என் கடந்த காலங்களில் என் அன்புக்குரியவர்களிடம் பேசிய வார்த்தைகளை நான் ரிதன்யாவிடம் பகிர்ந்துகொள்ளாமலேயே அதே வார்த்தைகளை என்னிடம் அவள் பேசுகிறாள். உதாரணத்திற்கு, 

"அப்பா, என்ன செல்லங்கொஞ்சு அப்பா"
"அப்பா, உன் மடியிலேயே படுத்துக்கணும் அப்பா"
"அப்பா, எங்கப்பா போற, என் கூடவே இரு அப்பா, எங்கேயும் போகாத அப்பா"
"அப்பா, என்மேல கோபமா இருக்கியா அப்பா"
இன்னும் பல...

ஒவ்வொரு அப்பாக்களுக்கும்  தங்களுடைய கலப்படமில்லாத தூய்மையான அன்பால் மயிலிறகு கொண்டு வருடி விடுவது போல கடந்த கால ஆறாத வடுக்களை, இரணங்களை, தோல்விகளை தேவையில்லாத நினைவுகளை மறக்கடிக்க இந்த பிரபஞ்ச சக்தி அனுப்பி வைத்த தேவதைகள் மகள்கள். ( இதை எழுதும்போதே கண்களில் கண்ணீர் ததும்ப ஆனந்தத்தில் மிதந்தபடி...)


தத்தைமொழி பேசுகின்ற கத்துங்கிளித் தேனே 
அத்தமக பெத்தெடுத்த முத்துச்சிப்பி தானே
முத்துமணி இரத்தினமாய் முத்தந்தரு மானே
கொத்துமலர் அற்புதத்தைப் பெற்றவனும் நானே 

கண்ணெதிரே நின்றொளிரும் காலைக்கதிர் நீயே
மண்ணுலகில் நின்றுலவும் மங்கைமதித் தாயே
உன்னுருவில் என்னுருவை உணரவைத் தாயே
என்னுலகில் வெண்ணிலவாய் உலவுமன்புச் சேயே 

தங்கமதை அங்கமதில் சூட்டியது போலே 
மங்கைமதிக் கங்கைநதி மனதில் நிறைந் தாளே 
குங்குமமாய் மங்களமாய் குலதெய்வம் போலே 
எங்களோடு சங்கமித்தாய் என்னுதிரம் போலே 

அழகுமகள் பழகுந்தமிழ் ஆசையுடன் கேட்டு 
புலருமதி காலையிலே புத்தம்புது பாட்டு 
மலருமிந்த மலர்களுமே நுகருமின்பக் காற்று 
மழலையிவள் நிலவைவிட அழகென்றே போற்று

சித்தமதில் புத்தம்புது சிந்தனையாய் நின்று 
நித்தமொரு பாட்டிசைப்பேன் நிலவுமுகம் கண்டு 
சத்தமின்றி ஏழைக்கிங்கு உதவினாலே இன்று
எத்தனையோ கணக்கில்லா இறைக்காற்றும் தொண்டு